இலங்கை மறுமுறையும் எரிய தொடங்கிவிட்டது
இலங்கை மறுமுறையும் எரிய தொடங்கிவிட்டது, இம்முறை சிங்களருக்கும் இஸ்லாமியருக்கும் சண்டை அவர்கள் தமிழ்பேசும் இஸ்லாமியர். ஆனால் தமிழரில் சேரமாட்டார்கள். ஈழதமிழரிடம் கேட்டால் அவர்கள் பாகிஸ்தானிய அனுதாபி என்பார்கள், சரி இந்தியா எதிரி யார்? ராஜிவினை கொன்றது யார்? என கேட்டால் பதில்வராது இலங்கை சுதந்திரத்திற்கு முன்பு ஈழதமிழரும் சிங்களனும் சேர்ந்து இஸ்லாமிய தமிழனையே அடித்தார்கள் சுதந்திரத்திற்கு பின் ஈழதமிழனுக்கும் சிங்களனுக்கும் முட்டியது, புலிகள் ஒழிக்கபட்டபின்பு மறுபடியும் சிங்களம் இஸ்லாமியரை உரச ஆரம்பித்தது பற்பல சிக்கல்கள் வந்துகொண்டே இருந்தன […]