நீலகண்ட கிருஷ்ணன்
நாம் யாரையும் மறைக்கவில்லை அந்த அவசியமுமில்லை, வங்கபோரின் தலமை தளபதி மானெக்சா எனும் வகையில் அவர்தான் யுத்தத்தை நடத்தினார் என்பதால் அவ்வெற்றி அவரின் பெரும் வெற்றியாக பார்க்கபட்டது ஆனால் அவருக்கு கீழ் ஏகபட்ட தளபதிகள் தீரம் காட்டினார்கள், அவர்களில் இருவர் சாகசமே போரை மாற்றியது ஒருவர் தமிழரான கிருஷ்ணன் இன்னொருவர் இந்தியவாழ் யூதரான ஜேக்கப் இங்கு கிருஷ்ணனை பற்றி காணலாம் அந்த ஜேக்கப் பற்றி அடுத்த பதிவில் காணலாம் நிச்சயமாக அந்த கிருஷ்ணனின் சாகசம் பெரிது, ஆனால் […]