தாமரையின் உளரல்
தமிழ், தமிழர் என அந்நிய தீவில் இருந்து தமிழர்களை நாடு நாடாக ஓட செய்த அந்த அவலம் இங்கு வேண்டாம், அப்படி உங்களுக்கு இந்நாடு பிடிக்கவில்லை என்றால் நீங்கள் உங்கள் தொப்புள்கொடி உறவுகள் போல தானாக வெளியேறலாம் அங்கு இப்படித்தான் தமிழ் தமிழ்தேசியம் என சொல்லி வெறியேற்றி கடைசியில் தமிழீழம் நாடு கடந்ததும் பல்லாயிரகணக்கான மக்கள் செத்ததும்தான் மிச்சம், வேறு என்ன கிழித்தார்கள்? தமிழ் தமிழர் அங்கு நடந்த அழிவெல்லாம் இங்கும் நடக்கவேண்டும் என்பதெல்லாம் அபத்தம், தமிழன் […]