பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

நெஞ்சில் ஓர் ஆலயம்

பழைய படங்களில் சில படங்கள் காவியம், அந்த தமிழும் அக்கால நடிகர்களும் கவிஞர்களும் அப்படத்தை அழியா கல்வெட்டாக ஆக்கிவிட்டார்கள் அவற்றில் ஒன்று “நெஞ்சில் ஒரு ஆலயம்” ஒரு மருத்துவமனை செட் மட்டுமே செலவு, முழு கதையும் அதற்குள்ளே நடகின்றது, ஸ்ரீதர் புது பாடத்தையே திரையுலகிற்கு சொல்லி இருகின்றார் வலுவான கதையும் நடிகர்களும் இருந்தால் போதும் என அடித்து சொன்ன படம் அது உச்சமாக கண்ணதாசன், தன் ஞானத்தில் உச்சியில் எழுதிய பாடல் , எங்கிருந்தாலும் வாழ்க என […]

கார்ல் மார்க்ஸ் 200ம் பிறந்தநாளில் தொழிலாளரை காக்க அவதரித்த அந்த தெய்வத்தை கைகூப்பி வணங்குவோம்

உலகத்தை புரட்டி போட்டவர்களில் அழியா புகழுடையவர் காரல் மார்க்ஸ், உலகம் கண்ட வரலாற்று மனிதர்களில் அவருக்கான இடம் எக்காலமும் அழியாதது அவர் ஒரு யூதர், ஆனால் கிறிஸ்தவ யூதர். நமக்கெல்லாம் ஹிட்லர் யூதரை ஒழித்தது தெரியும். ஆனால் இயேசுவிற்கு பின்னால் ரோமர் யூதரை போட்டு சாத்தினார்கள், ரோமின் அரசராக போப் வந்த பின் ஐரோப்பா எங்கு அடிக்கடி போட்டு அடித்தார்கள் அப்படி அடிதாங்கமுடியாமல் கிறிஸ்தவத்திற்கு மாறிய சில யூதர்கள் உண்டு, காரல் மார்க்ஸின் முன்னோர் ஜெர்மனில் அப்படி […]

ஐடா ஸ்கேடர் எந்நாளும் நினைவில் நிற்பார்கள்

அவள் பெயர் ஐடா ஸ்கேடர், அமெரிக்க பெண்மணி. அவளின் அப்பாவும் அம்மாவும் மருத்துவர்கள் ஆனால் மிஷனரிகள் அக்காலத்தில் இந்தியர்களின் அடிதட்டு மக்களுக்கு சேவை செய்வதார்க வந்த பலரில் அவரும் ஒருவர்கள். அப்படித்தான் 14 வயது நிரம்பிய ஐடாவும் இந்தியா வந்தாள், வந்து இருமாதத்தில் அவளின் அன்னை அமெரிக்கா திரும்பிவிட்டார் தந்தையுடன் வேலூரில் விடுமுறை கழித்துகொண்டிருந்தாள் அந்த சிறுமி. அந்த இரு சம்பவங்களும் அவளை புரட்டி போட்டன‌ என்ன சம்பவம்? அந்த நள்ளிரவில் அவர் வீட்டு கதவினை தட்டுகின்றான் […]

 Rajathi Salmaஅவர்களுக்கு இன்று பிறந்தநாள்

மிக இறுக்காமான கட்டுபாடுகள் நிறைந்த சமூகத்தில் பிறந்து, அங்கிருக்கும் கட்டுபாடுகளையும் பெண் அடிமைத்தனத்தையும் தன் ஒரே நாவலில் மிக தைரியமாக கொண்டு வந்து பெரும் அதிர்வினை கொடுத்தவர் அவர் அந்த எழுத்துக்கள் வங்கதேசத்து தஸ்ரிமா நஸ்ரினை போல் இருந்ததால் தமிழகத்து நஸ்ரிமா என்றே அழைக்கபட்டார் பட்டம் வந்தால் சும்மா வருமா? மிரட்டல்களும் பின்னாலே வந்தது. மிக கடுமையான அச்சுறுத்தல்கள் ஒரு பெண்ணாக இருந்து மிக தைரியமாக போராடிகொண்டிருந்த அந்த பெண் எழுத்தாளரை எல்லோரும் வோட்டு வங்கி இன்னபிற […]

புயல் பலி எண்ணிக்கை கிட்டதட்ட 200 தாண்டி செல்கின்றது

கன்னியாகுமரி புயலைத்தான் வானிலை ஆய்வு மையம் கவனிக்க தவறியது என்றால், ராஜஸ்தான் மணல் புயலையும் ஆங்காங்கே பெய்யும் இடிமழையினையும் வடக்கே கவனிக்க தவறி இருக்கின்றார்கள் பலி எண்ணிக்கை கிட்டதட்ட 200 தாண்டி செல்கின்றது மக்கள் நலம் மீது அஜாக்கிரதையாக இருப்பதில் இவர்களுக்கு வடக்கே தெற்கே எல்லாம் ஒன்றுதான் போல‌ இத்தனை செயற்கைகோள்களை அனுப்புகின்றோம், இம்மாதிரி நேரங்களில் ஒரு முன்னறிவிப்பு இல்லை என்றால் அவை எல்லாம் எதற்காக?  

நீட் தேர்வு எழுத வெளிமாநிலம் செல்லும் மாணவர்கள்… ஆட்டோவில் செல்லும் வைகோ..

நீட் தேர்வு எழுத வெளிமாநிலங்களுக்கு செல்ல இருக்கும் மாணவர்களுக்கு தமிழக மக்களில் பலர் உதவ வந்தாயிற்று ஜெய்ப்பூர் தமிழ்சங்கம் முதல், இங்கிருக்கும் பலர் தனியாகவும் உதவ முன்வந்திருக்கின்றார்கள் நிச்சயம் வாழ்த்துகுரிய விஷயம் இனி அரசுகளை எதிர்பார்த்து நிற்பது அர்த்தமில்லா விஷயம் என பொதுமக்கள் நினைக்க ஆரம்பித்து, நம் கையே நமக்கு உதவி என கிளம்பிவிட்டார்கள் அரசியல் விளம்பரம் இன்னும் பல விளம்பரங்களை தாண்டி உண்மையான சேவை நோக்குடன் செயல்படும் இவர்களை வாழ்த்துவோம் அரசுகளுக்கு இதை விட அவமானம் […]

காவேரி வராத நிலையிலே போராட்டங்கள் நீர்த்து போயிற்று

காவேரி வராத நிலையிலே அதன் போராட்டங்கள் நீர்த்து போயிற்று, ஜனாதிபதி தமிழகத்தில்தான் இருக்கின்றார் கருப்பு கொடி என்ன கருப்பு புள்ளி போராட்டம் கூட இல்லை இப்பொழுடு நீட் தேர்வு சர்ச்சை வலுக்கின்றது. நிச்சயம் இது தங்களுக்கான வெற்றி என மத்திய அரசு புன்னகைக்கலாம், கடந்தமுறை நீட் தேர்வு வேண்டாம் என்ற தமிழகம் இன்று நீடடுக்காக கதறி நிற்கின்றது என அவர்கள் நினைக்கலாம் ஆனால் இதெல்லாம் பயங்கர வெறுப்பினை அவர்கள் மேல் கொண்டுவரும் என்பதை மட்டும் உணரமறுக்கின்றார்கள் என்னாகிவிட்டது? […]

பிராமணர்கள் படித்தவர்களாக இருக்கலாம்.. அறிவாளிகள் அல்ல : திருமா

பிராமணர்கள் படித்தவர்களாக இருக்கலாம். ஆனால் அவர்கள் அறிவாளிகள் அல்ல : திருமாவளவன். ஆமாம் உலகின் பல அறிவியல் கண்டுபிடிப்புகள், நிர்வாகவியல், கணக்கியல் எல்லாம் இவரும் இவர் கோஷ்டியும்தான் கண்டுபிடித்தார்கள் உலகில் யூதனுக்கு பின் ஒரு அறிவார்ந்த இனம் என பிராமணனை உலகம் அறுதியிட்டு சொல்கின்றது. இதனால்தான் உலகெங்கும் அவர்கள் வரவேற்கபட்டு பெரும் கம்பெனிகளில் உச்ச பொறுப்பை அடைகின்றார்கள் ஹூகுள் முதல் உலகின் பிரசித்தி பெற்ற விண்வெளி ஆய்வு , அணுசக்தி, ஆயுததொழில் வரை பிராமண மூளைகள் இருக்கின்றன‌ […]

ராஜஸ்தானில் கடும் மணல் புயல்

ராஜஸ்தானில் கடும் மணல் புயல் வீசுகின்றது, இது அண்டை மாநிலங்களில் எல்லாம் கடும் சேதத்தை ஏற்படுத்தியாயிற்று 100 பேருக்கு மேல் பலி என்கின்றார்கள். அரபு நாட்டு பாலைவனங்களில் அடிக்கடி கோரதாண்டவம் ஆடும் இப்புயல் என்னமோ ராஜஸ்தான் பக்கம் வந்திருக்கின்றது அரேபியர் அனுபவசாலிகள், அவ்வளவு அனுபவமில்லா வட இந்திய‌ மக்கள் சிக்கிகொண்டார்கள். இந்த ராஜஸ்தானில்தான் தமிழக மாணவர்கள் நீட் தேர்வு எழுத செல்ல வேண்டுமாம். என்ன செய்யலாம்? எடப்பாடி பழனிச்சாமி, செல்லூர் ராஜூ, ஜெயக்குமார் போன்றோர் கொண்ட குழுவினை […]

இன்று தியாகராஜ பாகவதரின் பிறந்த நாள்

உலகில் முதலில் கட்டபட்ட அணைகளில் எகிப்து அணைகளும், கல்லணையும் குறிப்பிடதக்கவை இருநாடுகளிலுமே அணையால் விவசாயம் செழித்து கலைகள் வளர தொடங்கின , சிந்தனை பெருகியது. சிந்தனை எப்பொழுது பெருகும்? பசி ஒழிந்து கவலை மறந்தாலொழிய சிந்தனை பெருகாது இங்கு பெருகிற்று இதனால்தான் பிரமீடும், தஞ்சை பெரிய கோவிலும் அதிசயமாக இன்றும் நிற்கின்றன. அந்த அறிவு அப்பொழுதே கிடைத்திருக்கின்றது அப்படிபட்ட சோழநாட்டில் முத்தமிழும் செழித்தது. அது காவேரி கரையில் இசைதமிழாக‌ பாடபட்டது, நாடகங்களிலும் பாடபட்டது காவேரி ஆற்றங்கரையில் நாடகதமிழின் […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications