பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

ஒரு அமைச்சர் குறிப்பிட்ட சாதியினை மிக இழித்தும் பழித்தும் பேசுகின்றார்

பெரியார் மண் என்கின்றார்கள், பெரியார் பூமி என்கின்றார்கள் ஆனால் ஒரு அமைச்சர் , குறிப்பிட்ட சாதியினை மிக இழித்தும் பழித்தும் பேசுகின்றார் அவர்மேல் சாதிய வன்கொடுமை சட்டம் பாயவுமில்லை, இங்கு சலசலப்புமில்லை இந்த திமுக , சாதிய வன்கொடுமை சட்ட தளர்வில் கண்டனம் வேறு தெரிவிக்கின்றதாம் எதற்கு சிவி சன்முகம் மேல் வழக்கு தொடர்ந்தால் அவர் தப்புவதற்கா? இங்கே அமைச்சரே சாதி ரீதியாக திட்டமுடிகின்றது என்றால் இது என்ன பெரியார் பூமி, என்ன கருப்புசட்டை காடு? சாதிய […]

இந்த எஸ்.வீ சேகரை இன்னும் பிடிக்கலையா?

“எது எப்படி போனாலும் தாமரை மலர்ந்தே தீரும்னு சொல்லிட்டு, பலரை கலாய்சிட்டு அட்டகாசமா அரசியல் செய்திட்டு இருந்தேன் இந்த எச்.ராசா எஸ்வீ சேகர் அழிச்சாட்டியத்துல எல்லாம் போச்சி, இதுல இடையில கவர்ணர் வேற வ்ந்து நம்மள தமிழ்நாடே மறந்துட்டு அடேய் நீங்கல்லாம் உருப்படவே மாட்டீங்க, நல்லாவே இருக்கமாட்டீங்க, தமிழ்நாடு பாஜக மாதிரியே நாசமா போயிருவீங்க..” கிரிக்கெட் ரசிகர்கள் என்றால் ஒரு விஷயம் உங்களுக்கு புரியும், 98 ரன்களை யாரோ அடித்து வைக்க, கடைசியில் வந்தவன் 2 ரன்களை […]

ஓடி ஓடி உழைக்கணும்

மே தினம் என்பதால் பல உழைப்பாளர் பாடல்கள் பல டிவிக்களில் வருகின்றது இந்த ராமசந்திரனும் சில யானைகளோடு “ஓடி ஓடி உழைக்கணும்” என பாடி கொண்டிருக்கின்றார் மவனே, உன்னை “ஓடி ஓடி உதைக்கணும்”

காவேரிக்காக கஸ்பர் நடப்பாராம்.. மீட்பாராம்…. கர்த்தர் அவரை ஆசீர்வதிக்கட்டும்

காவேரியில் நீர்வராதது ஜெகஸ் கஸ்பர் எனும் கன்னியாகுமரி பாதிரிக்கு இப்பொழுதுதான் தெரிந்ததாம். கன்னியாகுமரி தொலைவில் இருப்பதால் அப்படி மெதுவாக தெரிந்திருக்கின்றது காவேரிக்காக கஸ்பர் நடப்பாராம். மீட்பாராம். நல்லது கர்த்தர் அவரை ஆசீர்வதிக்கட்டும் ஆனால் கன்னியாகுமரி மாவட்டத்து பேச்சிபாறை, பெருஞ்சாணி அணை நீரை வறண்ட ராதாபுரம் பக்கம் மிஞ்சியதை கொடுக்கலாம் என்றால் கன்னியாகுமரியே பற்றி எரியும் பலமுறை பற்றி எரிந்ததது இந்த பாதிரி கொஞ்சம் ராதாபுரம் மக்களுக்காக அப்பக்கம் நடந்துவிட்டு காவேரி பக்கம் வந்தால் என்ன? பாதிரி அதற்கெல்லாம் […]

சமூக சிந்தனை படம் “வேலைக்காரன்”

தமிழ் திரைப்பட உலகில் நீண்ட காலத்திற்கு பின் வந்த உருப்படியான சமூக சிந்தனை படம் “வேலைக்காரன்” இந்த உலகில் கார்பரேட்டுகள் எப்படி எல்லாம் நம்மை பைத்தியமாக்கி , அடிமைகளாக வைத்திருக்கின்றது என்பதற்கு அதைவிட நல்ல படம் இல்லை தொழிலாளரின் பலம் என்ன என்பதை அசாத்தியமாக சொன்னபடம். சோவியத் யூனியன் அல்லது காஸ்ட்ரோ இருந்தால் கூட நிச்சயம் கொண்டாடியிருப்பார்கள் அருமையான அர்த்தமுள்ள படம்.நல்ல அரசு என்றால் அப்படத்திற்கும் அந்த இயக்குநருக்கும் தேசிய விருது வழங்கி இருக்க வேண்டும் படம் […]

தாழ்த்தபட்டவருக்கான பாதுகாப்பு சட்டம்

தாழ்த்தபட்டவருக்கான பாதுகாப்பு சட்டத்தை உச்சநீதிமன்றம் ரத்து செய்யவில்லை மாறாக அதை தவறாக உபயோகபடுத்துவதை தடுக்க சில மாறுதல்களை செய்திருக்கின்றது எல்லா விஷயத்திலும் நன்மையும் தீமையும் உண்டென்பது போல சாதிய வன்கொடுமை சட்டமும் சில இடங்களில் பழிவாங்க பயன்படுவது ஒன்றும் ரகசியமல்ல‌ நியாயம் அவர்கள் பக்கம் இல்லாவிட்டாலும் பல இடங்களில் சாதிய வன்கொடுமை எனும் சட்டம் அநியாயமாக பலரை காத்தது சிலரின் ஆயுதமாகவே அச்சட்டம் ஆகிபோனது. இதனால் பாதிக்கபட்ட அப்பாவிகள், அச்சட்டம் பாய்ச்சபட்டு அநியாயமாக அமைதியானவர்கள் ஏராளம் உண்டு, […]

இன்று பிரேமதாசா நினைவு தினம்

இலங்கை மிகசிறிய தீவு, சிங்கள எண்ணிக்கையும் அதிகம் அல்ல ஆனால் மிக சிறந்த ராஜ தந்திரிகள் எல்லாம் அங்கு உருவானார்கள் தங்கள் நாட்டுக்கு ஆபத்து வந்தபொழுதெல்லாம் அற்புதமாக முறியடித்தார்கள். அவர்கள் வரம் அப்படி. பண்டாராநாயக காலத்திலிருந்து புலிகளை வீழ்த்திய ராஜபக்சே வரை அவர்களின் நாட்டுபற்று துணிவும் அலாதியானது ஜெய்வர்த்தனே என்பவரெல்லாம் யூதர் போன்றே நரிமூளைக்காரர். இலங்கையில் இந்தியாவின் ஆட்டத்தை தன் அபார அணுகுமுறையால் கத்தியின்றி ரத்தமின்று முடித்து வைத்த வித்தகர் அந்த வரிசையில் ஒருவர் பிரேமதாச‌ மிக […]

ஷோபா, தமிழக திரையுலகம் மறக்கமுடியாத பெயர்

அபூர்வமாக வரும் நல்ல நடிகைகளில் நிச்சயம் அவருக்கு இடமுண்டு, மகா அற்புதமான திறமை அவருக்கு இருந்தது தன் மிகசிறந்த படங்களில் நடித்தபொழுது அவருக்கு வயது வெறும் 16தான், அப்பொழுதே தேசிய விருதினை அனாசயாக தட்டி சென்றவர் ஷோபா, தமிழக திரையுலகம் மறக்கமுடியாத பெயர் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி குறுகிய காலமே நடித்தாலும், காவிய படங்களில் தன் முத்திரையினை ஆழ பதித்துவிட்ட நடிகை அவரது திறமையில் தென்னக மொழிகளில் எல்லாம் அந்த 17 வயதிற்குள்ளேயே 100 படங்களை நெருங்கிய […]

உலகம் முழுக்க மே தினம் கொண்டாட படுகின்றது

உலகம் முழுக்க மே தினம் கொண்டாடபடபடுகின்றது அது எப்படி உலக தொழிலாளர் தினமாக கொண்டாடுகின்றது என்றால், இந்த தொழிலாளி மானிட வர்க்கம் தாண்டி வந்திருக்கும் கொடூர காலம் அப்படியானது. ஆதிகாலத்தில் தொழிலாளியின் பெயர் அடிமை, ஒரு அடிமை என்பவன் வாய்பேசும் மாடு அல்லது ஒட்டகம். மற்றபடி அவனுக்கு எந்த உரிமையோ பாதுகாப்போ இல்லை. இந்த அடிமை முறை பைபிள் எழுதபட்ட காலத்திலே இருந்தது என்றாலும், அது சர்ச்சையாக வெடித்தகாலம் தொழில்புரட்சி காலமும், வெள்ளையன் உலகெல்லாம் சென்று தோடங்கள் […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications