பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

காவேரி மேலாண்மை வாரியம் இப்போதைக்கு இல்லை

காவேரி மேலாண்மை வாரியம் அமைக்க இப்போதைக்கு முடியாது என பேசியிருக்கின்றார் நிதின் கட்காரி அதுவும் சென்னையிலே பேசியிருக்கின்றார் காவேரி மேலாண்மை வாரியம் 6 வாரத்தில் அமைக்கபட வேண்டும் என்று சொல்லி கதவினை சாத்திகொண்டது உச்சநீதிமன்றம், இன்னும் 4 வாரங்களே மீதமிருக்கின்றன‌ இதில் இவர் இப்படி சொல்வது நீதிமன்ற அவமதிப்பன்றி வேறல்ல, ஒரு அமைச்சர் இப்படி சொல்வது அபத்தமான சட்ட மீறல் காவேரி விவகாரத்தில் காங்கிரஸ் ஏமாற்றியது, எதற்காக என்றால் கன்னட வாக்கு வங்கியினை இழக்க அது விரும்பவில்லை, […]

பிப்ரவரி 2018 ……

உலகம் மகா பரபரபாயிற்று டிரம்ப் எப்பொழுது பிப்ரவரி 28ம் தேதி ஆகும் என காத்துகொண்டிருக்கின்றார். புட்டீன் அணு ஆயுத பட்டனில் கைவைத்துகொண்டிருக்கின்றார் பிரிட்டனும் , பிரான்சும் கடும் ஆலோசனையில் உள்ளது, சீனாவின் ஜின்பெங் ஆலோசனை குழுவினை கூட்டியுள்ளார். வடகொரிய அதிபர் கூட ராக்கெட் சோதனையினை நிறுத்த உத்தவிட்டாயிற்று மகிந்த ராஜபக்சே முதல் நவாஸ் ஷெரிப் வரை எல்லோரும் அவரின் அந்த மகா முக்கிய முடிவினை நோக்கியே பார்த்துகொண்டிருக்கின்றார்கள், சிரியாவில் கூட சண்டை போடும் எல்லோருக்கும் மகா ஆர்வம் அந்த […]

எந்த ராக்கெட் ராஜா?

நெல்லை பகுதிகள் சாதிய கொலைகள், கலவரங்களுக்கு பெயர் பெற்றது. உண்மையில் சாதிவெறியால் கொலை நடக்குமா என்றால் இல்லை யாராவது இருவர் வியாபார விஷயமாக மோதுவார்கள், அவர்களுக்கு கூலிபடையாக சிலர் வருவர் அவர்கள் வெட்டிகொள்வது சாதிகொலை என அறியபட்டு அது கலவரமாகும் கராத்தே செல்வின், வெங்கடேஷ் பண்ணையார், முத்துலிங்கம், ஜாண் பாண்டியன், பசுபதி பாண்டியன், கட்டதுரை போன்ற பிரபல ரவுடிகள் எல்லாம் இப்படித்தான் உருவானார்கள், அவர்கள் தெரிவார்களே தவிர அவர்கள் பின்னால் இருப்பவர்கள் தெரியமாட்டார்கள் அப்படிபட்ட நெல்லையில் நேற்றும் […]

ஸ்ரீதேவி கொலை செய்யப்பட்டாரா? சந்தேகம் கிளப்பும் சுப்பிரமணிய சுவாமி

ஸ்ரீதேவி கொலை செய்யப்பட்டாரா? சந்தேகம் கிளப்பும் சுப்பிரமணிய சுவாமி : : செய்தி அவனவன் ஸ்ரீதேவி குடித்தார் என்பதே என சொல்வதே அவரின் புகழுக்கு கேடு என சொல்லிகொண்டிருக்க சு.சாமி தன் வழக்கமான வேலையினை தொடங்கிவிட்டார் ஸ்ரீதேவிக்கு குடிபழக்கம் இல்லை என சான்றிதழ் கொடுதிருக்கின்றார் சு.சாமி, எப்படி உங்களுக்கு தெரியும் என கேட்டால் நான் சந்தித்தபொழுது அவர் குடித்திருக்கவில்லை என்பார் அத்தோடு விட்டால் சு.சாமி இல்லை அல்லவா? அதனால் ஸ்ரீதேவிக்கும் தாவூத் இப்ராஹிமுக்கும் தொடர்பு உண்டா? அவன் […]

இளமை எனும் பூங்காற்று ….

https://youtu.be/_WVuWL0rkww  ஸ்ரீதேவியின் நடிப்பும் நடனமும் இன்னும் பல முத்திரைகளும் இருக்க, அவரின் “இளமை எனும் பூங்காற்று” பாடலின் நடிப்பு மட்டுமே ஆக சிறந்தது. மறக்கவே முடியாத, அனுதினமும் பார்க்கும் (கேட்கும் என சொல்லவில்லை) பாடல் அது  அந்த காட்சியில் ஸ்ரீதேவி மிக நன்றாய் நடித்திருந்தார், என்றொரு கூட்டம் கிளம்பியிருக்கிறது அதுதான் தமிழன்..

நைஜீரியாவில் இயங்கும் பொக்கோ ஹராம் இயக்கம்

உலகில் ஏராளாமனா தீவிரவாத குழுக்கள் உண்டு, ஆளாளுக்கு ஒரு கொள்கை, சில ஆயுதம் ஏந்துகின்றன‌. ஆயுதம் இல்லாவிட்டால் சீமானின் தொண்டை போன்ற கொடுமைகள் அவரின் தம்பி போன்றோரின் இம்சைகள் என நிரம்பிய உலகிது இதில் பல கொடூரமானவை, சில நியாயமானவை , சில தீவிரவாத இயக்க கொள்கைகள் வெறும் கனவு, சில இயக்கம் மகா காமெடி வில்லன் ரகம் அதிலொன்று நைஜீரியாவில் இயங்கும் பொக்கோ ஹராம் இயக்கம் பூ எங்கெல்லாம் இருக்கின்றதோ அங்கெல்லாம் வண்டுகள் பறப்பதும், கச்சா […]

கலப்பு திருமணங்களை அங்கீகரிக்க சட்டம் கொண்டுவந்த மாநிலம்

இதனை உஷா ராஜேந்தர் சொல்லியிருந்தால் எவ்வளவு செலவு அனாலும் பரவாயில்லை என ராம்ஜெத்மலானியினை ஜாமீனுக்கு வாதாட‌ தயாராக இருக்க சொல்லலாம்.. தமிழகத்தில் பகுத்தறிவு ஊன்றபட்டு வளர்க்கபட்டு அது மரமாயிற்று என்றார்கள், பெரியார் மண் இது என்றார்கள், இந்தியாவில் கலப்பு திருமணங்களை அங்கீகரிக்க சட்டம் கொண்டுவந்த மாநிலம் இது என்றேல்லாம் ஏக பெருமை பேசும் தமிழ்நாடு இது அப்படிபட்ட மாநிலத்தில் ஒரு மாபெரும் கொடுமை நடந்திருக்கின்றது, நம்புங்கள் அப்படி ஒரு செய்தி இதுவரை ஆப்கானினும், பாகிஸ்தானின் பலுசிஸ்தான், வர்சிஸ்தானிலும்தான் […]

சிரியா போரினை உற்று கவனியுங்கள். அந்த அழிவுகளை பாருங்கள்

சிரியா போரினை உற்று கவனியுங்கள். அந்த அழிவுகளை பாருங்கள் காஷ்மீரில் ஏன் இந்தியா மூன்றாம் நாட்டு தலையீட்டை ஏற்கவிலை என்பதும், பாகிஸ்தான் ஏன் அப்படி வேண்டும் என அடம்பிடிப்பதும் புரியும் மூன்றாம் நாட்டை அனுமதித்தால், நான்காம் நாடு ரகசியமாக வரும், பின் கூடவே ஆயுதமும் வரும். பின் என்ன மாபெரும் அழிவுதான் காஷ்மீரில் அந்த அழிவினை கூடுமானவரை தவிர்த்தே இந்தியா தக்கவைத்து வருகின்றது, இதனால் இந்திய ராணுவம் சந்திக்கும் இழப்பும் அதிகம் எப்படியாவது மூன்றாம் நாடு அதில் […]

திருப்பதியில் ராஜபக்சே !

என்னதான் மதம் மாறினாலும் அவன் அடிமனதில் தன் மூதாதையர் மதம் பற்றிய அச்சம் இருக்கும் என்பார்கள் , அது சிங்கள அரசியல்வாதிகள் விஷயத்தில் சரியாக இருக்கின்றது பொதுவாக சிங்கள அரசியல்பீடத்தின் உச்சிக்கு வருபவர்கள் யாரென்றால் கிறிஸ்தவர்கள், காரணம் சிங்களரில் நன்கு படித்தவர்கள் அந்த கிறிஸ்தவர்களாக இருப்பார்கள் ஆனால் சிங்கள சட்டபடி பவுத்த சிங்களனே அதிபராக முடியும் என்பதால் அவர்கள் மதம் மாறி ஆட்சியில் அமர்வார்கள் தமிழகத்தில் கொள்கைமாறி பதவிக்கு வருவார்கள் அங்கே மதம்மாறி வருவார்கள் அவ்வளவுதான் சாலமன் […]

பல்லறிவு மிக்க எழுத்து ஞானிக்கு அறிவார்ந்த கோடி அஞ்சலிகள்

ஜனரஞ்சகமான எழுத்து என்றால் என்ன? அதனை தமிழில் எழுதுவது எப்படி என தமிழகம் இவன் மூலம் அறிந்துகொள்ளட்டும்..” என‌ உலகிற்கு , இறைவன் அனுப்பிய எழுத்தாளன் சுஜாதா ரங்கராஜன் நினைவு நாள் இன்று உலகின் எந்த துறையினை எடுத்தாலும் அதன் அடி ஆழம் வரை எழுதும் அறிவு அவருக்கு இருந்தது ஆன்மீகம் முதல் விஞ்ஞானம் வரை, சங்க இலக்கியம் முதல் விண்வெளி வரை, கண மருத்துவம் முதல் கணிணி வரை, வரலாறு முதல் ரோபோக்கள் வரை முந்தைய […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications