பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

பாரதிராஜா சியர்ஸ் கேர்ல்ஸ் போல ஆகிவிட்டார்

கடலூரில் நாளை மாணவர்கள், இளைஞர்கள் திரண்டு போராட்டம் – பாரதிராஜா அழைப்பு அதிமுக சி.வி சன்முகம் கடலூரில் திமுகவினை கடுமையாக விமர்சித்ததை நீர்த்து போக செய்ய அதே கடலூருக்கு பாரதி ராஜா & கோ செல்கின்றது பார்த்தீர்களா? இதுதான் பாரதிராஜா கோஷ்டி அதிமுகவின் உட்பிரிவு என்பதற்கு மாபெரும் எடுத்துகாட்டு காவேரிக்கு கண்டிப்பாக கடலூருக்குத்தான் செல்வாராம், அதுவும் சிவி சன்முகம் சர்சையாக பேசியபின் அதே கடலூரில் திமுக கூட்டம் போட முயற்சிக்கும்பொழுதுதான் போவாராம் பாரதிராஜா இந்த சியர்ஸ் கேர்ல்ஸ் […]

அந்த அனாதை மகனுக்கு ஆழ்ந்த அஞ்சலி

நெல்லையில் தந்தை குடியினை நிறுத்தா கோபத்தில் பாலத்தில் தூக்கில் தொங்கியிருக்கின்றான் மாணவன் டாஸ்மாக் திறந்திருப்பதால் அவன் தந்தை குடித்தார் என சொன்னாலும், குடிகாரர்கள் வள்ளுவர் காலத்திலிருந்து இன்றுவரை இருக்கின்றார்கள் வள்ளுவன் கள்ளுண்ணாமை என அதிகாரம் இயற்றும் அளவு அன்றே குடிபழக்கம் சீரழித்திருக்கின்றது நெருப்பை நெய்யால் அணைத்தேன் என குடிபற்றி கம்பன் கூட ராமயணத்தில் சொல்கின்றான் டாஸ்மாக்கை நிறுத்தவேண்டும் என்பது சரி, அதே நேரம் பழைய கள்ளச்சாராய சாவுகளும் கொஞ்சமல்ல‌ குடியினை சட்டம் போட்டு வென்றதாக ஒரு நாடுமில்லை, […]

டிரம்ப் என்பவர் இஸ்ரேலின் கைபிள்ளை ஆகிவிட்டார்

கொரிய போரின்பொழுது அமெரிக்க படைகள் தென்கொரியாவில் நிலை கொண்டன, இன்றுவரை நிற்கின்றன‌ இப்பொழுது கொரியபோர் முடிந்தது என அறிவிக்கபட்டாயிற்று, இனி சண்டை இல்லை என இருவருமே சொல்லிவிட்டார்கள் இந்நிலையில் அமெரிக்க படைகள் தொடர்ந்து அங்கு ஏன் இருக்க வேண்டும்? என்ற குரல் ஒலித்தது, விடுமா அமெரிக்கா? அது கண்களை உருட்ட தென் கொரிய பிரதமர் நமது அமைதிக்கும் அமெரிக்க படைகள் இங்கிருப்பதற்கும் சம்பந்தமில்லை என சொல்லிவிட்டார், இது வடகொரியாவிற்கு அவ்வளவு மகிழ்ச்சியினை கொடுக்கவில்லை மறுபடியும் சில முணுமுணுப்புகள் […]

வைகோ சைமன் மோதல் பெரும் வேதனை தருகின்றது : திருமா இன்னும் பிற…

வைகோ சைமன் மோதல் பெரும் வேதனை தருகின்றது : திருமா இரண்டு ஈழ பிராடுகள் மோதும்பொழுது இன்னொரு ஈழபிராடு அழுகின்றதல்லவா? இதுதான் தொழில் பக்தி காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு நிச்சயம் அமைக்காது – வைகோ அதில் இவருக்கொரு மகிழ்ச்சி, அமைந்துவிட கூடாது என எவ்வளவு நம்பிக்கை? , அமைந்துவிட்டால் அன்னாரின் அரசியல் என்னாவது? காவேரி வெள்ளம் வரட்டும், அதிலே தள்ளிவிடலாம் தி.மு.க.வில் நான் இல்லாமல் இருந்திருந்தால் உயிரோடு இருந்திருக்கமாட்டேன் – ஆ.ராசா என்ன சொல்லவருகின்றார் […]

மோடி ஆட்சி காட்டாட்சி என்றெல்லாம் சிலர் கிளம்பியிருக்கின்றார்கள்

மோடி ஆட்சி காட்டாட்சி என்றெல்லாம் சிலர் கிளம்பியிருக்கின்றார்கள் இந்திய வரலாற்றில் கொடுமையான காலம் என சஞ்சய்காந்தி மறைமுகமாக ஆண்ட காலமும், அவர் போட்ட ஆட்டமும் கொடுமையானவை   இந்திராவின் இறுமாப்பான மிசா எல்லாம் ஏற்றுகொள்ளும் விஷயம் அல்ல‌ ராமர் கோவிலை இன்னும் கட்டாமல் இருப்பதே அது போலி மதவாத கட்சி என்பதில் தெரிகின்றது, பாவம் அவர்களால் அதை சொல்லமுடியாது பல வரலாறுகளை புரட்டினால் மோடி ஒன்றும் மகா மோசமான ஆட்சியினை கொடுத்துகொண்டிருக்கவில்லை கன்னட தேர்தலில் காங்கிரஸ், பாஜக, […]

அந்த கழுத்தறுப்பு சம்பவத்தில் என்னதான் நடந்தது?

அந்த கழுத்தறுப்பு சம்பவத்தில் என்ன நடந்திருக்கின்றது என்றால் ஒரு இந்து பெண்ணும், ஷபீர் எனும் இஸ்லாமிய பையனும் காதலித்திருக்கின்றார்கள் முதலில் நன்றாக சென்ற காதலில் பின் கண் தெரிந்து மதம் தடையாக இருப்பது தெரிந்திருக்கின்றது அப்பெண் விலக முயற்சித்திருக்கின்றாள், காரணம் கேட்டபொழுது மதம் பற்றி சொல்லியிருக்கின்றாள் அவன் அவளை மதம் மாற சொல்லியிருக்கின்றான், அவளோ அவனை மதம் மாற சொல்லியிருக்கின்றாள் விஷயம் இழுத்துகொண்டே சென்றது,பல நாள் சண்டை எல்லாம் வந்து , பஞ்சாயத்து எல்லாம் நடந்திருக்கின்றது காதலுக்காக […]

தங்க தலைவி “கருப்பு ஆடை ” உடுத்திய தருணம்

காவேரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி மத்திய அரசுக்கு எதிராக தங்க தலைவி “கருப்பு ஆடை ” உடுத்திய தருணம் வழக்கமாக கருப்பு கொடி காட்டுவார்கள், இங்கோ ஒரு தங்க கொடி கருப்பு ஆடை அணிந்திருக்கின்றது இதை எல்லாம் சொல்லாத மீடியாக்கள் உருப்படவே உருப்படாது

அமைச்சர் உளறுவது நன்றாக தெரிகின்றது

இந்த தமிழக அரசிற்கு மனநலம் சரியில்லை என்பது அவ்வப்போது தெரிந்தாலும் சிவி சன்முகம் பேசும்பொழுது நன்றாக தெரிகின்றது, இனி சட்டமன்றத்தை கீழ்பாக்கத்தில் நடத்துவது நல்லது 1974ல் ஒப்பந்தம் புதுபிக்கபடவேண்டுமாம், கபினி ஹேமாவதியில் கன்னடம் அணைகட்டும்பொழுது தமிழகம் தடுக்கவில்லையாம் இந்த சிக்கலை தொடங்கி வைத்தவர் காமராஜர், அமராவதியில் பவானியில் அவர் அணைகட்டிய பின்பே கபினியில் ஹேமாவதியில் கன்னடம் அணைகட்டியது என்ன செய்யமுடியும் கலைஞர், எங்கள் காமராஜர் கட்டியது சரி, கன்னடன் கட்டியது தவறு என எங்கு போய் சொல்லமுடியும்? […]

என்ன புது சத்தம் என கூர்ந்து கேட்டால் காலா படத்து பாடலாம்

தொடக்கத்தில் கேட்கும் பொழுது 1980களில் வந்த சில பாடல்களின் இசை தெரிந்தது, திடீரென‌ இன்ஜின் கோளாறு வந்த கார்போல ஒரே சத்தம், இது என்ன புது சத்தம் என கூர்ந்து கேட்டால் காலா படத்து பாடலாம் “அடங்க மறு, வெட்டு, குத்து, கொடி பிடி, அவனே இவனே, கருப்பனே, குருப்பனே” என மாறாத அதே இம்சை. செம்ம கடுப்பு.. இந்த படத்தை வாங்க போகும் விநியோகிஸ்தர்கள் முன் கூட்டியே நஷ்ட ஈட்டையும் வாங்கிவிட்டால் பின்னாளில் கோர்ட்டுக்கு அலையும் […]

அரசியல் என்பது அறத்திற்கு மட்டுமல்ல, மானத்திற்கும் அப்பாற்பட்டது

கலைஞரின் சாதியினை பற்றி அவதூறு கிளம்புவது முதல் முறை அல்ல, வரலாறு எங்கும் காணகிடக்கின்றது எப்பொழுதெல்லாம் அம்மனிதன் மீது குற்றம்சாட்ட வழி இல்லையோ அப்பொழுதெல்லாம் அவன் சாதிபற்றி தெரியாதா என 1960களிலே கேட்டார்கள் பேசவே நாகூசும் வார்த்தைகள் எல்லாம் அவர் மீது வீசபட்டன‌ அவரே சொன்னது போல “விவரமறிந்த வயதியிலிருந்தே இழித்தும் பழித்தும் பேச கூடிய சாதியில் பிறந்தவன் நான், எவ்வளவோ அவமானங்களை சாதி இழிவில் சுமந்து பெரியாரின் கொள்கையால் கடந்தவன் இழித்தும் பழித்தும் பேசபடும் சொற்கள் […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications