பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

உலக கால்பந்து போட்டி 2018: வாழா சாவா? போராட்டத்தில் இருக்கின்றார் மெஸ்ஸி

சட்டசபையில் எடுக்கும் நம்பிக்கை தீர்மானம் போல மிக முக்கிய போட்டிக்கு அர்ஜெண்டினா தயாராகின்றது நைஜீரியாவினை அது சும்மா வென்றால் போதாது, விஜயகாந்தினை வைகோ சோலி முடித்தது போல பெரும் அடியாக கொடுத்து வெளியேற்ற வேண்டும், அப்பொழுதுதான் அது அடுத்த சுற்றுக்கு செல்லும் அர்ஜென்டினா முழுக்க பிரார்த்தனைகள் நடக்கின்றன, மனரீதியாக அவர்களை உற்சாகபடுத்தும் பொருட்டு மாராடோனா நேரில் கால்பந்து குழுவினை சந்திக்கின்றார் இன்னும் பலமாக பல வியூகங்களை வகுக்கின்றார்கள், பார்க்கலாம் வாழா சாவா? போராட்டத்தில் இருக்கின்றார் மெஸ்ஸி ஆனால் […]

இது 2021ல் சீமான் சொல்லபோகும் விஷயம்

“அண்ணன சும்மால்லாம் பாக்க முடியாது, நான் புலிகள் கூட தங்கி துப்பாக்கி எல்லாம் சுட்டு பழகிட்டு இருந்தேன், அதில ஒரு தங்கச்சி கையில கோவில் கயிறு கட்டி இருந்து. ஏம்மா கழுத்துல உன்ன காக்கும் சயனைடு இருக்கும்போது இந்த சாமி கயிறு எதுக்குண்ணு கேட்டேன், உடனே தங்கச்சி கயிற பிய்ச்சி எறிஞ்சிச்சி இப்படி நானும் ஈழ உறவுகளும் பழகும்பொழுதுதான் என்னை பிரபாகரன் அழைத்ததாக சொன்னார்கள், நான் ஒரு ஜீப்பில் சென்றேன். காட்டுக்குள் விளக்கை அணைத்துவிட்டு டிரைவர் ஓட்டினார், […]

ஆப்ரிக்கா அருகில் உள்ள ஷெஷல்ஸ் தீவு

ஆப்ரிக்கா அருகில் உள்ளது ஷெஷல்ஸ் தீவு, கடல் வழியில் இருப்பதால் முக்கியத்துவம் அதிகம் அங்கு கடற்படை தளம் அமைக்க முயன்றது இந்தியா, ஆனால் செஷல்ஸ் மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர், இதனால் சுணக்கம் ஏற்பட்டது செஷல்ஸ் மக்கள் ஏன் எதிர்த்தார்கள் என்றால் வல்லரசுகளின் கரங்கள் எல்லா நாடுகளிலும் உண்டு ஆனால் எதிர்ப்பினை தகர்த்து இந்திய கடற்படை தளம் அங்கு அமையும் என செஷல்ஸ் அதிபர் மோடியினை சந்தித்து நேற்று உறுதியளித்தார் இம்மாதிரியான விஷயங்கள் நாட்டின் பாதுகாப்பிற்கு வலு சேர்ப்பவை […]

பாபு ராவுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்

நேற்று முளைத்த காளானான நயன் தாராவிற்கு சங்கம் தொடங்கி, குஷ்பு சங்கம் எனும் ஆலமரத்தோடு மோதி தோற்றுவிட்டு ஆஸ்திரேலியாவிற்கே ஓடிவிட்ட Babu Rao என்பவருக்கு இன்று பிறந்த நாள் நயன் பக்தி தவிர அவரிடம் ஒரு குறையும் காணமுடியாது. மிக அருமையான நண்பர். நயந்தாராவும் காதலும் போல, நண்பரும் ஆசிர்வாதங்களும் இணைந்து வாழ வாழ்த்துவோம்

ஏற்கனவே ஹெச். ராசா மனநோயாளி

இது புலிகள் காலத்தில் அவர்களுக்காக பதுக்கியது என்பது சிறுபிள்ளைக்கும் தெரியும் ஆனால் இந்த நபர் என்ன சொல்கின்றார்? கிறிஸ்தவர்கள் வன்முறையில் இறங்க பதுக்கினார் என்கின்றார். ஏன் இந்த வெறி? உண்மையில் ஜெயா, கலைஞர் காலத்தில் பதுக்கபட்டவை எங்கள் அரசு மீட்கின்றது என்றல்லவா இவர் சொல்லி இருக்க வேண்டும்? காங்கிரஸ் செய்யாததை பாஜக செய்கின்றது என்றாவது சொல்ல வேண்டும் இந்த அட்மின் எத்தனை முறை அடிவாங்கினாலும், ராசா பெயரை கெடுப்பதிலே இருக்கின்றார் ஏற்கனவே ராசா மனநோயாளி என்ற நிலையில், […]

தலைவி உள்ளம் உருகிவிட்டார்

உங்கள் உடல் நலத்தை பார்த்துகொள்ளுங்கள் என சங்கம் கோரிக்கை வைத்ததில் தலைவி உள்ளம் உருகிவிட்டார் அவர் சிறிய அறுவை சிகிச்சை செய்தபொழுது சங்கத்தாரின் மண்சோறு, விரதம், தீ மிதித்தல் இன்னபிற விஷயங்களால் நிரூபிக்கபட்ட சங்கத்து பக்தி தலைவியினை உருக வைத்தது தனக்காக கோடான கோடி உறுப்பினர்கள் தவித்துகொண்டிருக்கின்றார்கள் என்ற பொறுப்பில் இப்பொழுது தன் உடல் நலத்தை காக்க பயிற்சிகளில் இறங்கிவிட்டார் இதோ அவரின் தற்போதைய படம், வருஷம் 16ல் பார்த்த அதே முகம். “என்றைக்கும் வயசு மூவாறு.. […]

பிறந்தநாள் வாழ்த்துக்கள்….

பெரியவர் Ramamoorthy Vanamamalai Nanguneri அவர்களுக்கு இன்று பிறந்தநாள் முகநூலில் எமக்கு நண்பர்கள் பல உண்டு எனினும், நம் மீது தனி நட்பு கொண்டவர் இந்த பெரியவர். எம் பதிவுகளை நான் ஒரு பொருட்டாக எடுத்துகொள்வது கிடையாது, மனதில் தோன்றுவதை எழுதி வைத்துவிட்டால் மறுபடி வாசிப்பது கூட இல்லை நம் பதிவுகள் எல்லாம் குப்பை என்ற நம்பிக்கை எப்பொழுதும் உண்டு நேரமின்மை, அவசரமாக பதிவிட்டுவிட்டு வேறுவேலைகளுக்கு செல்லுதல், இதனை பாதுகாத்து என்ன ஆக போகின்றது எனும் அலட்சியம் என பல […]

மபொசிக்கு ஆழ்ந்த அஞ்சலி

தமிழுக்காக தமிழருக்காக‌ திமுக மட்டும் பாடுபட்டது என்பதே பெரிய பொய், அதனைவிட பெரும் பொய் சீமானின் கட்சியும் இன்னும் சில தமிழ் தேசிய அலப்பறை கட்சிகளும். ஆனால் தமிழுக்காக, தமிழருக்காக வாழ்ந்த மிக சிலர் உண்டு அவர்கள் சைவ சிந்தாந்த கழகத்தில் இருந்தார்கள், இந்து மத அபிமானிளாக இருந்தார்கள், இந்திய தேசியத‌தை தமிழுணர்வோடு ஏற்றுகொள்ளமுடியும் என்ற உயர்ந்த மனநிலையில் இருந்தார்கள் அதில் ஒருவர்தான் ம.பொ.சிவஞானம் எனும் மயிலாப்பூர் பொன்னுசாமி சிவஞானம் அவர் தமிழுணர்வாளர். அவர் அளவு தமிழ் […]

“இரும்பு முதல்வர்” பழனிச்சாமி வாழ்க..

இந்த போலி பாஸ்போர்ட் கும்பல் பிடிபட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது இக்கும்பலோடு தொடர்புடையவர் பாதிரி ஜெகத் கஸ்பர். இவர்தான் அக்கும்பலோடு பிரபாகரன் பிறந்த நாளில் கேக் வெட்டுதல், மரம் நடுதல் என ஏக அலப்பறைகளை செய்தவர் அவரும் ஐரோப்பா முதல் பலநாடுகளில் தொடர்புடையவர் இக்கும்பல் முழுக்க முழுக்க புலி ஆதரவு தொடர்புடையவர்கள் என்பதால் , அவர் எப்படி தப்பித்தார் என தெரியவில்லை இச்சம்பவம் நடக்கும் என நினைத்தாரோ என்னமோ பாதிரி தூத்துகுடி கலவரத்திற்கு நீதி வேண்டும் […]

உலகம் சுற்றிய களைப்பு தலைவியின் கண்களில் தெரிகின்றது

உலகம் சுற்றிய களைப்பு தலைவியின் கண்களில் தெரிகின்றது பாவம் புள்ள…… இதனால் கொஞ்சம் ஓய்வெடுத்துவிட்டு தலைவி அரசியல் களத்திற்கு வருவார் என சங்கம் தெரிவித்துகொள்கின்றது அந்த கண்கள் களைத்தாலும் ஒரு அழகு தெரிகின்றதல்லவா? அட அட அட‌ தெய்வீக அழகு என்பது இதுதான், இது மட்டுமே தான்   நேற்று அரண்மனை 2 படம் ஓடிகொண்டிருந்தது, படம் பற்றி யோசித்தால் படம் ஏன் பெரும் வெற்றி பெறவில்லை என்ற கேள்விக்கு விடை கிடைத்தது இயக்குநர் கடைசி காட்சியில் […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications