கலி முற்றிவிட்டது என்பதை இனி நம்பத்தான் வேண்டியிருக்கின்றது
கலி முற்றிவிட்டது என்பதை இனி நம்பத்தான் வேண்டியிருக்கின்றது, இந்த புத்தகத்தினை எழுதிய எழுத்தாளனை நேரில் கண்டிப்பாய் சந்திக்க வேண்டும் நமக்கு முன்பாக அவனே சிரித்துவிடுவான் புத்தக ஆசிரியர் யோகா சித்தராம், பாபா ராம் தேவ் வகையறா போலிருக்கின்றது இந்த புத்தகத்திற்கும் ஒரு பதிப்பகம் அதற்கு பத்திரிகையில் விளம்பரம், இந்த உலகம் அழிந்தால்தான் என்ன? இன்று காவேரி வேண்டும் கன்னடம் ஒழிக, கர்நாடகம் மண்ணாய் போக என கோஷ்மிடுபவன் எல்லாம் இன்னும் இரண்டு நாளில் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் […]