மறைமலை அடிகளார் தெரியாதா?
கலைஞருக்கு முன்பு மறைமலை அடிகளார்தான் தமிழருக்கு புத்தாண்டு தைமாதம் என சொன்னார் என்றால் அது யார்? என கேட்கினர் சிலர் அட பதர்களா? மறைமலை அடிகளார் தெரியாதா? திமுகவின் தமிழ்வெறிக்கும் போராட்டத்திற்கும் முதலில் வழிகாட்டியதே அவர்தான், அவர் போட்ட பாதைதான் பின்னாளில் அண்ணா கலைஞர் எல்லாம் தமிழுக்காக போராடவும், இது தமிழ்நாடு என உருவாகவும் காரணமாயிற்று அந்த பெருமகன் பெயர் வேதாச்சலம், நான் தமிழ்பெயர்தான் வைப்பேன் என தன்னை மறைமலை அடிகள் ((வேதம் = மறை, அசலம் […]