பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவரபடும் : சந்திரபாபு நாயுடு

மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவரபடும் : சந்திரபாபு நாயுடு தன் மாநில நலன் பாதிக்கபடுவதை உணர்ந்தவுடன் எப்படி சீறி கிளம்புகின்றார் நாயுடு, ஏற்கனவே சிவசேனை பாஜக உறவு கசந்த நிலையில் , கூட்டணிகள் எல்லாம் விலகும் நிலையில் சந்திரபாபு நாயுடுவின் நகர்வு வாழ்த்துகுரியது இப்பொழுது நம்பிக்கை இல்லா தீர்மானம் வந்தால் என்னாகும்? பாராளுமன்றத்தின் இரண்டாம் பெரிய கட்சி அதிமுக அதனிடம் 36 எம்பிக்கள் உண்டு நம்பிக்கை வாக்கெடுப்பில் அதிமுகவே துருப்பு சீட்டு, அது […]

சசிகலா புஷ்பா தினகரன் கோஷ்டியில்

சசிகலா புஷ்பா அதிமுகவில் நிகழ்த்திய சலசலப்புகள் கொஞ்சமல்ல, ஜெயலலிதா என்னை அடித்தார் என அவர் கண்ணீர்விட்ட இரு நாட்களில் மருத்துவமனைக்கு சென்ற ஜெயலலிதா அதன் பின் வரவே இல்லை கட்சிக்காரர்கள் ஜெயாவின் செருப்பை தாண்டி காலை கூட பார்க்க பயபட்ட நேரத்தில் , மிக தைரியமாக ஜெயலலிதாவினை எதிர்த்தவர் புஷ்பா ராஜ்யசபாவிலே எனக்கு பாதுகாப்பில்லை, என் கட்சி தலைவி என்னை ஏதும் செய்துவிடுவார் என அழுத எம்பி அவர். அகில உலகமே அதை கண்டது. இந்தியா அதிர்ந்தது […]

நல்ல அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் கட்சியின் கொடி

நல்ல அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் கட்சியின் கொடி இதுதான், இதனை அறிமுகபடுத்துவதில் சங்கம் பெருமை கொள்கின்றது நீலம் தலைவியின் பெருமை வானத்தை போன்றது என்றும், வெண்மை அவரின் தூய்மையான மனம் என்றும், சிகப்பு அவர் மிக கடுமையான துணிச்சலான போராளி என்றும் என்பதையும் குறிக்கின்றது நாளைய தமிழகத்தையும் அதன் பின் அகிலத்தையும் ஆளபோகும் கொடி இதுதான் பிரெஞ்ச் புரட்சியின் பொழுது இந்த கொடி தான் இருந்தது, அடுத்து தமிழக புரட்சிக்கு அது தலைவியின் படத்தோடு வந்தாயிற்று […]

கமலஹாசன் தமிழிசை இணைய சர்ச்சை

இப்பொழுதெல்லாம் இணையத்தில் ஒருவர் கணக்கில் இன்னொருவர் ஊடுருவது சாதாரணம் அப்படி தமிழிசையின் விக்கிபீடியா கூட மாற்றபட்டது, இணையம் வருவதே தமிழிசையினை கலாய்க என பலர் இருப்பது அவருக்கும் தெரியும் என்பதால் சிரித்துகொண்டு நகர்ந்துவிட்டார் இப்பொழுது கமலஹாசன் தமிழிசை இணைய சர்ச்சையும் அப்படியே இதில் இப்பொழுது புதிய விஷயம் வந்தாயிற்று இதுவரை இணையத்தில் பிரபாகரனை தேடினால் விக்கிபீடியா வரை அவரை தீவிரவாதி என காட்டும், இப்பொழுது அவர் ராணுவ வீரர் என மாறிவிட்டது ஆனால் எந்த அங்கீகரிக்கபட்ட நாட்டின் […]

தமிழக பஸ் நிலையங்களில் Wifi வசதி : செய்தி

தமிழக பஸ் நிலையங்களில் Wifi வசதி : செய்தி தமிழக பஸ் நிலைய கூரை இடிந்து பலர் சாகின்றனர் அதற்கு தீர்வில்லை, குப்பை கூளமாகவும் நாறிப்போன கழிவறை போலும் , மக்கள் அமர்ந்திருக்க வழி கூட இல்லா நிலையில் Wifi வசதியாம் பஸ் நிலையங்களை விடுங்கள், முதலில் பேருந்தே உருப்படி இல்லை, ஆப்ரிக்க நாடுகளில் ஓடும் தகரலாரி போல் எல்லா பேருந்தும் இருக்கின்றது, ஏறிவிட்டு உயிரோடு இறங்கினால் சாகசம், அவ்வளவு மோசம் உடுத்த உடையில்லா பொழுது கொண்டையில் […]

தென்னகத்தில் ஒலிக்கிறது மாநில சுயாட்சி குரல்..

ஆந்திர அரசும் பாஜகவிற்கு எதிராக பொங்க ஆரம்பித்தாயிற்று, சந்திரபாபு நாயுடு சீற ஆரம்பித்துவிட்டார் ஆக தென்னகத்தில் கேரளத்தை அடுத்து ஆந்திராவிலும் பாஜக அரசுக்கு எதிர்ப்பு வலுகின்றது என்ன நடந்தது? ஆந்திராவினை இரண்டாக பிரிக்கவேண்டும் என்பது 1957ல் இருந்து வந்த சிக்கல், ஆனால் ஒரு மொழிக்கு ஒரு மாநிலம் என்ற கொள்கையில் இருந்த மத்திய அரசு பெரிதாக கண்டுகொள்ளவில்லை இந்த ஒரேமொழி ஒரே நாடு, மாநிலம் என்பதெல்லாம் சுத்தமாக சரிவராது. ஒரே மொழியாயினும் பிரச்சினைகள் வெடிக்கும், அது இங்கிலாந்து […]

கொடூரங்களில் மாபெரும் கொடுமை ஒன்று நெல்லை மாவட்டத்தில்

சமீபத்தில் நடந்த கொடூரங்களில் மாபெரும் கொடுமை ஒன்று நெல்லை மாவட்டத்தில் நடந்திருக்கின்றது ஆனால் பாலேஸ்வரம், குரங்கணி தீ என பிசியாக இருந்த தமிழகமும் அதன் ஊடகங்களும் இக்கொடுமையினை மறந்தன அல்லது சக்திவாய்ந்த திருச்சபையின் நகர்வில் சில அரசியலில் அதை மறைத்தன. ஆம், நெல்லை மாவட்டம் பணகுடியில் ஒரு கிறிஸ்தவ பள்ளி இருக்கின்றது, அங்கே ஒரு அயோக்கிய ஆசிரியன் இருந்திருக்கின்றான். சம்பளம் வாங்குவது, பாடம் நடத்துவது இது போல அங்கு சிறுமிகளையும் சீரழித்திருக்கின்றான் இது அவன் அன்றாட பணியாயிருந்திருக்கின்றது […]

தாமிரபரணி நம்பியாறு இணைப்பு திட்டம்

தாமிர பரணியினையும் நம்பியாற்றையும் 100 கோடி செலவழித்து இணைக்க போகின்றார்களாம் எங்கே? எப்படி இணைக்க போகின்றார்கள் என தெரியாது தாமிரபரணி வற்றா நதி, மழை இல்லை என்றால் மேலப்பாளையம் சாக்கடையாவது ஓடிகொண்டிருக்கும். நல்ல நதிதான் சந்தேகமில்லை ஆனால் அது திருவைகுண்டத்தை தாண்டாது, மழைகாலம் மட்டுமே தாண்டும் மற்றபடி அம்பை முதல் திருவைகுண்டம் வரை அதன் பாசன பரப்பு ஏராளம், நஞ்சையும், வாழையும் அதனால் அப்படி விளைகின்றன‌ இதில் இவர்கள் தாமிரபரணியினை நம்பியாரோடு இணைப்பார்களாம், தாமிரபரணி விவசாயிகள் எல்லாம் […]

யாரை எதிர்த்து அணியபட்ட கருப்பு சட்டை?

அன்று பெரியார் பின்னால் கருப்பு சட்டை அணிந்தவர்களின் வாரிசுகள்தான் இவர்கள் இன்று ஏதோ எதிர்ப்பை காட்ட மறுபடியும் கருப்பு சட்டை அணிந்துவிட்டார்களாம். இந்த சமூகம் திராவிடரை இழிவுபடுத்துகின்றது, அந்த இழிவு நீங்குமட்டும் எதிர்ப்பை தெரிவிக்க கருப்புசட்டை அணிவோம் என்றுதான் அணிந்தார்கள் பின் திமுக தொடங்கும்பொழுது அரசியலுக்காக வெள்ளையாடைக்கு மாறினார்கள், வைகோ கருப்புதுண்டு அப்படி வந்ததுதான் ஒருகாலத்தில் இவர்களின் அடையாளமாக இருந்த கருப்பு சட்டை , பிராமணரை எதிர்ப்போம் , ஆரியரை எதிர்ப்போம் என்ற அடையாளமாக கருதபட்ட கருப்பு […]

தமிழக பட்ஜெட்

தமிழக பட்ஜெட்டில் ஒரு அறிவிப்பு வித்தியாசமாக இருக்கின்றது, அதாவது தனியார் நிலங்களை கையகபடுத்தி ஏழைகளுக்கு கொடுப்பார்களாம் எனக்கு கொடநாட்டில் 10 சென்ட் வேண்டும் என மாபெரும் ஏழையாகிய நான் இப்ப்பொழுதே சொல்லி வைத்தாயிற்று யார் யாருக்கு எங்கு வேண்டுமோ இப்பொழுதே சொல்லி வைத்துவிடுங்கள். சொந்த ஊரில் ஒரு கிணற்றை வைத்துகொண்டு ஆயிரம் பஞ்சாயத்து செய்து இறுதியில் பெரும் தொகை வாங்கிகொண்டு கொடுத்தவர் நிதியமைச்சர், அவர்தான் சிரிக்காமல் இதனை வாசித்தார். அவர் அறிவிக்கின்றார் தனியார் சொத்துக்களை கையகபடுத்தி ஏழைகளுக்கு […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications