உலகம் நிம்மதியாய் இருக்கவே கூடாது : அமெரிக்கா
உலகம் நிம்மதியாய் இருக்கவே கூடாது என்பதில் அமெரிக்காவிற்கு அக்கறை என்றுமே அதிகம், அதன் பங்களிப்பு இன்றி கடந்த 70 வருடங்களில் நேரடி போரும் இல்லை, மறைமுக போரும் இல்லை பாகிஸ்தானை வளர்த்ததே அவர்கள்தான், அவர்கள் மட்டும் இல்லையெனில் இன்று பர்மா வங்கதேசம்போல பாகிஸ்தான் எனும் மேற்கு இந்தியா பராரி தேசமாகியிருக்கும் அப்படிபட்ட அமெரிக்கா வடகொரியா தென்கொரியா சமாதனமாக போக தொடங்கியிருக்கும் பொழுது முதலில் வாழ்த்தினாலும் பின்பு பல்லவியின மாற்றுகின்றது அணுகுண்டு இல்லை என்றாலும் வடகொரியா மீதான பொருளாதார […]