பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

ஜெருசலேம் விவகாரத்தில் ஜோர்டான் மன்னர் யோசனை

ஜெருசலேம் விவகாரத்தில் உருப்படியான யோசனை சொல்லியிருக்கின்றார் ஜோர்டான் மன்னர் அதாவது ஜெருசலேம் எனும் நகர‌ முன்பு ஜோர்டானிடம் இருந்தது, பின்பு பாலஸ்தீனம் ஜோர்டானுக்கு பொதுவாக இருந்தது பின்பு இஸ்ரேலுக்கு கொஞ்சம் உரிமை வழங்கபட்டது, அதுவும் மேற்கு ஜெருசலேமில், கிழக்கு ஜெருசலேம் பாலஸ்தீனுக்கானது இதை ஐநா முதல் எல்லோரும் முன்பு ஒப்புகொண்டார்கள், பின் எதையுமே முதலில் ஏற்று பின்னர் சொதப்பி எதிராளிமேல் பழிபோடும் கில்லாடியான இஸ்ரேல் முழு ஜெருசலேமினையும் பிடித்துவிட்டு இங்கு எல்லாம் கலவரம் கட்டுபடுத்த வேறுவழியில்லை என […]

என்னய்யா சொன்னார் சுப உதயகுமார்?

என்னய்யா சொன்னார் சுப உதயகுமார், நாங்களும் முதலில் அவரை புரட்சியாளர் என்றுதான் நம்பினோம் பின் இந்த சைமன் எல்லாம் அழைத்து அவர் பேசியதையும் புலிகளுக்கு வக்கலாத்து வாங்கியதையும் கண்டபொழுதே தெரிந்தது அவர் காங்கிரசை எதிர்க்க சிலரால் உருவாக்கபட்ட நபர், அவரின் செயல்கள் அதை உறுதிபடுத்தின‌ அப்படித்தான் கன்னியாகுமரியில் நின்று பொன்னார் வெற்றிபெற உதவினார் காங்கிரஸ் பதவியில் இல்லா காலங்களில் அவர் மகா அமைதி என்பது ஆச்சரியமல்ல‌ இதோ கூடங்குள அணுவுலை எண்ணிக்கை 6 கடக்கும்பொழுதும் சத்தமில்லை இப்பொழுது […]

சாவித்திரி படத்தில் ஜெமினியை கொச்சைபடுத்தியதை ஏற்க முடியாது

நடிகையர் திலகம் படத்தில் ஜெமினிகணேசனை தவறாக சித்தரித்திருப்பதாக எதிர்ப்பு இதைத்தான் நாம் அப்பொழுதே சொன்னோம், சாவித்திரி திசைமாறி சென்றது ஜெமினியால் அல்ல, சொந்தபடமே காரணம் குடிபழக்கத்தை கூட ஜெமினி கற்றுகொடுக்கவில்லை, முதன் முதலாக இந்தோனேசிய அதிபர் சுகர்னோ கொடுத்த விருந்தில்தான் அதை குடித்ததாக சாவித்திரியே சொன்னார் பின் அப்பழக்கம் ஒட்டிகொண்டது, குடி அப்படித்தான் தொடங்கிவிட்டால் கழுத்தில் ஏறி அமர்ந்துவிடும் குடி இன்னும் சாத்தான் சில குட்டி சாத்தான்களையும் குட்கா போல அழைத்துவரும், சாவித்திரிக்கும் அது வந்தது இதெல்லாம் […]

ரூ.56 ஆயிரம் கோடி விவசாயக் கடன் தள்ளுபடி -எடியூரப்பா முதல் கையெழுத்து

ரூ.56 ஆயிரம் கோடி விவசாயக் கடன் தள்ளுபடி – கர்நாடக முதல்வர் எடியூரப்பா முதல் கையெழுத்து மராட்டியம் முன்பு சில ஆயிரம் கோடிகளை விவசாயிக்காக தள்ளுபடி செய்தது இதோ எடியூரப்பா முதற்காரியமாக செய்கின்றார் இந்த அய்யாகண்ணு என்பவரை பிய்ந்த செருப்போடு தேட வேண்டும் எல்லா மாநிலமும் தள்ளுபடி செய்யுமாம், தமிழகம் செய்யாதாம் ஆனால் இவர் டெல்லியில்தான் குதிப்பாராம்  

கமல்ஹாசனுக்கு நம்ம நிம்மதிய கெடுக்கிறதே பொழப்பா போச்சி

“இந்த கமல்ஹாசனுக்கு நம்ம நிம்மதிய கெடுக்கிறதே பொழப்பா போச்சி நமக்கு 2 படம் வரணும், கலெசன் ஆகணும். விநியோகிஸ்தர் நஷ்டம்னு வந்திட கூடாது, இந்த ரஞ்சித் பய வேற என்ன பண்ணி தொலைச்சிருக்கானோ. பாரதிராஜா வேற லைக்கா மேல கண்ணு வச்சிட்டார் எந்திரன் என்னாகுமோ மனுஷன் இப்படி கவலைபட இவர் அவர்போக்கில தமிழ்நாடு சுற்றுபயணம் கட்சி கூட்டம் அது இதுண்ணு கிளம்பிட்டா நமக்கு நெருக்கடி வருமா வராதா? பதவியில் இல்லாத அரசியல்வாதியும், சூட்டிங் இல்லாத நடிகணும் சும்மா […]

தமிழ்நாட்டில் தாமரை சில குளம் குட்டையிலாவது மலர்ந்தே தீரும்

தெருநாவுக்கு அரசர், தெருநாய்க்கு அரசர் என சொன்னால் காங்கிரசாருக்கு கோபம் வருகின்றதாம் ஆனால் அவர் லூசு என சொன்னதை கண்டுகொள்ளமாட்டார்களாம் இருப்பதே 4 பேர் அதில் கோஷ்டி வேறு அந்த தெருநாவுக்கு அரசரால் உங்கள் கட்சியின் அடக்க பெட்டியில் கடைசி ஆணி அடிக்கபடுகின்றது. தலைவிபற்றி அவர் சொன்னதற்கு மன்னிப்பு கேட்க சொல்லுங்கள், உங்களுக்கு எல்லாம் அஞ்சி கருத்தை திரும்ப பெற முடியாது தெருநாவுக்கு அரசருக்கும் ஒரு கோஷ்டி உருவாகிவிட்டது, இனி காங்கிரஸ் சுத்தமாக உருப்படாது நாவுக்கு கட்டுபாடு […]

அனுபவம் உள்ள சசிகலா இருக்காக…

“என்னய்யா குமாரசாமி, உங்க எம்.எல்.ஏக்களையும் நம்ப முடியல, உங்க ஆட்களையும் நம்ப முடியல என்ன செய்யலாம் இதில் நிரம்ப அனுபவம் உள்ள ஆள் சசிகலா, இவனுகள எப்படி அடக்கணும்னு அவங்களுக்குதான் தெரியும் இங்க நம்ம பெங்களூரு ஜெயில்லதான் இருக்காங்க. இனி அவங்க வழிகாட்டல்தான் நமக்கு வேணும், ஏற்பாடு செய்ங்க ஜீ”    

தமிழகம் வடகொரியா போல தள்ளியே நிற்கின்றது

எடியூரப்பா வழக்கு என்றால் நள்ளிரவிலும் விசாரிக்கின்றார்கள், தமிழகம் தொடர்ந்த வழக்கென்றால் அதற்கு பல்லாண்டுகள் பிடிக்கின்றன‌ கன்னடம் அந்த அளவு தேசிய அரசியலில் கலந்து அமெரிக்காவில் இஸ்ரேல் லாபி செய்வது போல் செய்கின்றது தமிழகம் வடகொரியா போல தள்ளியே நிற்கின்றது அந்த அளவு தமிழக பிடி டெல்லியில் தளர்ந்திருக்கின்றது என்பதுதான் வேதனை நிச்சயம் தனிநாடு தமிழகம் கோரமுடியாது அது சாத்தியமும் அல்ல, ஓரளவு ஊரோடு ஒட்டி இந்திய தேசியத்தில் கலந்தால் நல்லது    

செத்த முப்பாட்டன் சேரன் பரம்பரை என கிளம்பிவிட்டால் என்ன செய்வது?

“தம்பிகள் யாரும் அவசரத்துல மானங்கெட்ட எடியூரப்பா, குமாரசாமி தரும் எச்சி காவேரி நமக்கு வேண்டாம் , நாம் மானமுள்ள தமிழர், எதிரி வீட்டு நீர் அருந்தாமல் செத்த முப்பாட்டன் சேரன் பரம்பரை என கிளம்பிவிட்டால் என்ன செய்வது? சிங்களிடமே கூட்டு சேர்ந்து பல விஷயங்களை செய்தவன் பிரபாகரன் என எப்படி புரியவைப்பது?”  

திருநாவுக்கரசு சும்மா இருக்கமாட்டார் போல‌

இந்த தெருநாவுக்கு அரசு சும்மா இருக்கமாட்டார் போல‌ இவர் தங்க தலைவியினை எச்சரிக்கின்றாராம், எப்படி சினிமா நடிப்பு இங்கு எடுபடாதாம் ஏம்பா தெருநாய்க்கு அரசா? உமக்கு தேவை என்றால் நடிகனும் நடிகையும் புரட்சி தலைவர்கள், தேவை இல்லை என்றால் நடிகையா? எவ்வளவு அயோக்கியதனம் இது? ராமசந்திரன் நடித்துவிட்டு அரசியலுக்கு வந்தார் , அங்கும் நடித்தார், கூட இருந்து நடித்தது நீர் ஜெயாவும் அப்படியே நடித்தார், அங்கும் நடித்தவர் நீர், பின் உமது ஓவர் நடிப்பால் ஜெயாவிற்கே எரிச்சல் […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications