மக்களே எல்லா தீர்ப்பும் அளிக்க நீதிமன்றம் எதற்கு?
ஆதார் அட்டை வந்ததினால் ரேஷன் கடை முதல் பல இடங்களில் போலி முகவரிகள் தடுக்கபட்டன, இதனால் அரசுக்கு 17 ஆயிரம் கோடி ரூபாய் லாபம் என்கின்றது செய்தி இதனால்தான் சொன்னோம், ஆதார் அட்டைகள் நாட்டின் நிர்வாகத்திற்கும், திட்டமிடலுக்கும் மிக அவசியம் என்றோம் இதோ நடந்திருக்கின்றது. ஏதும் ஊழல், மோசடி என்றால் வரிந்துகட்டி வருபவர்கள், ஊடகத்தார் எல்லாம் மக்கள் பணம் சேமிக்கபட்டிருக்கும் இச்செய்தியினை சொல்லவே மாட்டார்கள் இதுவே 17 ஆயிரம் கோடி ஊழல் என சொன்னால் பொங்கிகொண்டு வருவார்கள், […]