இணைந்த கைகள் இணந்ததாகவே இருக்கட்டும்
கடந்த 50 வருடத்தில் ஒரு பகுதி போரின் விளிம்பிற்கு சென்றுவிட்டு அமைதியாகின்றது என்றால் கொரியபகுதிதான் வடகொரிய அதிபர் முதன் முறையாக எல்லை தாண்டி தென்கொரியா சென்றிருக்கின்றார், அவர்களும் அன்போடு வரவேற்றிருக்கின்றார்கள் இனி கொரியாவில் போர் இல்லை, போரில் பிரிந்த குடும்பம் இணையலாம், எல்லை நெருக்கடிகள் தளத்தபடும் என இருவரும் கூட்டாக அறிவித்தபொழுது மக்களின் ஆனந்தம் சொல்லிமாளாது இரு நாடுகள் பிரிக்கபட்டிருக்கும் பொழுது எல்லை மக்கள் படும் துன்பம் சொல்லி மாளாது. இதில் இந்தியாவின் பஞ்சாப் பகுதி படும் […]