திருவிளையாடல் புராணம் 40 : குலபூஷணனுக்கு பொற்கிழி தந்த படலம்.
திருவிளையாடல் புராணம் 40 : குலபூஷணனுக்கு பொற்கிழி தந்த படலம். அப்போது பாண்டிய நாட்டை குலபூஷண பாண்டியன் ஆட்சி செய்து கொண்டிருந்தான். அவன் மாபெரும் சிவபக்தன், சிவனைப் பாண்டிய தேசத்தின் மன்னராக முன்னிறுத்தி தான் ஒரு சேவகனாக நின்று பாண்டிய நாட்டை திறம்பட ஆட்சி செய்து வந்தான். பாண்டிய நாடு வளம் கொழித்தது. பெருகி வரும் வைகையும், அது கொடுத்த பெரும் விளைச்சலும் எல்லா வகை நிலத்தின் செல்வமும் கொடுத்தன. வைகை தாமிரபரணியின் பெருக்கால் நெல் உள்பட […]