பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

நார்வே நாட்டில் நானிலத்து நாயகி….

நார்வே நாட்டில் நானிலத்து நாயகி…. மைக்கேல் ஆஞ்சலோ, பிக்காசோ காலத்து ஓவியம் உயிர்பெற்று வந்த ஆச்சரியித்தில் இருக்கின்றது ஐரோப்பா இதனால் தலைவிக்கு “அழகுக்கான நோபல் பரிசு” வழங்கபடுமா? என்ற பரபரப்பு நார்வேயில் எழுந்திருக்கின்றது தலைவிக்கு “அழகுக்கான‌ நோபல் பரிசை” வழங்கி நோபலுகுள்ளான கவுரவத்தை காத்துகொள்ளும் படி நார்வே நோபல் கமிட்டியினை சங்கம் எச்சரிக்கின்றது  

வடகொரியா நிலை இப்படி என்றால் ஈரான் அசைவதாக இல்லை

டிரம்ப் முறுக்கி கொண்டு நின்றாலும் வடகொரிய விஷயத்தில் தென்கொரியாவிற்கு பலத்த யோசனை இருக்கின்றது. சனியன் டிரம்ப் இன்னும் 3 ஆண்டுகளில் போய்விடும் ஆனால் நமது நிலை அப்படியா? என்ன இருந்தாலும் பங்காளி அவன் உறவு முக்கியம் என வடகொரியாவுடான் பேச்சுக்கு சென்றுவிட்ட்டது ரகசிய இடம் என மேம்பாலத்திற்கு கீழோ இல்லை பாழும் கிணற்றடியிலோ இரு அதிபர்களும் பேசியிருக்கின்றார்கள். அந்த டிரம்பை மண் அள்ளி போடு, நாம் ஒற்றுமையாய் இருப்போம் என முடிவெடுத்திருக்கின்றார்கள் தென்கொரியாவின் வற்புறுத்தலால் வடகொரியாவும் அந்த […]

மோடி ஒரு நாளைக்கு 20 மணி நேரம் உழைக்கின்றார் : அமித்ஷா

பிரதமர் மோடியின் நான்காண்டு சாதனைகளை எடுத்துக் கூற ஓராண்டு போதாது: தமிழிசை பேட்டி. ஓஹோ இந்த சாதனைகளை சொல்ல அடுத்த ஐந்து ஆண்டு ஆட்சி வேண்டுமோ?? என்னா வில்லத்தனம் மோடி ஒரு நாளைக்கு 20 மணி நேரம் உழைக்கின்றார் : அமித்ஷா ஹிட்லர் ஒரு நாளைக்கு 2 மணி நேரம்தான் உறங்கினான் என்கின்றது வரலாறு, விளைவு என்ன? டெங்கி கொசு கூட 21 மணிநேரம் வேலை செய்யுமாம் சிறுத்தை புலியினை தனியாக விரட்டி மகளை காப்பாற்றினார் நெல்லை […]

காடுவெட்டி குருவிற்காக பல பேருந்துகளை உடைத்திருகின்றார்கள்

காடுவெட்டி குருவிற்காக பல பேருந்துகளை உடைத்திருகின்றார்கள், பல அசம்பாவிதங்களை நிகழ்த்தி இருக்கின்றார்கள் இதற்கு என்ன செய்யலாம் என்றால், எந்த ஊரில் உடைக்கபட்டதோ அந்த ஊருக்கு மின்சாரம் முதல் பஸ் வரை நிறுத்த வேண்டும், உடைத்தவன் சொத்துக்களை அரசுடமை ஆக்கிகொண்டோ இல்லை வேறு நஷ்ட ஈடுகளை பெற்றுகொண்ட பின்னோ வசதிகளை திரும்ப கொடுக்கலாம் நிச்சயம் ஊர் கூடி செய்திருக்காது, எவனாவது சல்லிபயல் செய்திருப்பான். மின்சாரம் போக்குவரத்து என தடை செய்தால் ஊர் மக்களே அந்த சனியனை பிடித்து ஒப்படைப்பார்கள் […]

தன் புதிய படபிடப்பிற்காக இமயமலை செல்கின்றாராம் ரஜினி

தன் புதிய படபிடப்பிற்காக இமயமலை செல்கின்றாராம் ரஜினி, பல இடங்களை ஹெலிகாப்டரில் சுற்றுவாராம் தூத்துகுடிக்கு வரும் எண்ணமெல்லாம் சுத்தமாக இல்லை இனி துப்பாக்கி சூடு நடத்தவேண்டியது, இன்னும் எவனாவது ரஜினி அரசியலுக்கு வருவார் என சொல்லிகொண்டிருந்தால் அவன் மீதுதான் இமயமலை என்ன? ஆல்ப்ஸ் மலைக்கும் செல்லுங்கள் ரஜினி ஆனால் காலா , எந்திரன் படங்கள் எல்லாம் இங்குதான் ரிலீசாகும், இமயமலையிலா ரிலிசாகும் ஆகட்டும் பார்த்துகொள்ளலாம் தனக்கும் மனசாட்சி உண்டு என்பதை நீருபிக்க தூத்துகுடியில் செத்தவர்களுக்கு 20 லட்சமாக […]

ஸ்டெர்லைட் மூடபடட்டும்

ஸ்டெர்லைட் ஒன்றும் இத்தனை ஆண்டு காலம் அரசின் ஒத்துழைப்பின்றி இயங்கவில்லை ஆனால் மக்கள் எதிர்ப்பு 25 வருடமாக இருந்துகொண்டிருந்தான் இருந்தது எந்த கட்சி கண்டுகொண்டது ஒரு கட்சியுமில்லை? காரணம் எல்லா கட்சியும் ஸ்டெர்லைட்டின் கடைக்கண் பார்வையில் இருந்தன. இரு தலமைகள் தமிழ்நாட்டில் வலுவாக இருந்தவரை இருவரையும் “சமாளித்து” ஸ்டெர்லைட் நின்றது அடிக்கடி உதிரி கட்சிகளையும் கவனித்தது இப்பொழுது நேரடியாக மத்திய அரசின் மாநிலம் தமிழகம். இங்குள்ள கட்சிகளையோ, இல்லை உதிரி கட்சிகளையோ கவனிக்கும் அவசியம் அவர்களுக்கு இல்லை, […]

என் கடந்த கால வாழ்வின் தவறுகளை எண்ணி வருந்துகின்றேன் : சன்னி லியோன்

என் கடந்த கால வாழ்வின் தவறுகளை எண்ணி வருந்துகின்றேன் : சன்னி லியோன் அதெல்லாம் தவறு கணக்கில் வரவே வராதும்மா ராசாத்தி. அதெல்லாம் கலை என ரத்தகண்ணீரில் தலைவர் எம்.ஆர் ராதா சொல்லியிருக்கின்றார் அஜந்தா குகை ஓவியம், எல்லோரோ ஓவியம், கஜூராகோ ஆலய சிற்பங்கள் எல்லாம் முன்னோர்கள் ஆராய்ச்சி. அந்த ஆராய்ச்சியினை தொடர்ந்து செய்த சமூக விஞ்ஞானியம்மா நீ கண்களை துடைத்துகொள் செல்லமே, ஒரு “சமூக நோய் காத்த விஞ்ஞானி” இப்படி அழுதால் எப்படி உலகம் உருப்படும்? […]

தமிழகம் மிக மோசமான இருண்ட காலத்தில் சிக்கி இருக்கின்றது

நிர்மலா தேவி விவகாரம் என்றவுடன் ஓடி வந்து தானே விசாரணை கமிஷன் அமைத்து அதன் அறிக்கையினை தானே வாங்கி மறைத்த கவர்னர் தாத்தாவிற்கு தூத்துகுடி சம்பவம் பற்றி ஒன்றும் சொல்ல தெரியவில்லை கோவை ஜக்கி சாமியார் ஆசிரமத்திற்கு ஓடி வந்த மோடியினை தூத்துகுடி விவகாரத்தில் காணவே இல்லை முதல்வர் என்பவரை பற்றி சொல்லவே வேண்டாம், ஜீன்ஸ் படத்து கோழை நாசர் போல சமாளித்துகொண்டிருக்கின்றார் ஒரே நேரத்தில் கவர்னர், முதல்வர், பிரதமர் எல்லாம் மிக மோசமான நபர்களாக வாய்த்து […]

ஜெயலலிதா பேசிய ஆடியோ ஒன்று உலா வருகின்றது

ஜெயலலிதா பேசிய ஆடியோ ஒன்று உலா வருகின்றது நிச்சயம் தூத்துகுடி சம்பவத்தை திசைதிருப்ப வருகின்றது என்பது மட்டும் புரிகின்றது. தூத்துகுடியில் தினகரன் தரப்பு தீவிரம் காட்டும் நிலையில் ஏன் இது வெளிவந்தது என்பதுதான் தெரியவில்லை ஆனால் இது ஜெயலலிதா அப்பல்லோவில் பேசியதா? அவரே பேசியதா என்றால் சந்தேகத்திற்குரியது ஏன் என்றால் ஒரு இடத்தில் கூட “நான் செத்த பின்னாலும் கருணாநிதியினை விட கூடாது, நான் இப்படி ஆக அவர்தான் காரணம், என்னை கொல்ல சதி செய்தார் , […]

அற்புத நடிகை மனோரமா ஆச்சி பிறந்த நாள்

ஆணாதிக்கம் மிக்க தமிழ் திரையுலகில் ஒரு சில பெண்களே அடையாளமிட்டார்கள், ஆனால் ஒரு கட்டத்தில் விலகிவிட்டார்கள் சுந்தராம்பாள், கணம்பாள், டி.ஆர் ராஜகுமாரி என ஒரு வரிசை உண்டு. சாவித்திரி சரோஜா தேவி, சவுகார் ஜாணகி என அடுத்த வரிசை உண்டு , ஜெயலலிதா அரசியலில் நடிக்க வந்தார் , அப்போல்லோ நடிப்பினை மட்டும் உலகம் பார்க்கவில்லை மற்றபடி எல்லா நடிகைகளும் ஒரு கட்டத்தில் இடைவெளி எடுத்தவர்கள் அல்லது ஓடியவர்கள் ஆனல் தமிழ் சினிமாவில் இறுதிவரை நிலைத்து நின்று […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications