பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

மகாதீர் முகமது அடித்து ஆடுகின்றார்

பெரும் எதிர்ப்பினை உலகில் ஏற்படுத்தி இருந்த மகாதீர் முகமது அடித்து ஆடுகின்றார் பலவகையான நிர்வாக முறைகளுக்கு தடாலடி மாற்றங்கள் முதலவாது ஜூனிலிருந்தே ஜிஎஸ்டி இல்லை என சொல்லியாயிற்று பழைய விற்பனை சேவை வரி விதிக்கபடுமாம் பெட்ரோல் விலையினை இந்தியா தினமும் மாற்றுவது போல மலேசியாவில் வாரம் ஒருமுறை மாற்றிகொண்டிருந்தார்கள், இனி நிரந்தரவிலை மீறி விலைவாசி உயர்ந்தால் அரசு மானியம் உண்டு என அசால்ட்டாக அறிவித்தாயிற்று இது போக 30 வருடத்திற்கு மேற்பட்ட சாலைகளில் உள்ள டோல்கேட்டினை அகற்றுவது […]

நீ முள்ளிவாய்க்கால் படம் போட்டுகொண்டே இரு

ஆங்காங்கே என்னையும், கலைஞரையும், இந்தியாவினையும் திட்டிகொண்டிருக்கும் சைமனின் தும்பிகளுக்காகவும், குபீர் தமிழுண்ர்வு போராளிகளுக்காகவும், இந்தியா ஈழதமிழரை கொன்றது என சொல்பவர்களுக்காகவும் சொல்லிகொள்வது.. கடவுள் மனிதனை மண்ணிலிருந்து படைத்தாராம், ஆனால் உங்கள் மண்டைகளில் ஏன் அந்த மண் அப்படியே இருக்கின்றது என தெரியவில்லை, ஏதோ ஈழத்தில் சண்டை 2006ல்தான் வந்தது போலவும், பிரபாகரன் பெரும் உத்தமன் என்பது போலவும், 2009ல் இந்தியா அவனை கொல்ல முன்னின்றது என்பது போலவும் எத்தனை பொய்கள்? எத்தனை புரட்டுகள் சரி, என்னை திட்டுமுன் […]

கல்வி வளர்த்த தமிழகத்தில் திராவிட ஆட்சி வந்தபின் கல்வி விற்பனை

காமராஜர் எவ்வளவோ கல்விசாலைகளை திறந்தார், அவர் குடும்பத்தாருக்கு இன்று சொந்தமாக பள்ளி கல்லூரி உண்டா? ஆங்கில வழி கல்வி நிறுவணம் உண்டா? காமராஜரின் வம்சாவழிகள் எத்தனை கல்விநிலையங்களை நடத்துகின்றார்கள்?, ராஜாஜி குடும்பம் எவ்வளவு பள்ளிகளை நடத்துகின்றது என கேட்டால் நாம் திராவிட விரோதி  இந்த “உபி பிளஸ் டூ தேர்வில் பலர் தோல்வி, தமிழக பிளஸ்டூவில் பலர் தேர்ச்சி” இச்செய்தி கேள்விபட்டவுடன் மரத்தடியில் கட்டைபீடி குடித்துகொண்டிருந்தவன் எல்லாம் ஏ திராவிட சாதனை பாரீர் என குதிக்க ஆரம்பித்தாயிற்று […]

கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு 80 டாலர்

எதிர்பார்த்தபடியே கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு 80 டாலருக்கு எகிறிவிட்டது ஈரான் அமெரிக்க மோதல் , ஐரோப்பிய யூனியன் பொருள் மீதான அமெரிக்க வரி உயர்வு இன்னபிற காரணங்களால் எகிறிவிட்டது எண்ணெய் விலை உலகெல்லாம் பெட்ரோல் விலை உயர்வது போல இந்தியாவிலும் இதன் தாக்கம் கடுமையாக இருக்கும் மோடியினை உண்மையில் காப்பாற்றிகொண்டிருந்தது ராமர் அல்ல, மாறாக எண்ணெய் விலை 2010களில் பேரலுக்கு 120 டாலர் என்றிருந்த கச்சா எண்ணெய் விலையிலும் இங்கு பெட்ரோல் விலையினை கட்டுக்குள் வைத்தார் […]

காங்கிரசுக்கு இறுதிசடங்கு

இந்த தெருநாவு அரசர் என்பவர் காங்கிரசுக்கு இறுதிசடங்கு செய்யும் காரியத்தில் இறங்கி இருக்கின்றார் கோஷ்டிகளுக்கு பஞ்சமே இல்லா தமிழக காங்கிரசில் தெருநாவு அரசருக்கும் ஒரு கோஷ்டி உருவாகி அது அவர் அடுத்த முதல்வர் என்ற அளவில் கதைவிட்டு கொண்டிருகின்றது சைமன் பிரதமர் ஆனாலும் தெருநாவு முதல்வராகுமா? ஒரு நாளும் நடக்காது, எனினும் தான் அடுத்த முதல்வர் எனும் கனவோடு அலைகின்றார் தெருநாவு அரசர், இன்னும் தமிழக காங்கிரசின் நிரந்தர தலைவர் எனும் நினைப்பும் இருக்கின்றது இந்நிலையில் தெருநாவு […]

சில மாநில கவர்னர்களுக்கு சோதனை காலமிது

கர்நாடகாவில் பெரும்பான்மை கட்சி என பாஜகவினை அழைத்தோம் என மிகபெரும் சாதுர்யமாக நடந்துகொள்வதாக நினைத்த பாஜகவிற்கு மற்ற மாநிலங்களில் சிக்கலாயிற்று கோவா, மிசோரம் , பீகார் என பலமாநிலங்களில் நாங்கள்தான் பெரும்பான்மை கட்சி என ஆளுநர் மாளிகை நோக்கி நடக்க தொடங்கிவிட்டார்கள் நிலமை கொஞ்சம் சிக்கலாகும் போல தெரிகின்றது. கன்னடத்தில் ஒரு நியாயம் மற்ற இடத்தில் ஒரு நியாயம் என்பது சாத்தியமல்ல‌ சில மாநில கவர்னர்களுக்கு சோதனையான காலமிது, தமிழக கவர்னருக்கு இம்மாதிர்யான சோதனை எல்லாம் அல்ல, […]

தமிழருக்கு உடலை எரிப்பது வழக்கம்

தமிழருக்கு உடலை எரிக்கும் வழக்கம் உண்டு, புதைக்கும் வழக்கம் இல்லை என சொன்னால், ஆதிச்சநல்லூரில் தாழி கிடைக்கவில்லையா என்கின்றார்கள் ஆதிச்சநல்லூர் நாகரீகம் மிக பழமையானது, காலத்தால் முந்தையது. வேத காலத்திற்கும் முந்தையது, அப்பொழுது சோழரும் இல்லை பாண்டியருமில்லை, தாமிரபரணியே திசைமாறி பாய்ந்துகொண்டிருந்தது. காலம் மாற மாற பல மாற்றங்கள் வந்தன , பல நம்பிக்கைகள் வாழ்க்கை சடங்குகளை மாற்றின‌ பிற்கால தமிழகம் சோழர்காலத்தில் மாறி இருந்தது, அங்கு உடலை எரிக்கும் பழக்கம் இருந்ததை பட்டினத்தார் தன் பாடலிலே, […]

கமலஹாசனுக்கு தமிழகத்து மக்களை சந்திக்கும் ஆசை

கமலஹாசனுக்கு தமிழகத்து மக்களை சந்திக்கும் ஆசை வந்துவிட்டது, முன்பெல்லாம் ஷூட்டிங்கிற்காக சென்றப்பொழுது கூட மக்களை சந்திக்காத அவர் இப்பொழுது ஓடி ஒடி சந்திக்கின்றார் அவர் கன்னியாகுமரியில் இருந்து தன் பயணத்தை தொடங்கினாராம், அங்கிருந்து பணகுடி எல்லாம் வந்து ராமசந்திரன் ஸ்டைலில் போஸ் கொடுத்திருக்கின்றார், தமிழகம் இப்படி இருக்கின்றதா? என கவுதம புத்தர் போல் ஆச்சரியம் எல்லாம் பட்டிருக்கின்றார் அடுத்து வள்ளியூர் வருவார் என அவரின் மய்யத்து பாய்ஸ் காத்திருக்க அவரோ நைசாக உவரி பக்கம் ஓடிவிட்டாராம் இது […]

கவிதை உதயகுமார் எழுதியதா இல்லையா

உதயகுமார் சொன்னதாக ஏதோ ஒரு கவிதையினை காட்டுகின்றார்கள், அது உதயகுமார் எழுதியதா இல்லையா என எமக்கு தெரியவில்லை சில நாட்களுக்கு முன்பே ஒரு தும்பி இது குறித்து ரீங்காரமிட்டது, அப்போது சொன்ன பதில்தான் இது //எங்கோ முட்டுசந்தில் அங்கிள் சைமன் அங்கு அவசத்திற்கு ஒதுங்கியவனிடம் சில கேள்விகளை கேட்டிருக்கின்றார், அதை ஒளிந்திருந்து கேட்ட தும்பிகள் சாடுகின்றன‌ எப்படி? ராஜராசோழன் கல்லறை எங்கேடா? அரண்மனை எங்கேடா? பாண்டிய நெடுஞ்செழியன் பால் குடித்த சங்கு எங்கேடா? எம் முப்பாட்டன் குலசேகரன் […]

என்ஜினீயரிங் சேர்க்கையில் 720 கூடுதல் இடங்கள்: முதல்-அமைச்சர் அறிவிப்பு

என்ஜினீயரிங் சேர்க்கையில் 720 கூடுதல் இடங்கள்: முதல்-அமைச்சர் அறிவிப்பு எத்தனை பொறியாளரை உருவாக்கி என்ன? ஒரு பொதுகட்டடம் உறுதியாக கட்ட முடியவில்லை பஸ்நிலையம் முதல் பாலம் வரை எல்லாம் இடிகின்றது வெள்ளையன் கட்டிவைத்ததால் கோட்டையில் நிம்மதியாக இருக்கின்றார் பழனிச்சாமி, ஏதும் பஸ்நிலையம் அல்லது சுடுகாட்டு கீழ் நிறுத்தினால் இவருக்கு புரியும்

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications