காவேரி வழக்கில் உச்ச நீதி மன்ற இறுதி தீர்ப்பு…
காவேரி வழக்கில் தன் இறுதி தீர்ப்பினை உச்சநீதிமன்றம் வெளியிட்டுவிட்டு இனி அப்பீல் கிடையாது எனவும் சொல்லிவிட்டது, இதுவே நாட்டாமை தீர்ப்பு என சொல்லிவிட்டு துண்டை உதறி தோளில் போட்டுவிட்டது. கிட்டதட்ட 50 ஆண்டுகளாய் நடந்த இழுபறியில் இனி இழுக்க முடியாதவாறு தீர்ப்பினை சொல்லிவிட்டது மன்றம் இந்த தீர்ப்பில் 177.5 டி.எம்.சி கொடுத்தாக வேண்டும் என உறுதிபட சொல்லியிருப்பதில் மகிழ்ச்சி, 10 டிஎம்சி இடைக்காலத்தில் திறக்க சொன்னாலே மூக்கால் அழும் கன்னடத்தின் செவிட்டில் அடித்து 177.5 கொடு என […]