பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

வன்முறைக்கு ரஜினி விளக்கம் ….

இதே ரஜினி தளபதி படத்தில் எஸ்பியினை மிரட்டுபவராகவும், போலீஸை விரட்டி கொல்பவராகவும் நடித்திருந்தார் என்பது குறிப்பிடதக்கது பொல்லாதவன் , பில்லா, பாஷா , ஜாணி போல் இன்னும் ஏகபட்ட படங்கள் வேறு இந்த பொன்னான போதனைக்கு எடுத்துகாட்டாய் இருக்கின்றன‌ சிஸ்டம் இப்படி சொல்லிவிட்டது, இனி மய்யம் நாயகன் படத்தில் சம்மட்டி தூக்கிய காட்சி எல்லாம் மறந்துவிட்டு இன்னும் என்னென்ன பேசுமோ? வன்முறைக் கலாசாரத்தைக் கிள்ளி எறியவில்லையென்றால் நாட்டுக்கே பேராபத்து’ – ரஜினி காட்டம் கண்டிப்பாக பேராபத்து , […]

நாடாளுமன்றம் முடக்கத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து மோடி நாளை உண்ணாவிரதம்

நாடாளுமன்றம் முடக்கத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து மோடி நாளை உண்ணாவிரதம் அதாவது இந்த நாடாளுமன்ற கூட்ட தொடரில் ஒரு நொடி கூட அவை நடத்த முடியவில்லை ஆந்திர சிக்கல், காவேரி சிக்கல் , வங்கி மோசடி , வன்கொடுமை சட்ட திருத்தம் என பல்வேறு சிக்கல்கள் இரு அவையினையும் முடக்கின‌ இதில் மனம் நொந்து போனது அரசு, இதனால் எதிர்கட்சிகளின் அட்டகாசத்தை கண்டித்து ஆளும் பாஜகவே உண்ணாவிரதம் இருக்க போகின்றதாம் இவ்வளவிற்கும் அறுதிபெரும்பான்மையுள்ள கட்சி, பின் ஏன் அஞ்ச […]

போராடியது தமிழர் … அடித்தது தமிழக காவல்துறை … ஆனால் சத்தம் மட்டும் மோடி ஒழிக…

போராடியது தமிழர் அவர்களை அடிக்க உத்தரவிட்டது தமிழக அரசு, நிச்சயமாக தமிழன் முதல்வர். பச்சை தமிழன் பழனிச்சாமி அடித்தது தமிழக காவல்துறை ஆனால் சத்தம் மட்டும் மோடி ஒழிக.. தமிழனை தமிழன் ஆண்டால் எல்லாம் சரியாகும் என சொல்லிகொண்டிருந்தவன் எல்லாம் தமிழ் முதல்வர் ஆட்சியில்தான் அடிவாங்குகின்றான் அவன் அடிவாங்க வாங்க என்ன நினைத்திருப்பான்? “ச்சே என்னா அடி? தமிழனை தமிழன் ஆளவே கூடாது அது ஆபத்து, தமிழனை வந்தேரி ஆண்டால்தான் சில காரணங்களுக்காக அடிக்கவே மாட்டான் இனி […]

திருவள்ளுவர் பொறந்த தமிழ்நாடா இது?

டேய் ஞானி திருவள்ளுவர் பொறந்த தமிழ்நாடா இது? இந்த செருப்பை உங்கள் முதல்வர் மீது வீசணுமா இல்ல சும்மா விளையாட வந்த என் மேல் வீசணுமா? எனக்காடா வோட்டு போட்டீங்க மென்டல்களா, பக்கத்துலதானடா உங்க தலமை செயலகம் இருக்கு, அங்கே போய் எறிங்கடா பார்ப்போம்? எவ்வளவோ நாட்டுக்கு போயிருக்கேன், இந்த‌ உலகத்திலே கொஞ்சமும் அறிவு கெட்ட கிறுக்குபயலுக நீங்கதாண்டா”  

கன்னடன் செய்தால் தவறு, தமிழர் துரோகம்.. அதையே கோவைகாரன், ஈரோட்டுக்காரன் செய்தால் ?

சத்யராஜ் கோவைக்காரர், அமராவதி, பவானி அணையினை திறந்து தஞ்சை மக்களுக்கு நீர் கொடுக்க சம்பதிப்பாரா என்றால் மாட்டார் ஏன் தஞ்சைமக்கள் தமிழர் இல்லையா? இல்லை அமராவதி ஆற்றில், பவானி ஆற்றில் திருச்சிகும் தஞ்சைக்கும் உரிமை இல்லையா? நிச்சயம் உண்டு, அமராவதி காவேரியின் துணையாறு. மழை காலத்தில் இன்றும் அமராவதியும் நொய்யலும் பவானியும் காவேரியிலே கலக்கின்றன‌ கன்னடன் என்ன செய்கின்றானோ அதனைத்தான் கோயமுத்தூர்காரனும் தஞ்சாவூர் காரனுக்கு செய்துகொண்டிருக்கின்றான் இது பற்றி எல்லாம் அவர் பேசமாட்டார் பாரதிராஜா தேனிக்காரர், வைரமுத்தும் […]

ஐபில் போராளிகள் முகத்தில் கரிபூசி விளையாடுவது பழனிச்சாமிதான்

ஒரு பக்கம் காவேரிக்காக ஐபிஎல் போட்டியினை போராளிகள் எதிர்த்து ஆர்ப்பாட்டம் செய்ய இன்னொரு பக்கம் ஆஸ்திரேலியாவில் தங்கம் வென்ற தமிழர்களுக்கு 50 லட்சம், 20 லட்சம் என அள்ளி வழங்கிகொண்டிருகின்றார் பழனிச்சாமி மொத்த கணக்கு சில கோடிகளை தாண்டி செல்கின்றது எந்த போராளியாவது விவசாயி காய்ந்து கிடக்கும்பொழுது விளையாட்டு வீரனுக்கு 50 லட்சமா? என கேட்கவே இல்லை இவர்கள் கரடியாய் கத்தினாலும் கொஞ்சமும் அஞ்சாமல் காமன்வெல்த் வீரர்களுக்கு அள்ளிகொடுக்க பழனிச்சாமிக்கு தில் எப்படி வந்தது உண்மையிலே அவர் […]

நான் சொந்த ஊர் மக்களுக்கே சொட்டு நீர் கொடுக்காதவன்

“நான் சொந்த ஊர் மக்களுக்கே, எனக்கு வாக்களித்த மக்களுக்கே என் கிணற்றில் இருந்து சொட்டு நீர் கொடுக்காதவன் அவர்கள் எவ்வளவோ போராடினார்கள், அசைந்தேனா? பின் நல்ல தொகை வாங்கிவிட்டு அக்கிணற்றை ஊருக்கு கொடுத்தேன் அப்படிபட்ட நான் துணைமுதலமைச்சராக இருக்கும்பொழுது எப்படி காவேரி வரும்? சொந்த கிணற்று நீரை கொடுக்காத நானா, கன்னடம் சென்று காவேரி மீட்டு வருவேன்???”  

கலைஞர் கற்றுகொண்ட பாடம் பெரிது

திமுக எப்படி வளர்ந்தது என்ற வரலாற்றினை பார்த்தால் இருவர் உதவியிருக்கின்றார்கள் அன்றைய முதல்வர் குமாரசாமிராஜா மற்றும் பக்தவச்சலம் இருவரும் என்ன செய்திருக்கின்றார்கள் என்றால் திமுகவின் போராட்டத்தை அடக்க கடுமையான நிலைப்பாட்டினை எடுத்திருக்கின்றார்கள், இதனால் திமுக வேகமாக வளர்ந்திருக்கின்றது குமாரசாமி ராஜா, பக்தவச்சலமும் அடித்த அடி ஒவ்வொன்றையும் தன் படிக்கல்லாக மாற்றி வளர்ந்த இயக்கம் திமுக. இதில் கலைஞர் கற்றுகொண்ட பாடம் பெரிது, இதனால் கடும் நெருக்கடிகளை கொடுத்து, ஏன் பதிலுக்கு பதில் பேசி கூட சிலரை வளர்த்துவிட […]

எதிர்ப்பு தெரிவிக்க எத்தனையோ வழி உண்டு…

மஞ்சள் நிறம் இருக்குமிடம் வெற்றி, அதனை அடக்குவார் யாருமில்லை… அகில இந்திய கவனத்தை ஈர்க்கவேண்டுமென்றால் டெல்லியில் 40 எம்பிக்களும் ராஜினாமா செய்யலாம், கொழுத்த சம்பளம் வாங்கும் எம் எல் ஏக்கள் பதவி துறக்கலாம் தமிழக திரை நட்சத்திரங்கள் தங்களின் பத்ம விருதுகளை திரும்ப கொடுத்து எதிர்ப்பு தெரிவிக்கலாம். இன்னும் ஏகபட்ட வழிகள் உண்டு அதை விட்டு உள்ளே கிரிக்கெட் ஆடும் பொழுது வெளியே சாலையில் குட்டிகரணம் அடிப்பது ஒரு நாளும் கவனஈர்ப்பு ஆகாது இவர்கள் செய்யும் கூத்துக்கு […]

ஐபிஎல் போட்டிக்கு கருப்பு உள்ளாடைகளுடன் வருவோம் : மனுஷ்ய புத்திரன் கவிதை

ஐபிஎல் போட்டிக்கு கருப்பு உள்ளாடைகளுடன் வருவோம் : மனுஷ்ய புத்திரன் கவிதை எங்கே? முக ஸ்டாலின் மகன் உதயநிதியினை கருப்பு ஜட்டியுடன் அழைத்து வாரும் பார்க்கலாம்? ஆக ஐபில் ஆட்டத்தை எதிர்க்க திமுகவின் “கருப்பு ஜட்டி படை” மனுஷ் தலமையில் கிளம்புகின்றது எல்லோருக்கும் என்ன யோசனை என்றால் இவருக்கு புத்தி எங்கு போகின்றது பார்த்தீர்களா? எல்லோரும் கிரிக்கெட் வீரர்களை கண்டித்தால் இவர் மட்டும் கொஞ்சம் பெரிய உள்ளாடையுடன் ஆடும் சியஸ்ர் கேள்ஸை பற்றி பேசிகொண்டிருக்கின்றார் இவர் சவால்விடுவது […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications