பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

“பவர்பாண்டி” படத்தில் ராஜ்கிரண் பாத்திரத்தில் நடித்திருக்க வேண்டியவர் ரஜினி

தனுஷின் “பவர்பாண்டி” படத்தில் ராஜ்கிரண் பாத்திரத்தில் நடித்திருக்க வேண்டியவர் ரஜினி. நிச்சயம் அது ரஜினிக்கானது , அவர் மட்டும் நடித்திருந்தால் படம் இன்னும் சூப்பர் ஹிட் ஆகியிருக்கும். ரஜினி சினிமா உலகில் இன்னொரு மைல்கல் ஆகியிருக்கும் ஆனால் தன் தலையில் தானே கல் தூக்கி போட காலாவில் மேக் அப் இல்லாமல் ஆனால் தலையில் விக்குடன் வந்து நிற்கின்றார் ரஜினி ரஜினி வந்தால் கமல் வரவேண்டும் என்பது சினிமா விதி , ஆனால் கமல் இப்பொழுது மய்ய […]

சிரியா மீது குண்டு வீசி 35 பேரை கொன்றிருக்கின்றது துருக்கி

இன்று சிரியா மீது குண்டு வீசி 35 பேரை கொன்றிருக்கின்றது துருக்கி அதாவது நாங்களும் காட்சியில் உண்டு, நாங்களும் கொல்வோம் என வந்து நிற்கின்றது, ஆனால் சிரியா காக்க கிளம்பியவர்கள் ரஷ்யாவினைத்தான் சாடிகொண்டிருக்கின்றனர் அவர்கள் அப்படித்தான், விடுங்கள் இப்பொழுது டிவி பார்த்தால் , கலைஞர் டிவியில் வைரமுத்து சிரியாவிற்கு அழுது அழுது கவிதை வடிக்கின்றார் ஆபாசம் என்பது நிச்சயம் அதுதான். மகா அருவெறுப்பு. கவிதை வடிக்க இது நேரமல்ல‌. அழவேண்டிய நேரத்தில் கவிபடிப்பவன் மனசாட்சி உள்ள கவிஞானாக […]

காவேரி பிரச்சினையில் தமிழக குழுவினை சந்திக்க பிரதமர் மறுப்பு

காவேரி பிரச்சினையில் தமிழக குழுவினை சந்திக்க பிரதமர் மறுப்பு என செய்திகள் வருகின்றன‌ மறுக்கபட்ட குழுவின் தலைவர் பழனிச்சாமி என்று கூட செய்திகள் வருகின்றன, இவர்கள் அதிமுக பிரச்சினையினை பேசவருகின்றார்களோ என பயந்த மோடி கதவினை திறக்கவே இல்லையாம் இவர்களும் வித்தியாசமானவர்கள், மோடி இலவச ஸ்கூட்டி வழங்க வந்தபொழுது பல்லை காட்டிகொண்டே இருந்தார்களாம், இப்பொழுது அவர் டெல்லியில் கதவினை பூட்டியபின் தட்டிகொண்டிருக்கின்றார்கள் ஆக இவர்களால் பிரதமரை பார்க்க முடியவில்லை என்ன செய்யலாம்? இந்திய பிரதமரை காணவில்லை, காவேரி […]

வட கிழக்கு மாநிலங்கள் தேர்தல் முடிவுகள்

வடகிழக்கு மாநிலங்களுக்கு எப்பொழுதுமே இந்திய அரசு தங்களை அந்நியபடுத்துகின்றது எனும் வருத்தமும் கோபமும் உண்டு இந்தியாவின் வலதுகை விரல் போல தொங்கிகொண்டிருக்கும் மாநிலங்கள் அவை. இதுகாலம் ஆண்ட அரசுகளால் தங்களுக்கு முன்னேற்றமில்லை என சொல்லிகொண்டிருப்பவை அதில் உண்மையும் இல்லாமல் இல்லை பாஜகவினை திரிபுரா இம்முறை பாஜக பக்கம் சரிந்திருகின்றது, உலகிலிருந்தே கம்யூனிசம் விடைபெறும் வேளையில் , திரிபுராவிலிருந்தும் அது விடைபெறுவது பெரிய விஷயம் அல்ல‌ எம்மை பொறுத்தவரை இத்தேர்தல் முடிவு சொல்வது ஒன்றுதான் தேசிய கட்சிகளிடமிருந்து இன்னொரு […]

காவேரி விவகாரத்தில் இன்னும் நீதிகிடைத்தபாடில்லை

காவேரி விவகாரத்தில் இன்னும் நீதிகிடைத்தபாடில்லை ஆனால் யாராவது ஒருவர், ஒரு குரல் முதல்வர் பழனிச்சாமி பதவி விலக வேண்டும் என்றும், டெல்லி அதிமுக எம்பிக்கள் ராஜினாமா செயா வேண்டும் என கேட்கின்றதா? கேட்காது ஆனால் எங்கோ அந்நிய நாட்டில் நடந்த உள்நாட்டு சண்டைக்கும், 10 பேர் உள்ள தமிழக கிராமத்தில் குடிநீர் குழாய் உடைந்ததற்கும் கலைஞர் ராஜினாமா செய்ய வேண்டும் என முன்பு கிளம்புவார்கள் இப்பொழுது அந்த சத்தமே இல்லை, ஆனால் நிச்சயம் வந்திருக்க வேண்டும் ஏன் […]

சிரியா அதிபர் விமானத்தை ஓட்ட ஒரு தமிழனை நியமித்தார்

இந்த தும்பிகளும், மங்கிகளும் கொஞ்சமும் அறிவில்லாதவை என தெரியும், இல்லாவிட்டால் அவை சைமன் பின்னால் எல்லாம் அலையாது ஆனால் அடிப்படை அறிவு கூட இல்லாதவை என்பதும், யார் எது சொன்னாலும் கொஞ்சமும் யோசிக்காமல் அப்படியே நம்பி, அதையே ஊரெல்லாம் சொல்லி திரியும் கூட்டம் என்பதும், கொஞ்சமும் அவமானத்திற்கு வெட்கபடாத கூட்டம் என்பதும் இப்பொழுதுதான் தெரிந்தது   புலிகளை பற்றி அவர்கள் “ஆஆஆ ஊஊஊ” என சொல்லும்பொழுதே தெரிந்தது, இவர்களுக்கு ஒரு உண்மையும் தெரியாது என்பது. ஈழபோரை கலைஞர் நிறுத்தவில்லை […]

பெண் உரிமை பற்றி கமல்ஹாசன் கூட்டம் போடுகின்றார்

மார்ச் 8ம் தேதி மகளிர் தினத்தில் சென்னையில் கூட்டம் நடத்துகின்றார் கமலஹாசன் பெண் உரிமை பற்றி கமல்ஹாசன் கூட்டம் போடுகின்றார் என்பது இந்த நூற்றாண்டின் பெரும் காமெடியாக இருக்கலாம் கூட்டத்தின் முதல் வரிசையில் வாணி கணபதி, சரிகா, கவுதமி போன்றோரை அமரவைத்தால் அர்த்தமுள்ள கொள்கை விளக்க‌ கூட்டமாக இருக்கும் கார்த்தி சிதம்பரம் மீதான ஊழல் குற்றசாட்டை காங்கிரஸின் மீதான ஊழலாகவே பார்க்க வேண்டும் : தமிழிசை தமிழிசை என்பவர் ஒருமாதிரி என்பதால் மொத்த பாஜகவும் அப்படித்தான் என […]

  கபாலி படத்தால் பாதிக்கபட்ட விநியோகிஸ்தர் நஷ்ட ஈடு கோரி மனு

கபாலி படத்தால் பாதிக்கபட்ட விநியோகிஸ்தர் நஷ்ட ஈடு கோரி மனு கபாலி வெற்றிபடம் என சொல்லிகொண்டிருந்தவன் எல்லாம் இப்பொழுது சத்தமே காட்டமாட்டான். கபாலியால் பாதிக்கபட்ட பலர் இருப்பார்கள் போலிருக்கின்றது, இனி இந்த காலா பட வெளியீடு நெருங்க நெருங்க படை திரண்டு வருவார்கள் போலிருக்கின்றது காலா படம் வருவதற்குள் ரஜினியினை கால் தனியாக கை தனியாக பிய்க்கும் முடிவில் பலர் தீவிரமாக இருப்பது தெரிகின்றது லதாவிற்கு மட்டுமல்ல, ரஜினிக்கும் சோதனையான காலம்.

தஞ்சை பெரிய கோவிலின் சிலைகளை காணவில்லையாம்

தஞ்சை பெரிய கோவிலின் சிலைகளை காணவில்லையாம் தமிழகத்தில் நிகழும் கொடுமைகளில் மாபெரும் கொடுமை இதுதான். தஞ்சை ஆலயம் தமிழரின் கட்டடகலையினை, கல்லிலே தமிழன் கண்ட கலையழகை உலகெல்லாம் சொல்லிகொண்டிருக்கும் மிக பெரும் அடையாளம் உலகமே ஒப்புகொண்டிருக்கும் விஷயம். அந்த புராதனமிக்க ஆலயத்தின் சிலைகள் கடத்தபட்டிருக்கின்றது என்பது பெரும் அதிர்ச்சி அளிக்கும் விஷயம் அது ராஜராஜன் அதனை மாபெரும் கலைபொக்கிஷமாக படைத்தான், அவன் வாழ்வும் அதில்தான் கழிந்தது அக்கால தமிழ் மன்னர்கள் கோவிலிலே வசித்தவர்கள், இதனால்தான் தனியாக அவர்களுக்கு […]

இதுதான் புலனாகா ஏவுகனை தத்துவம்

1985 வரை உலகில் அமெரிக்க ரஷ்ய பனிப்போர் இருந்தது. இருவருமே மகா அபயகரமான ஆயுதங்களை தயாரித்திருந்தார்கள், அவை பேரழிவு மிக்கவை பின் சோவியத் உடைந்து ரஷ்யாவுடன் அமெரிக்கா ஆயுத ஒப்பந்தம் எல்லாம் போட்டாலும், இன்றுவரை இருவரிடம் உள்ள ஆயுத கணக்கு விவரம் முழுமையாக தெரியவில்லை கொஞ்சகாலம் அமைதியாயிருந்த இருவரும் மறுபடி நவீன ஆயுத போட்டிக்கு வந்துவிட்டார்கள் அதாகபட்டது மேற்கே ரஷ்ய எல்லையில் உள்ள நாடுகளை அமெரிக்கா வளைத்து ஏவுகனை உபகரணங்களை நிறுத்த முனையும் வேளையில் , கிழக்கே […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications