வெளியுறவு துறை இந்தி திணிப்பு துறையாகிவிட்டது
சீனர்கள் ஹிந்தியும், இந்தியர்கள் சீன மொழியும் கற்பது அவசியம்: சுஷ்மா ஸ்வராஜ் மோடியின் சீன பயணத்திற்கு முன்பாக பிஜீங் சென்ற அம்மணி இந்த தத்துவத்தை உதிர்த்திருக்கின்றார் சீனர்கள் ஏன் இந்தி கற்க வேண்டும்? “டோக்லஹாமை விட்டு ஓடு” “அக்சாய் சின் பக்கம் விட்டு ஓடியே போ..” என சொல்வதற்கு எதற்கு அவர்களுகு இந்தி??? துப்பாக்கி தூக்கி சுட்டால் போதாதா? இதை இங்கேயே தமிழர்கள் இந்தியும், இந்திக்காரர்கள் தமிழையும் கற்பது அவசியம் என சொல்லியிருந்தால் எப்படி இருந்திருக்கும், சொல்ல […]