பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

ஜோதிபாசுவின் சாதனயினை சிக்கிம் முதல்வர் முறியடித்தார்

இந்தியாவில் அதிகநாள் முதல்வர் என்ற ஜோதிபாசுவின் சாதனயினை சிக்கிம் முதல்வர் முறியடித்தார் இந்த ராமசந்திரன் என்பவம் மட்டும் பிரியவில்லை என்றால் 50 வருடம் முதல்வராக இருந்தவர் எனும் சரித்திர சாதனை கலைஞர் பக்கம் வந்திருக்கும் அந்த சனியன் கெடுத்த பல விஷயங்களில் இதுவும் ஒன்று

மிக மிக கொடுமையான விஷயம் இது… மெல்ல மெல்ல விஷயம் பற்றி எரிகின்றது

MP மாநிலத்தில் போலிஸ் தேர்வு நடந்திருக்கின்றது, இட ஒதுக்கீடு எல்லாம் உண்டல்லவா அதனால் என்ன செய்திருக்கின்றார்கள்? தேர்வுக்கு வந்த இளைஞர்கள் நெஞ்சின் மீது மார்க்கர் பென்னால் எஸ்சி, எஸ்டி என எழுதி நிறுத்தி இருக்கின்றார்கள், ஆடு மாடுகளை இனவாரி பிரிப்பது போல் பிரித்து நிறுத்தியிருக்கின்றார்கள் இவை எல்லாம் மன்னர் காலங்களிலும், சாதிகொடுமை உச்சத்தில்  அவர்கள் கலாச்சாரம், அவர்கள் சிந்தனை இவ்வளவுதான். இப்படித்தான் அவர்களால் யோசிக்க முடியும் மிக மிக கொடுமையான விஷயம் இது, மெல்ல மெல்ல விஷயம் […]

இன்று மாலை கவர்னரை சந்திக்கின்றார் முதல்வர் பழனிச்சாமி

இன்று மாலை கவர்னரை சந்திக்கின்றார் முதல்வர் பழனிச்சாமி “என்ன தவம் செய்தேனோ ஜெயா இருக்கும்பொழுது நான் கவர்னராக இல்லை, அப்படி இருந்திருந்தால் சென்னா ரெட்டி பட்ட பாட்டிற்கு நானெல்லாம் என்ன பாடு பட்டிருப்பேன் எம்பெருமானே….”

டால்மியா கோட்டை

டால்மியா என்பவர் மிகபெரும் சக்தி, அவர்குழுமம் தமிழ்நாட்டில் கல்லகுடியினை டால்மியாபுரம் என மாற்றியபொழுது தன்மானத்தோடு பொங்கி எழுந்தது தமிழகம், உபயம் திமுக‌ இன்று டெல்லி செங்கோட்டையின் பராமரிப்பு பொறுப்பை டால்மியாவிடம் மோடி அரசு கொடுக்கின்றதாம், பிண்ணணி காரணம் அந்த டால்மியா விஸ்வ ஹிந்து பரிஷத் அனுதாபியாம் கல்லகுடியில் டால்மியாவினை விரட்டிய திமுக எங்கே? பெரும் பாரம்பரியமிக்க செங்கோட்டையினை இனி டால்மியா கோட்டை என மாற்ற துடிக்கும் பாஜக எங்கே? இனி செங்கோட்டையினை விற்ற கட்சி என்ற அவப்பெயரை சுமக்க […]

சொன்னபடி வோட்டுக்கு பணம் தரவில்லை தினகரன்

வோட்டுக்கு பணம் தரவில்லை தினகரன் என ஆர்.கே நகரில் பகிரங்கமாக குற்றம் சாட்டுகின்றனர் பொதுமக்கள் இந்த மாபெரும் அவமானத்தை கண்டும் காணாமல் இருக்கின்றது தேர்தல் ஆணையம் அதன் பணி தேர்தலை நடத்துவதோடு சரி என நினைத்துவிட்டது போல, இப்படி ஆம் பணம் தருவதாக சொன்னார் அதனால் வாக்களித்தோம் என பகிரங்கமாக சொன்னபின்னும் , ஆதாரங்களோடு வந்து நின்றபின்னும் ஏன் தேர்தல் கமிஷன் தூங்குகின்றது நல்ல நாடாக இருந்தால் இந்நேரம் தினகரனின் எம்.எல்.ஏ பதவி முடக்கபட்டிருக்க வேண்டாமா? ராமர்கோவில் […]

ஸ்ரீ லங்கா வில் புடவையை ஆபாச உடை என்று போராட்டம்

இலங்கை சேலை எதிர்ப்பு என்பது விஷயம் என்பது சாதாரண விஷயம் அல்ல, இது பல பின்னணிகளை கொண்டது விஷயம் கொஞ்சம் ஆழநோக்க வேண்டியது, எவ்வளவு ஆழம் என்றால் 100 ஆண்டுகளுக்கு முன்பானது அன்று தமிழகமும் இலங்கையும் சைவ பூமியாக இருந்து கிறிஸ்துவ மத இன்ன பிற சக்திகளை எதிர்த்து போராடிகொண்டிருந்தது, அவர்களுக்கு கத்தோலிக்கமும் இங்கு பிரிவினை கிறிஸ்தவமும் சவால்கள் சைவ பூமி என்றால் சாதி வன்மங்கள் உட்பட எல்லாம் இருந்தன‌ இதனால் இந்து கல்லூரிகளும் உடை கட்டுப்பாடுகளும் […]

சங்கத் தொழிலாளிகளுக்கு மே தின வாழ்த்துக்கள்

உலகெல்லாம் தொழிலாளர் தினம் கொண்டாட தொடங்கியாயிற்று எங்கெல்லாம் தொழிலாளர்கள்,பாட்டாளிகள், தங்கள் முதலாளிகளுக்கும் எஜமானர்களுக்கும் உழைத்து களைக்கின்றார்களோ, அவர்களெல்லாம் இது நமக்கான நாள் என கொண்டாட தொடங்கிவிட்டனர் சங்கமும் குஷ்பு எனும் பெரும் எஜமானியின் நலனுக்காக உழைத்துகொண்டிருகின்றது என்பது ( அவரை தவிர ) எல்லோரும் அறிந்த விஷயம் தலைவி குஷ்புவின் நல்வாழ்விற்காக அயராது பாடுபடும் சங்கத்து தொழிலாளர்கள் எல்லோருக்கும் “தொழிலாளர் தின” வாழ்த்தை தெரிவிப்பதில் சங்கம் பெருமை அடைகின்றது.

செம்மொழி விருது தமிழுக்கு இல்லை

மத்திய மனிதவள மேம்பாட்டுதுறை அமைச்சகம் ஜனாதிபதி விருதுகளை அறிவித்திருக்கின்றது, இதில் செம்மொழி தகுதி பெற்ற தமிழர்களுக்கும் விருது முறைப்படி உண்டு இதி செம்மொழி என சொல்லபட்டுள்ள சமஸ்கிருதம், பாலி, கன்னடம், தெலுங்கு, மலையாளம் என சில மொழி விற்பனருக்கு விருது அறிவிக்கபட்டாயிற்று ஆனால் தமிழில் யார் பெறுவார் என அறிவிப்பே இல்லை, சுருக்கமாக சொன்னால் தமிழில் விருது இல்லை சும்மாவே அதிகாலை சேவலுக்கு முன்பாகவே எழுந்து இன்று எதிலாவது மத்திய அரசு சிக்காதா என வாசலில் காத்த்திருப்பவர்களுக்கு […]

கர்நாடக தேர்தல் பிரசாரத்தில் காவேரி இல்லை

  கன்னட தேர்தலில் ராகுல் தலமையில் காங்கிரஸ் கோஷ்டி கடும் பிரச்சாரத்தில் ஈடுபடுகின்றது பாஜக தரப்பு மோடி, அமித்ஷா, யோகி என களமிறங்குகின்றது. யோகிக்கும் கன்னடத்திற்கும் என்ன சம்பந்தமோ தெரியவில்லை. உபி அரசினை போட்டுவிட்டு அந்த சாமியாரும் வந்திருக்கின்றார்   இப்படி இருதேசிய கட்சிகளும் வரிந்து கட்டி கன்னடத்தில் பிரச்சாரத்தில் நிற்கும்பொழுது ஒரு விஷயத்தை அப்படியே இருவரும் மறைக்கின்றார்கள் அது காவேரி விவகாரம். தொட்டால் அவ்வளவுதான் என்பதால் இருவருமே அதை மறைத்து வேறு என்னமோ அணல் பிரச்சாரம் […]

“இந்தியர்களுக்கு ஆள தெரியாது, அவர்களை பற்றி பேசாதே” என்றான் ஹிட்லர்

தன்னிடம் இந்திய விடுதலை பற்றி பேசிய சென்பகராமனிடம் “இந்தியர்களுக்கு ஆள தெரியாது, அவர்களை பற்றி பேசாதே” என்றான் ஹிட்லர் பின் நேதாஜியிடம் “போரில் வென்றால் இந்திய அதிபராக இரும்புகரம் கொண்டு அந்நாட்டை நடத்து, ஜனநாயகம் என்பது இந்தியருக்கு புரியாது” என்றான் அதே ஹிட்லர் “இன்று சுதந்திரம் கேட்கும் இந்திய தலைவர்களில் பெரும்பாலானோர் சுயநலவாதிகள், அம்மக்களுக்கும் ஜனநாயக மகத்துவம் தெரியாது அதனால் இந்தியா சீரழியும்” என்றார் சர்ச்சில் “இந்தியர்கள் உணர்ச்சிபூர்வமாக சிந்திப்பார்களே ஒழிய அறிவுபூர்வமாக சிந்திப்பதே இல்லை” என்றான் […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications