அட்ட வீரட்டானத் தலங்கள் 7
திருக்குறுக்கை (கொருக்கை) – ஞானாம்பிகை சமேத வீரட்டேஸ்வரர் அட்ட வீரட்டானத் தலங்களில் மகா சிறப்பான இந்த தலம், ஏழாம் தலமான இந்த அருள்தலம் மயிலாடுதுறை அருகே காவேரி கரையில் அமர்ந்துள்ளது, தேவாரம் பாடபட்ட தலங்களில் இது முக்கியமானதாகும். குறுக்கை முனிவரின் பெயரால் அறியபட்ட்ட தலம் இது, “தீர்த்தவாகு” முனிவர் என்றொருவர் இருந்தார், அவரின் பிரதான பணி செல்லும் இடமெல்லாம் கங்கையினை வரவழைத்து கங்கை நீரால் அங்கிருக்கும் தெய்வத்துக்கு அபிஷேகம் செய்வது, சிவாலயங்களில் இதனை பிரசித்தியாக செய்தார் அவருக்கு […]