பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

கவிதை எழுதும் எரிச்சல் கவிஞர் மனுஷ்

தூத்துகுடியில் சுட்டு சாகடிக்கின்றார்கள் என்றால், சிலர் அதை கவிதையாய் எழுதி கொல்கின்றார்கள் காஷ்மீரில் கல்வீச்சு என்றாலே கவிதை எழுதும் எரிச்சல் கவிஞர் மனுஷ், தமிழகம் என்றால் விடுவாரா? அவரின் இம்சை கவிதையின் தொடக்கத்தை விடுங்கள், முடிவு இப்படி முடிகின்றது “என்ன மயிறுக்காக  நாம் இவ்வளவையும்  சகித்து கொண்டிருக்கின்றோம் என்ன மயிறுக்காக  இவ்வளவையும்  பொறுத்து கொண்டிருக்கின்றோம்” அய்யா மனுஷ் எனும் மங்குஸ் மண்டையரே, இது உங்கள் செயல்தலைவரிடம் நீர் கேட்க வேண்டிய கேள்விகள் ஏன் இங்கு வந்து கவிதை […]

கொஞ்சமும் அறிவில்லாத கூட்டம் யாரென்றால் இந்த முகநூல் பிஜேபி கும்பல்

கொஞ்சமும் அறிவில்லாத கூட்டம் யாரென்றால் இந்த முகநூல் பிஜேபி கும்பல் ஸ்னைப்பரால் சுட்டார்களாம் என்றால் அய்யகோ அவ்வளவு கொடியவரில்லை நாங்கள் ரைபிளால் சுட்டோம் என ஒரே சத்தம் ஆக சுட்டு கொல்வது தப்பே இல்லையாம். துப்பாக்கியினை சரியாக சொல்லாவிட்டால் கோபம் வருமாம் எந்த துப்பாக்கி என்றால் என்ன? சுட்டது தமிழககாவல் துறை, அதை சொன்னால் அது எப்படி துப்பாக்கி தவறாக சொல்லலாம் என அதனையே திருப்பி திருப்பி கேட்கின்றது இக்கோஷ்டி எந்த துப்பாக்கியால் சுட்டால் என்ன? கத்தியால் […]

இந்தியாவின் முதல் பெண் உரிமை போராளி மோகன்ராய்

வெள்ளையர்தான் காட்டுமிராண்டிகளான இந்தியரை மனிதராக்கினர், வெள்ளையர்தான் இங்கு உடன்கட்டை ஏறும் கொடுமையினை, விதவை மறுமணம், குழந்தை திருமணம் தடுத்தது என்றெல்லாம் பேசி கொண்டிருக்கின்றார்கள் அப்படி ஒரு கருத்து இங்கு நிறுத்தபட்டிருக்கின்றது, அது முழுக்க சரியானதல்ல , பிராமணரிலும் பல நல்ல வழிகாட்டிகள் இருந்தார்கள் பிராமண கட்டுப்பாடு என அதை சொல்வதும் சரியல்ல, அக்கால இந்திய‌ பழக்கவழக்கம் அப்படி இருந்தது. பின்னாளில் அதை ஒழிக்க வந்ததும் பிராமணரே. அப்படி ஒருவர் சதி எனும் உடன்கட்டை ஏறும் வழக்கத்தை ஒழிக்க […]

தூத்துகுடி கொடூரத்தை முதலில் கண்டித்த ஒரே அரசியல் தலைவர் ராகுல்காந்தி

தூத்துகுடி கொடூரத்தை முதலில் கண்டித்து கலங்கி நின்ற ஒரே இந்திய அரசியல் தலைவர் ராகுல்காந்தி அகில இந்திய அளவில் முதல் எதிர்ப்பு குரல் அவரிடம் இருந்துதான் வந்தது மிக கடுமையாக அதே நேரம் மிக உருக்கமாக அவர் தூத்துகுடி மக்களுக்காக அகில இந்திய கவனத்தை ஈர்க்கும் வகையில் பேசியதற்கு ஒவ்வொரு தமிழனும் நன்றி கூறவேண்டும் தமிழகம் இந்தியாவின் பகுதி அவர்கள் நம் சகோதரர் என்ற சிந்தனை இப்போதைக்கு அகில இந்திய தலைவர்களில் அவருக்குத்தான் இருக்கின்றது அந்த மனிதருக்கு […]

பதவி விலகட்டும் இல்லை ஸ்டெர்லைட்டை மூடட்டும்

இவ்வளவு நடந்தபின்னும் ஸ்டெர்லைட்டை மூட உத்தரவிடமாட்டோம் என பழனிச்சாமி அடம்பிடிப்பது நல்லதல்ல‌ இது கொத்தாய் சாவோம், மனித வெடிகுண்டாய் வெடிப்போம் என சொல்லிகொண்டிருக்கும் வெறிகும்பலுக்கு வாய்பாகும் பாதிக்கபட்ட மக்கள் மனம் நொடியில் திசைமாறும், அதுவும் இளவயதினர் உணர்ச்சிவசபட்டால் பேரழிவு நிகழும் இங்கு தமிழக அரசை தமிழர்களே பொங்கி எழுந்து அடித்துவிரட்டட்டும் எனும் நுட்பம் டெல்லியால் அரங்கேற்றபடுகின்றது அக்காலத்தில் இருந்தே இப்படித்தான் எனினும் ராமு,ஜெயா தன் வோட்டு வங்கியாலும், கலைஞர் தன் சாதுர்யத்தாலும் அவற்றை தவிர்த்து வந்தனர் பழனிச்சாமிக்கு […]

இப்படி ஒரு வாய்ப்பு இனி கிடைக்குமாடா?

“எப்படி ஒரு வாய்ப்பு??? பிணம்டா.. 12 பிணம், தமிழன் பிணம் இனி கிடைக்குமா? எப்படி எல்லாம் அண்ணன் ஸ்கோர் பண்ணிருப்பேன் இப்படிபட்ட நிலையில்தான் பிரபாகரன் துப்பாக்கி ஏந்தினான்னு எப்படி எல்லாம் சீறி கலெக்சன் பார்த்திருப்பேன் இனி வாய்ப்பு கிடைக்குமாடா? முண்டங்களா? இந்த நேரம் பார்த்து தும்பிகளா என்னை முன் ஜாமீனுக்கு அலைய விட்டீங்களேடா, இருங்கடா வந்து உங்க வாயில சயனடை ஊத்தி கொல்றேன்”  

இங்கு பாஜக ஏன் வளரவில்லை?

சவுதி பாலைவனத்தில் நெல் விளைந்தால் கூட, பாகிஸ்தானே திருந்தினால் கூட, ஏன் ராமராஜன் கட்சி தொடங்கி ஆட்சி பிடித்தால் கூட தமிழகத்தில் பாஜக வளராது இங்கு பாஜக ஏன் வளரவில்லை? வளர வாய்ப்பு அறவே இல்லை என்பதை காணும் அரிய வாய்ப்பு வாய்த்திருக்கின்றது நடந்திருப்பது அரச பயங்கரவாதம், அப்பட்டமான படுகொலை. உலகமே ஒருமாதிரி முறைத்துகொண்டும் கண்ணீர்விட்டுகொண்டும் இருக்கின்றது அந்த இறுக்கமான சூழலில் அந்த 12 பேரும் ஏன் துப்பாக்கி சுடும்பொழுது குறுக்கே வந்தார்கள் என பேசிகொண்டிருந்தால் என்ன […]

ஸ்டெர்லைட்டுக்கு நான் அமைச்சரா அனுமதி கொடுத்தேனா? : ராஜா

“ஸ்பெக்ட்ரம்ல இருந்து இப்போதானடா வெளிவந்தேன் அதுக்குள்ள ஸ்டெர்லைட்டுக்கு நான் அமைச்சரா அனுமதி கொடுத்தேன்னு உண்மைய உடைக்கிறானுகளே., அடுத்த செயல் தலைவர்னு சந்தோஷமா இருந்தனே, எல்லாம் போச்சா? என் தலைவன் இருந்தால் நான் தலித் என்பதால் பழிவாங்கபடுகின்றேன் என திருப்பிவிடுவார், இந்த செயல் அதையும் சொல்லமாட்டார்”

காவல்துறை என்பது மாநில அரசின் அடியாள்

ஸ்னைப்பர் எனப்படும் தொலைவில் இருந்து மிக சரியாக போராட்ட குழுவின் முன்னணிநபர்களை மண்டையில் சுடுவதெல்லாம் இஸ்ரேல் பாணி சந்தேகம் வராமல் இருக்க சிலரை கூட சுடுவார்கள் பாலஸ்தீனத்தில் அது அனுதினமும் இதைத்தான் செய்கின்றது ஒருகாலமும் இந்த பூமியில் அச்சாயல் நடக்காது என இறுமாந்திருந்தோம் இங்கெல்லாம் வானத்தை குறிபார்த்து சுடுதல், கண்ணீர் புகை வீசுதல், நீர் அடித்து கலைத்தல், முழங்காலுக்கு கீழ் சுடுதல் என்றுதான் விஷயம் இருந்தது. பொதுவான விஷயம் அதுதான் அந்த நம்பிக்கை எல்லாம் தகர்கின்றன. ஸ்னைப்பர் […]

மக்கள் மாறாமல் எதுவும் மாறாது…

அந்த 12 பேருக்கும் அழுதாகிவிட்டது, கண்ணீர் அஞ்சலி செலுத்தியாகிவிட்டது இங்கு போராடினால் நியாயம் கிடைக்கும் என்ற அந்த மூட நம்பிக்கை அவர்களை கொன்றிருகின்றது. கொலை பாதக ஆட்சியில் கொல்லமாட்டார்கள் என்ற மூடநம்பிக்கையில் செத்திருகின்றார்கள் சுட்டவர்களும் ஏதோ சீன ராணுவத்தை சுட்டது போல சுட்டிருக்கின்றார்கள். ஆயுதம் இல்லா மக்களை மிரட்ட வானை நோக்கி சுடுதல், காலுக்கு கீழ் சுடுதல், ரப்பர் குண்டுகளால் சுடுதல் போன்ற சில விதிமுறை உண்டு அதை எல்லாம் விட்டுவிட்டு முகத்தில் சுட்டிருக்கின்றார்கள், கொடுமதியாளர்கள், இரக்கமில்லா […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications