பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

இன்றைய தமிழக அரசியல் செய்தி ஸ்கூப்ஸ்

மே 2ம் தேதி டெல்லி செல்கின்றார் முதல்வர் பழனிச்சாமி : செய்தி “கைபுள்ள அருவாளோட கிளம்பிட்டான், எத்தனை தலை உருளபோகுதோ…..” மக்கள் அமர சிம்மாசனம் செதுக்கி கொண்டிருக்கின்றோம் : கமலஹாசன் மக்கள் உமக்கு கிட்டதட்ட 60 அடி ஆழத்திற்கு தோண்டிகொண்டிருக்கின்றார்கள் அய்யா, அதிமுகவின் அடிச்சுவடே இல்லாமல் டிடிவியால் கட்சி நடத்த முடியாது: திவாகரன் பரபரப்பு பேட்டி அதிமுகவின் அடிசுவடு என்ன? கலைஞரை எதிர்த்து மண் அள்ளி தூற்றுவதுதானே இனி அவர் இல்லாது எப்படி அரசியல் அதிமுக செய்யும்? […]

திருமா மலையக தமிழருக்குத்தான் போராட வேண்டும்

தமிழர்களுக்காக காவேரி முதல் ஈழம் வரை போராடும் உணார்வாளர்கள் ஏராளம் உண்டு, இப்பொழுதெல்லாம் ஏகபட்ட போராளிகள் தமிழன் இலங்கையில் அடிபட்டான் , ஒடுக்கபட்டான் வாழவிடாமல் அடிக்கபட்டான் என்றெல்லாம் ஒப்பாரிவைப்பார்கள் இதில் பணம் , வோட்டு அரசியல். குறைந்த பட்சம் எதிர்கட்சியினை திட்டுவது என பல வாய்ப்ப்யி இருப்பதால் ஈழ தமிழர்கள் என்றுமே இவர்கள் கவனத்திற்குரியவர்கள் அதனால் இலங்கை மலையக மக்களையோ, இன்னும் அங்கிருக்கும் இதர தமிழர்களையோ இவர்கள் நினைக்கமாட்டார்காள் நேரு காலத்தில் 5 லட்சம் மலையக தமிழர்கள், […]

மார்கோனியின் ரேடியோ உலகை புரட்டி போட்டது

அது வரை உலகம் கம்பி வழியாகத்தான் தகவல் தொடர்பு கொண்டிருந்தது, கம்பி இல்லா தகவல் தொடர்பு சாத்தியமில்லை என சொல்லிகொண்டிருந்தது முதன் முதலில் கம்பி இல்லா தொடர்பு சாத்தியம் என சொன்னவர் பிரிட்டிஷ் இந்தியாவின் ஜெகதீஷ் சந்திரபோஸ், இப்பொழுது அவர் வாழ்ந்த டாக்கா வங்கதேசத்திற்கு சென்றுவிட்டது அவர் பல்துறை கில்லாடி, அப்பொழுதே இயற்பியல் துறையில் லண்டனில் பணியாற்றினார் தகவல் தொடர்பு கம்பி இல்லாமல் சாத்தியம் என சொல்லி சில கருவிகளையும் அமைத்தார், அவரின் ஆய்வு முடிவு ஆராய்ச்சி […]

பார்லிமெண்டில் பாலியல் தொல்லை

இந்த பாலியல் சர்ச்சைகள் சினிமா, பத்திரிகை தாண்டி வேறு லெவலுக்கு சென்றாயிற்று ஆட்டை கடித்து மாட்டை கடித்து இறுதியில் மனிதனை கடித்த கதை என்பது போல பாலியல் சர்ச்சை பார்லிமென்டுக்கே சென்றாயிற்று இந்த ரேணுகா சவுத்திரி எனும் சவுண்ட் பார்ட்டி இந்த சர்ச்சையினை தொடங்கிவிட்டார் பாலியல் சர்ச்சை பார்லிமென்டிலும் உண்டு என அவர் சொல்லியிருப்பது பெரும் கலக்கத்தை ஏற்படுத்திவிட்டது, அலற தொடங்கிவிட்டார்கள் பெரும் தலைகள் இதில் பாஜகவிற்கு சற்று நிம்மதி, காரணம் அம்மணி இப்பொழுது காங்கிரஸ் பாஜக […]

துள்ளுவதோ பலூன்

இப்பொழுதெல்லாம் ஒரு விஷயம் டிரென்ட் ஆகின்றது, அது போட்டியாக கூட சில இடங்களில் நடக்கின்றது அதாவது பலூனை உடைக்க பல வழிகள் உண்டு, குண்டூசியால் குத்தினால் கூட போதும், ஆனால் அதில் என்ன கொண்டாட்டம்? இதனால் ஆண் பெண்ணை எதிரெதிரே நிற்க வைத்து நடுவில் பலூனை வைத்து அழுத்தி உடைப்பது இபொழுதெல்லாம் விளையாட்டு, யார் அதிக பலூனை உடைப்பார்களோ அந்த ஜோடி வெல்லுமாம் இந்த விபரீத விளையாட்டு முதலில் தம்பதியருக்கு இடையே அறிமுகமாகி இப்பொழுது தறிகெட்டு எங்கெல்லாமோ […]

பிரம்மன் கர்வத்தில் நிற்கும் நேரம்…

வானலோகத்து தேவதைகளை தன் ஒற்றை புன்னகையால் தலைவி தோற்கடிக்கும் தருணம் இதனை விட அழகாக யார் படைக்கமுடியும் என பிரம்மன் கர்வத்தில் நிற்கும் நேரம்… எக்காலமும் மானிட சாதியின் மிக சிறந்த புகைபடம் இதுவேதான்  

ரகுராம் ராஜனுக்கு உலகளாவிய மாபெரும் அங்கீகாரம்

இந்தியரான‌ ரகுராம் ராஜனுக்கு இங்கிலாந்தின் பொருளாதாரத்தை நிர்ணயிக்கும் அந்நாட்டு ரிசர்வ் வங்கி கவர்னர் பதவி அளிக்கபடலாம் என செய்திகள் சொல்கின்றன‌ இங்கிலாந்து நாட்டின் மிகபெரும் அப்பதவிக்கு உலகெல்லாம் இருந்து அனுபவமும் ஆற்றலும் கொண்டோரை தேடுகின்றார்கள், அப்பட்டியலில் இவர் பெயரும் இருக்கின்றது உலக பொருளாதார புலி என அவரைத்தான் சொல்கின்றார்கள், அவர் சொன்ன பொருளாதார கணிப்புகள் அப்படியே நடந்த்துகொண்டிருப்பதுதான் அவர் மீதான பெரும் அபிமானத்திற்கு காரணம் இந்த மாபெரும் மேதையினைத்தான் இந்திய ரிசர்வங்கி பதவியில் நீட்டிக்க விடமாட்டோம் என குறுக்கே […]

கிரிக்கெட் மாஸ்டருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்

கிரிக்கெட் ஒரு விளையாட்டு என்றாலும் மிக நிதானமும், ஒரு வித மதிநுட்பமும் வேண்டும் இது மதியால் ஜெயிக்கும் நாடு அதனால்தான் செஸ் விளையாட்டில் ஆனந்த் போல கிரிக்கெட்டில் சிலர் அடையாளமிட்டார்கள் அதில் சச்சின் டென்டுல்கர் மகா முக்கியமானவர். கபில்தேவால் திரும்பி பார்க்க வைத்த இந்திய கிரிக்கெட் அணியினை அப்படியே நிறுத்தி கவனத்தை தக்க வைத்தவர் உலக அளவில் இந்திய கிரிக்கெட்டின் மிக பெரும் அடையாளமாகி, கிரிக்கெட் மேதை பிராட்மேனின் வாரிசாகவே அறியபட்டவர் சச்சினால் வளர்ந்த தலைமுறை அவரை […]

ஜெயமோகனுக்கு ஓளவையார் தாசியாகிவிட்டார்

“என்னை ஏன் யாரும் கண்டுகொள்ளவில்லை? 4 பேர் காரிதுப்பினால்தானே நான் முற்போக்கு எழுத்தாளன்..” என நினைத்துவிட்டு எழுதிவிட்டார் ஜெயமோகன் பெண் கல்வி பற்றி தொடங்கி இப்படி எழுதிவிட்டார் //ஔவையார் பாணர் குலத்தைச் சார்ந்தவர். அவர்கள் விறலியராக ஆடிப்பாடுபவர்கள். அதாவது தாசிகள். ஆண்டாள் ஆலயப்பணிசெய்த உயர்குடியினர். காரைக்காலம்மையார் வணிகக்குடியினர்// வைரமுத்துவிற்கு நன்றி சொல்லிவிட்டு ஆண்டாளை உயர்குடி ஆக்கிவிட்டார், காரைக்காரலமையாரை விட்டுவிட்டார் ஆனால் ஓளவ்வையார் சிக்கிவிட்டார் ஆம், ஒளவ்வையாரை தாசியாக்கிவிட்டார் ஜெயமோகன், இனி தமிழ் உணர்வாளர்கள் தூங்கமாட்டார்கள், அவர்களுக்கு வேலை […]

மிஸ்டர் விஜயகாந்த், இப்பொழுது நடுதெருவில் நிற்பது யார்?

எங்களுடன் கூட்டு சேர்ந்து இருந்தால் மு.க.ஸ்டாலின் இப்போது முதல்வர் ஆகி இருப்பார்- விஜயகாந்த் அய்யா அவர்களோடு சேர்ந்திருந்தால் உங்களுக்கும் “0” எம்.எல்.ஏ என்ற அவலம் வந்திருக்காது, நீங்களும் எதிர்கட்சி தலைவர் ஆகியிருக்கலாம் இதெல்லாம் சரியில்லை விஜயகாந்த், உங்கள் லெவலுக்கு இன்னும் அழுத்தம் வேண்டும் ம்ம்.. எங்களோடு கூட்டணி வைத்திருந்தால் ராகுல் பிரதமாராகி இருப்பார் என சொல்லுங்கள், அதுதான் சரி ஆனாலும் உங்களோடு கூட்டணி வைத்த வைகோ, திருமா எல்லாம் என்ன ஆனார்கள் என சொல்லவில்லை பார்த்தீர்களா? இதுதான் […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications