பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

தங்க தலைவி குஷ்புதான் மக்களை கவர்ந்த முதல் பிரபலம்

மக்களை கவர்ந்த பிரபலங்கள் பட்டியலில் ஏஞ்சலினா ஜோலி , பில்கேட்ஸ், பிரியங்கா சோப்ரா இடம்பெற்றனர் : செய்தி இது மோசடி சர்வே, இதனை வெளியிட்ட யுகோவ் நிறுவணத்தை சங்கம் வன்மையாக கண்டிக்கின்றது இந்த சர்வே உண்மையாக இருக்கும் பட்சத்தில் தங்க தலைவி குஷ்புதான் மக்களை கவர்ந்த முதல் பிரபலம் ஆகியிருப்பார், அதுதான் மகா உண்மையும் கூட‌ அதனால் இந்த யுகோவ் நிறுவணத்தின் சர்வேயினை சங்கம் புறக்கணிக்கின்றது, மக்களும் அதனை புறக்கணிக்குமாறு கேட்டு கொள்கின்றது  

வள்ளுவர் கோட்டம் திறக்கபட்ட நாள் இதே ஏப்ரல் 15

தமிழரின் மிகபெரும் அறிவு அடையாளம் திருகுறள், எல்லா தமிழரை போலவே கலைஞரும் அதனை நிரம்ப நேசித்தார், வழிபட்டார் திருகுறளை எல்லோரும் கொண்டாடினார்கள். திருகுறள் கழகங்கள் எல்லாம் இருந்தது, கலைஞரும் அதில் கரைந்தார் திருகுறளுக்கு அவர் உரையும் எழுதினார். அரசு பேருந்து எல்லாம் திருவள்ளுவரின் குறள் வந்தது வள்ளுவன் பெயரில் போக்குவரத்து கழகம் எல்லாம் வந்தது, வள்ளுவனுக்கு சிலை எல்லாம் அமைத்தார் கலைஞர் அப்படிபட்ட கலைஞர் சென்னையில் பெரும் கோட்டம் ஒன்று கட்டினார். தேர் தோரண வாயில் அரங்கம் […]

சிரிய விவகாரம் தொடர்பாக ஐ.நா அவசர கூட்டம்

சிரிய விவகாரம் தொடர்பாக ஐ.நா அவசர கூட்டத்தை கூட்டியுள்ளது ரஷ்யா, இதில் சிரியா ரசாயாண ஆயுதங்களை கைவிடாதவரை தாக்குவொம் என்கின்றது அமெரிக்க தரப்பு தாக்கினால் உங்கள் ஏவுகனை மட்டுமல்ல அது கிளம்பும் கப்பலும் இருக்காது என்கின்றது ரஷ்யா இதில் திடீர் திருப்பமாக பிரிட்டன் எதிர்கட்சி எதிர்ப்பு கிளப்பிவிட்டது முன்பு இப்படித்தான் அணுகுண்டு இருப்பதாக சதாமினை கொல்ல டோனிபிளேர் உடன்சென்றார், ஆனால் அரைபிளேடு கூட இல்லை. அசாத் விஷயத்திலும் பிரிட்டன் அந்த தவறை செய்ய கூடாது என அது […]

அங்கிள் சைமன் தன்னிலை விளக்கம்

அங்கிள் சைமன் தன்னிலை விளக்கம் ஒன்று கொடுத்திருக்கின்றார் , பயத்தில் உளறல் என்றால் எப்படி இருக்கும் என்பது அதில் நன்றாக தெரிகின்றது. அவர் கட்சி வன்முறை இல்லா கட்சியாம், அவரும் வன்முறை விரும்பாதவராம் தடை என்றால் அதை உடை என ரைமிங்காக முழங்கியது யார்? ஒருத்தனையும் சும்ம விடமாட்டேன், தொலைச்சுபுடுவேன் என பல மேடைகளில் முழங்கியது யார்? கட்சி தொடங்கும்பொழுதே அடி உதைக்கு தயாரானவன் மட்டும் வா என சவுடால் பேசியது யார்? வேளாங்கண்ணி கோவிலுக்கு வந்த […]

சன் தொலைக்காட்சி வெள்ளி விழா….

கையெழுத்து பத்திரிகை நடத்தினார் கலைஞர், அதனை அருகிருந்தே பார்த்து உதவி வளர்ந்தார் முரசொலிமாறன் பின்னாளில் முரசொலி என கலைஞரே எழுதி அதனை தலைச்சுமையாக சுமந்து விற்றகாலங்களிலும் உடனிருந்தார் முரசொலிமாறன் சினிமாவில் கலைஞர் எழுத்துபுரட்சி செய்தகாலங்களில் கலைஞருக்கு அருகிலே இருந்து முரசொலி உட்பட பல விஷயங்களை கவனிக்க ஆரம்பித்தார் மாறன் முரசொலி அரசியல் இதழானது, ஆனால் எல்லா விஷயங்களையும் கொடுக்கும் பத்திரிகை கொடுக்க ஆசைபட்ட மாறன் பத்திரிகை உலகிற்கும் வந்தார், பல பத்திரிகைகளை நடத்தினார் அவர் குறிப்பிட்டு சொல்ல […]

கல்விபணி என்ற வகையில் பணக்கொள்ளை

நெல்லை மாவட்டம் சின்னம்மாள்புரம் என்றொரு ஊர் உள்ளது, பிரிவினை கிறிஸ்தவர்கள் அதிகம் கொண்ட ஊர் அது இதனால் வெளிநாட்டு மிஷனரிகளுக்கு அங்கு வந்து சேவை செய்வது எளிதான விஷயமாயிற்று அப்படி சில சேவை நிறுவணங்கள் வந்தன, அவற்றில் சில பெரும் பள்ளிகளை தொடங்கி கல்லா கட்ட ஆரம்பித்துவிட்டன, இன்று தென் திருநெல்வேலியின் குறிப்பிடதக்க பள்ளி அவர்களது. அவர்கள் வளைத்து போட்ட நிலமும், நீச்சல்குளம் எனும் பெயரில் அப்பக்க நிலத்தடி நீரினை உறிஞ்சி எடுத்து விவசாயிகள் வயிற்றில் அடிப்பதை […]

வைகோ சரியான மனநிலையில்தான் பேசுகின்றாரா? : தமிழிசை சந்தேகம்

வைகோ சரியான மனநிலையில்தான் பேசுகின்றாரா? : தமிழிசை சந்தேகம் மேடம் அந்த மனுஷன் முக்கால் லூசு, பாஜகவுடன் முன்பு கூட்டணி வைத்ததால் முழு லூசாக மாறிவிட்டார் இதற்கு மேலுமா சந்தேகம்? உங்களுக்கு அவர் மேல் சந்தேகம் தான், ஆனால் உங்கள் கோஷ்டி சந்தேகத்திற்கு அப்பாற்பட்ட 100% உறுதி செய்யபட்ட விஷயம் கொண்டது. என்னடா தமிழ்நாடு இது? எச்.ராசாவிற்கு நீதிபதி மனநிலை சோதனை செய்திர்களா என்கின்றார், இங்கே அக்கா வைகோவிற்கு மனநிலை சரியில்லை என்கின்றது இன்னும் யார் யாரெல்லாம் […]

ரகுமான் தேசிய விருதுகளை புறக்கணிக்க வேண்டும் என கிளம்பாதது ஆச்சரியம்

ஏ.ஆர் ரகுமானுக்கு இரு தேசிய விருதுகள் அறிவிக்கபட்டிருக்கின்றன‌ இந்த பாரதிராஜா கும்பலோ இல்லை மவுனவிரதம் இருந்த நடிகர்கூட்டமோ காவேரி மேலாண்மை வாரியம் அமைக்காததை கண்டித்து ரகுமான் தேசிய விருதுகளை புறக்கணிக்க வேண்டும் என கிளம்பாதது ஆச்சரியம் ஆனால் சொல்லமாட்டார்கள் காரணம் அவர்கள் அப்படி சொன்னால் அவர்கள் பத்ம விருதுகளை புறக்கணிக்க தயாரா என ரகுமான் தரப்பில் சீறலாம் இதனால் ரகுமானுக்கு இப்ப்போதைக்கு சிக்கல் இல்லை எனினும் மோடியினை விரட்டிய கூட்டம் விரைவில் ரகுமான் நிம்மதியினை கெடுக்க கிளம்பினாலும் கிளம்பலாம்

சிரியா போர்க்களம் ….

சிரியாவில் ரஷ்ய ஆயுதம் எப்படி வேலை செய்யும் என சோதிக்க அட்டகாச யுத்திகளை பயன்படுத்தியிருக்கின்றது அமெரிக்க‌ கோஷ்டி ஆளில்லா விமானங்களை பயன்படுத்தித்தான் தாக்குதல் நடத்தும் திட்டம் இருந்தது, ஆனால் உக்ரைன் போரிலே மேல்நாட்டு டிரோன்களை ஜாம் செய்யும் நுட்பம் ரஷ்யரிடம் இருந்ததால் அதனை அனுப்பவில்லை நள்ளிரவில் திடீரென புகுந்து குண்டுகளை வீசிவிட்டு வந்தன விமானங்கள், அதன் பின் விழித்துகொண்டது சிரிய தரப்பு இதன்பின் நிலமையினை சோதிக்க அமெரிக்க தரப்பு ஏவுகனைகளை வீசியிருக்கின்றார்கள், சிரிய தரப்பு பல ஏவுகனைகளை […]

இம்ரான்கானை குறிவைத்து அடிக்கின்றார்கள்

பாகிஸ்தானில் சிறுபான்மை இந்துக்கள் உண்டு, வோட்டு வங்கியில் சிறுபான்மையும் முக்கியம் அல்லவா? இது இம்ரான்கானையும் விடவில்லை, பாகிஸ்தானின் பஞ்சாபில் உள்ள பழமையான சிவன்கோவில் பாதுகாக்கபட வேண்டும் என இம்ரான் சொல்லபோக அங்கு உடனே “பாகிஸ்தானின் பரம‌சிவனே” என அல்லக்கைகள் போஸ்டர் அடித்துவிட்டன‌ உதயநிதிக்கு வாய்த்த அல்லக்கைகள் போல பாகிஸ்தானிலும் இருக்கின்றன‌ விஷயம் பற்றி எரிகின்றது, இந்து கடவுளை கேவலபடுத்துகின்றார் இம்ரான் என சர்ச்சை வெடிக்கின்றன‌ தமிழகத்தில் சினிமாவில் ரஜினி, கமல் என பலரும் சிவன் வேடத்தை போட்டுவிட்டதால் […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications