சர் சி. வி. ராமன்
தமிழனுக்கு அறிவில்லை, அவன் முட்டாள், அவனுக்கு விஞ்ஞானம் தெரியாது என்பதெல்லாம் ஈரோட்டுக்காரர் சொல்லி காஞ்சிபுரத்தார் கூலிக்கு பேசிய பொய். அதை வைத்து அரசியல் அறுவடை செய்தவர் திருகுவளைக்காரர். அது அல்ல உண்மை. தமிழக இந்துக்கள் அவ்வளவு பெரும் அறிவோடும் தனித்துவத்தோடும் இருந்தவர்கள். எவ்வளவோ விஞ்ஞானங்களை இந்துமத போதனையாகச் சொன்னவர்கள். அங்கு கல்லணை, பெரிய கோவில் கட்டும் அளவு அறிவாளிகள். மருத்துவம் முதல் மகா ரகசியங்களை எளிதாகச் சொன்னவர்கள் இருந்தார்கள். அதன் தொடர்ச்சியாக கடந்த நூற்றாண்டிலும் நிறைய பேர் […]