பன்னிரு ஆழ்வார்கள் : 11 திருப்பாண் ஆழ்வார்.
பன்னிரு ஆழ்வார்கள் : 11 திருப்பாண் ஆழ்வார். இந்துமதம் ஒரு காலமும் சாதி ரீதியான இழிவுகளைச் செய்தது அன்று. அப்படிச் சிலர் சொன்னால் அது அறியாமை. இந்துமதமோ அதன் போதனையோ சாதியினை ஒரு காலமும் வலியுறுத்தியதில்லை. தொழில்கள் அடிப்படையில் சில நோய்பரப்பும் விஷயங்கள், சில மனரீதியான விஷயங்களுக்காக அவர்களை தள்ளி இருக்க சொன்னதே தவிர, ஒரு காலமும் அது சாதி எனும் அடையாளத்தை வலியுறுத்தியதில்லை. எல்லா ஆத்மாவும் ஒன்றே என்பதும், எல்லாமே இறைவடிவம் ஒன்றே என்பதும் இந்துமத […]