நெஞ்சில் ஓர் ஆலயம்
பழைய படங்களில் சில படங்கள் காவியம், அந்த தமிழும் அக்கால நடிகர்களும் கவிஞர்களும் அப்படத்தை அழியா கல்வெட்டாக ஆக்கிவிட்டார்கள் அவற்றில் ஒன்று “நெஞ்சில் ஒரு ஆலயம்” ஒரு மருத்துவமனை செட் மட்டுமே செலவு, முழு கதையும் அதற்குள்ளே நடகின்றது, ஸ்ரீதர் புது பாடத்தையே திரையுலகிற்கு சொல்லி இருகின்றார் வலுவான கதையும் நடிகர்களும் இருந்தால் போதும் என அடித்து சொன்ன படம் அது உச்சமாக கண்ணதாசன், தன் ஞானத்தில் உச்சியில் எழுதிய பாடல் , எங்கிருந்தாலும் வாழ்க என […]