பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

தாமரையின் உளரல்

தமிழ், தமிழர் என அந்நிய தீவில் இருந்து தமிழர்களை நாடு நாடாக ஓட செய்த அந்த அவலம் இங்கு வேண்டாம், அப்படி உங்களுக்கு இந்நாடு பிடிக்கவில்லை என்றால் நீங்கள் உங்கள் தொப்புள்கொடி உறவுகள் போல தானாக வெளியேறலாம் அங்கு இப்படித்தான் தமிழ் தமிழ்தேசியம் என சொல்லி வெறியேற்றி கடைசியில் தமிழீழம் நாடு கடந்ததும் பல்லாயிரகணக்கான மக்கள் செத்ததும்தான் மிச்சம், வேறு என்ன கிழித்தார்கள்? தமிழ் தமிழர் அங்கு நடந்த அழிவெல்லாம் இங்கும் நடக்கவேண்டும் என்பதெல்லாம் அபத்தம், தமிழன் […]

யார் சங்கி..

கிழகிந்திய கம்பெனி இந்தியாவில் போர்சுகீசியரையும் பிரெஞ்சுக்காரரையும் ஒடுக்கி இந்தியாவினை ஆள ஆரம்பித்தபின் முதலில் மதவிவகாரங்களை ஒடுக்கி வைத்திருந்தது, கத்தோலிக்கம் கட்டுபட்டது இதில்தான்ஆனால் ஆங்கிலேயர் உணர்ந்த விஷயம் இந்தியருக்கு ஆங்கிலம் தெரியாவிட்டால் நாம் ஆளமுடியாது என்பது, இதற்கு சில அனுமதிகளை செய்தது அதில்தான் கல்விபணி, ஆராய்ச்சி எனும் பெயரில் ஐரோப்பிய மதமாற்ற விஷங்கள் கலந்தன‌ அமெரிக்கா எனும் பெரும் வளமான நாடு கையினை விட்டு சென்றபின்பு இந்தியாவினை தக்கவைக்க எந்த எல்லைக்கும் செல்ல நினைத்த பிரிட்டிஷ் அரசு இந்தியாவினை […]

ஜிபி முத்து தன் பாணியில் …….

” நாரபயல, நாரபயலே .. சவத்து மூதி எல நான் ஒரு இந்துல, பாரு திருநீறெல்லாம் வச்சிருக்கேன், எங்கிட்ட வந்து ஆதாம் ஏவாள்னு கதை சொல்றியல பண்ணிபயல, நீ எல்லாம்… உனக்கெல்லாம் .. எங்கயாது போயாம்ல நாரபயல‌ எல எங்க ஊர் பக்கம் அந்த லாசரஸ் பயதான் இப்டி ஆதாம் ஏவாள்னு உளறுதாம்னா உனக்கு என்னல வந்திச்சி, செத்த மூதி, ஆக்கங்கெட்ட கூவ‌ எல நா முத்தாரம்மன் கோவில் பக்தம்லா, எனக்கு அம்மன தெரியும் அப்பன தெரியும், […]

ஒளவையரின் ஞானகுறள்/ திருஅருட்பால் / அதிகாரம் 170 – பிறப்பறுதல் / குறள் : 08

“தன்னை யறிந்து செறிந்தடங்கித் தானற்றால்பின்னைப் பிறப்பில்லை வீடு” இக்குறள் “தன்னை அறிந்து செறிந்து அடங்கி தான் அற்றால் பின்னை பிறப்பில்லை வீடு” என பிரிந்து பொருள் தரும் தான் இந்த உடல் அல்ல, தான் ஒரு ஆத்மா என்பதை அறிந்து சிவனில் அடங்கி நான், எனது எனும் நிலையினை நினைப்பினை அகற்றினால் பிறப்பில்லா பெரும் நிலையினை அடையலாம் என்கின்றார் ஒளவையார் இதைத்தான் ஞானம் அடைய “நான்” இறக்க வேண்டும் என சொன்னார் பகவான் ரமணர், நான் எனும் […]

பழமொழி நானூறு : 04

“ஆற்றவும் கற்றார் அறிவுடையார் அஃது உடையார்நால் திசையும் செல்லாத நாடு இல்லை அந் நாடுவேற்று நாடு ஆகா தமவே ஆம்; ஆயினால்,ஆற்று உணா வேண்டுவது இல். 4 கற்கவேண்டிய நூல்களை கற்றவரே அறிவுடையவர்கள் அவர்கள் புகழ் நான்கு பக்கமும் பரவாத நாடே இல்லை, அவர்கள் எங்கு சென்றாலும் அந்நாடு அவர்கள் நாடாகவே தெரியுமே தவிர வேற்று நாடாக தெரியாது, இதனால் எந்நாட்டுக்கு சென்றாலும் உணவு பற்றிய கவலை இதர கவலைகள் எதுவுமில்லை அதாவது இப்பாடல் “கற்றோர்க்கு சென்ற […]

ஒளவையரின் ஞானகுறள்/ திருஅருட்பால் / அதிகாரம் 170 – பிறப்பறுதல் / குறள் : 06″

மருளன்றி மாசறுக்கின் மாதூ வெளியாய் இருளின்றி நிற்கு மிடம்.” மருள் என்றால் மயக்கம் , ஆசை சூழ்ந்த மாய நிலை என பொருள் மனமெல்லாம் இருக்கும் அந்த ஆசை மேகம், மயக்க மேகங்களும் புகையும் அறிவையும் ஞானத்தையும் சரியாக உணரமுடியாதபடி மறைத்து நிற்கின்றன, அந்த மயக்கத்தை அகற்றினால் சுத்தமாக அகற்றினால் பெரும் வெளியாய் இருள் அகன்ற ஒளிமிக்க இடம் தெரியும் என்கின்றது குறள் மாதூ என்பது மாதவம் அல்லது ஞானபெருநிலையினை குறிப்பதுபெரும் ஞான நிலையில் மனதில் இருக்கும் […]

“காந்தார செல்வன்”

கதையின் பெயர் “காந்தார செல்வன்” “12ம் நூற்றாண்டில் குஜராத்தில் சர்ச் இருக்கின்றது அங்கு பெரும் கூட்டமும் காணிக்கையும் குவிந்து எங்கு பார்த்தாலும் கூட்டம் காணிக்கை என தேவனின் சபை பெரிதாக இருக்கின்றது உள்ளே ஒரு கல்லால் ஆன சிலுவை இருக்கின்றது, அது அந்தரத்தில் தொங்குகின்றது, தேவனின் மகிமை என அதை கொண்டாடும் கிறிஸ்தவர்கள் பெரும் காணிக்கை கொட்டுகின்றார்கள் அந்த ஆலயம் குஜராத் குருசு சபைக்கு சொந்தமான சர்ச், இயேசப்பா 10 வயதிலே வந்து கட்டிய சர்ச் இப்படி […]

இந்துஸ்தானம் என்றும் இந்தியா என்றும் இத்தேசம் அறியபட்டது, அதன் மதம் இந்து என்றும் அறியபட்டது

இந்தியா என்றொரு தேசமில்லை, இந்துமதம் என்றொரு மதமில்லை என சொல்லும் கும்பல் எக்காலமும் உண்டு உலகின் பழங்கால நாகரீகமும் கலாச்சாரமும் கொண்ட இனங்கள் வெகுசில, அப்படி இருந்த நாடுகளில் எகிப்து, மெசபடோமியா என பல இருந்தன, இவையெல்லாம் மிக பழமையான காலங்கள் அப்பொழுது யூதமதம் கூட இல்லை அக்காலத்தில் எகிப்தியருக்கு எகிப்திய மதம் பண்டைய மத‌ சாயலில் இருந்திருக்கின்றது, மெசபடோமியா பக்கம் அந்த ஆதிமதம் இருந்திருக்கின்றது, கிழக்காசியா எங்கும் அந்தமத சாயல் சாயல் இருந்திருக்கின்றது மெசபடோமியாவின் மதம் […]

கூத்தாடி பசங்க…

நடிகர் , நடிகையர் கலைஞர்கள், கலையுலகமெல்லாம் கருணாநிதி அரசியலுக்கு வந்து கொடுத்த பெயர்கள் பட்டங்கள். அதற்கு முன்பு அவர்கள் பெயர் கூத்தாடிகள் அதுவும் அதற்கு முந்தைய காலத்தில் சபையில் சொல்லமுடியா பட்டங்களெல்லாம் இருந்தன‌ அப்படிபட்ட கூட்டமெல்லாம் இன்று ஏதோ விஞ்ஞான ஆராய்ச்சியாளர்கள் போல பேசிகொண்டிருப்பதெல்லாம் காலகொடுமை ஆயிரம் சர்ச்சை இருந்தாலும், நின்றுபோன கடிகாரம் கூட இருமுறை சரியான நேரத்தை காட்டும் என்பதுபோல ஈரோட்டு அய்யா சொன்னது சரியான வார்த்தை “கூத்தாடி பசங்களையெல்லாம் அரசியல் பேச வைக்குறானுக அந்த […]

பழமொழி நானூறு : 03

“விளக்கு விலை கொடுத்துக் கோடல் விளக்குத்துளக்கம் இன்று என்று அனைத்தும் தூக்கி விளக்குமருள் படுவது ஆயின் மலை நாட என்னைபொருள் கொடுத்துக் கொள்ளார் இருள்” விளக்கினையும் அதன் திரி முதலான நெய்யினையும் விலைகொடுத்து வாங்குவதே நல்ல வெளிச்சத்தை பெறத்தான், அந்த வெளிச்சத்தில் எல்லா பொருளையும் தெளிவாக காண்பதற்குத்தான், அப்படி கல்வி என்பதும் நூல்கள் என்பதும் ஞானத்தை தருவதாக இருக்கவேண்டும், மலைநாட்டு மகனே, யாராவது பொருள் கொடுத்து இருள் வாங்குவார்களா? அப்படி ஞானவெளிச்சம் தராத நூல்களை கற்கலாமா? அதனால் […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications