பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

ஜெயா படம் மீது தமிழிசைக்கு என்ன அக்கறை?

சட்டமன்றத்தில் வைக்கப்பட்ட ஜெயலலிதா படத்தை, தி.மு.க. அகற்ற நினைப்பது தவறானது, மறைந்தவர்களை பற்றி தவறாக பேச கூடாது – தமிழிசை என்னது? மறைந்தவர்களை பற்றி தவறாக பேச கூடாதா? நேருவும் , காந்தியும் இன்னும் வாழ்ந்துகொண்டா இருக்கின்றார்கள் மேடம்? உங்கள் கட்சியினர் கண்களுக்கு தெரிகின்றார்களா? வாஜ்பாய் அரசை வீம்புக்கு கலைத்து போட்டவர் ஜெயலலிதா, மோடி பிரதமரானது தன்னுடைய வாய்ப்பினை பறித்தது போலவே உணர்ந்தவர் அவர் அப்படிபட்ட ஜெயா படம் மீது தமிழிசைக்கு என்ன அக்கறை? வருங்காலத்தில் தன் […]

“இந்திய மகளிர் தினம்”: சரோஜினிதேவி நாயுடு பிறந்த நாள்

அன்று இந்திய சமூகத்தில் பெண்கள் நிலை அடக்கித்தான் வைக்கபட்டிருந்தது, மிக சில பெண்களே அந்த காலகட்டத்திலும் தங்கள் எதிர்காலம் , சமூகம் போன்ற கட்டுபாடுகளை தகர்த்து பிரகாசித்தனர், அவர்களில் ஒருவர் சரோஜினி நாயுடு அவர் வங்க‌ பிராமண குடும்பத்து பெண், ஆனால் ஆந்திராவில் பிறந்தவர் அதன் பின் அன்றே கலப்பு திருமணமாக நாயுடு ஒருவரை திருமணம் செய்து சரோஜினி நாயுடு என மாறினார் அவர் திருமணம் சென்னையில்தான் நடந்தது. மிக சிறந்த படிப்பாளி , அதுவும் உதவி […]

சிவன் தத்துவமும், மிக்கேல் அதிதூதர் தத்துவமும் ஒன்றே

கன்னியாகுமரி பக்கம் இப்படி ஒரு படம் வருவதாக செய்திகள் சொல்கின்றன‌ அப்படி வந்திருந்தால் , இது உண்மையான செய்தி என நிரூபிக்கபட்டால் நிச்சயம் செய்தவனுக்கு மிக கடுமையான தண்டனை கொடுத்தாக வேண்டும் என்ன செய்திருக்கின்றான்? விஷயம் வில்லங்கமானது அதாவது கத்தோலிக்க / யூத வழிபாட்டில் புனித மிக்கேல் அதிதூதர் என்பவர் முக்கியமானவர். அவர் சாத்தானை சண்டையிட்டு காலில் போட்டு மிதித்தார் என்பது நம்பிக்கை, அதனால் அவர் சிலை இருக்குமிடமெல்லாம் சாத்தானும் காலில் இருக்கும் குமரி மாவட்டம் ராஜாவூர் […]

டோக்லஹாம் எல்லையில் பெரும் தாக்குதலுக்கு தயாராக நிற்கின்றது சீனா

இங்கே ஆளாளுக்கு மோடி, பட்டேல் , ரேனுகா சவுத்திரி என குதித்துகொண்டிருந்தாலும் நாட்டிற்கு மிக ஆபத்தான விஷயம் ஒன்று எல்லையில் உருவாகியிருக்கின்றது அதாகபட்டது டோக்லஹாம் எல்லையில் பெரும் தாக்குதலுக்கு தயாராக நிற்கின்றது சீனா தான் எந்நாளும் நயவஞ்சக நாடு, மாறவே மாட்டோம் என்பதை மறுமுறையும் நிரூபித்திருக்கின்றது, 5 மாதங்களுக்கு முன்பு போரின் எல்லை வரை இரு தேசமும் சென்றது , பின் அமைதி திரும்பியதாக அறிவிக்கபட்டது ஆனால் என்ன நடந்திருக்கின்றது? 5 மாதம் முன்னால் சாலை போட […]

தமிழுணர்வை வெளிப்படுத்த ஒரே வழி புலிகளை ஆதரிப்பதா?

தமிழுணர்வை வெளிப்படுத்த ஒரே வழி புலிகளை ஆதரிப்பது என்பது போன்றது தேசபற்றை ஆதரிக்க ஆர்.எஸ்.எஸ் அமைப்பினை ஆதரிக்க வேண்டும் என்பது தும்பிகளை எப்படி திருத்தவே முடியாதோ அப்படி ஆர்.எஸ்.எஸ் இந்தியாவின் ஒரே தேசபற்றான இயக்கம் என‌ சொல்லி கொண்டிருப்பவர்களையும் திருத்தவே முடியாது மாறாக கடந்து செல்லலாம் ஈழம் புலிகளால் பெரும் அழிவு பட்டு திருந்திவிட்டது, இந்தியா இனி பட்டு திருந்தலாம் , அவ்வளவுதான் விஷயம்

விஜயதாரணி ஜெயலலிதாவிற்காக …..

இந்த விஜயதாரணி ஜெயலலிதாவிற்காக பொங்குவதை கண்டால் தெரிவது ஒன்றே ஒன்றுதான் கன்னியாகுமரி மாவட்ட அரசியல்வாதிகள் எந்த கட்சியில் இருந்தாலும் “ஒரு மாதிரி” தண்ணீர் தெளித்துவிட்டவர்கள் போலவே திரிகின்றார்கள் நாஞ்சில் சம்பத், பொன்னார், தமிழிசை இடத்தில் அந்த பெருமையினை பெற்றுவிட்டார் விஜயதாரணி பெண் என்பதற்காக மோகினி பிசாசை கூட கொண்டாடுவார் போலிருக்கின்றது ஏம்மா விஜயதாரணி, இந்த ராஜிவ் கொலையாளி தனு கூட பெண்தான், கொண்டாடிவிடலாமா? நளினியினை வெளியே விட்டுவிடலாமா? இந்த கன்னியாகுமரி கோஷ்டிகளின் இம்சை தாளவில்லை, இதனை தமிழகத்தோடு […]

பிரியா வாரியார் என்றொருவர் வந்திருக்கின்றார்

நொடிக்கொரு கனவுகன்னிகள் வந்து போகும் காலமிது, அப்படி பிரியா வாரியார் என்றொருவர் வந்திருக்கின்றார் அம்மணி என்ன செய்கின்றது என்றால் ஒரு பாடல்காட்சியில் புருவத்தை ஒரு மாதிரி சுழிக்கின்றது, இது சிக்கலான கேள்வி கேட்டால் நமது அரசியல்வாதிகள் சுழிப்பது போலத்தான் இருக்கின்றது ஆனால் அதுவும் அழகு என ஒரு கூட்டம் திரிகின்றது, விரைவில் குடும்ப வாழ்வில் நுழைய இருக்கும் இந்த Babu Rao என்பவர் நயன் தாராவினை எப்படி தலைமுழுக என நினைத்தபொழுது இந்த வாரியார் சிக்கிவிட்டார் போதாதா? நயனை தூக்கி […]

தமிழகத்தின் மிகபெரும் தலைகுனிவான கருப்பு நாள் இது

ஒரு தண்டனை பெற்ற குற்றவாளியின் படத்தினை திறந்து வணங்கும் முதல்வர், துணை முதல்வர், சபாநாயகர் தமிழகத்தின் மிகபெரும் தலைகுனிவான கருப்பு நாள் இது பூமி உள்ளவரை ஜெயலலிதாவின் புகழ் நிலைத்து நிற்கும்’: சட்டப்பேரவையில் முதல்வர் உரை நீதிமன்றமும் சிறைச்சாலையும் உள்ளவரை என நாம் திருத்திகொள்ள வேண்டும். “தமிழகத்தை நான் ஆட்சி செய்யவில்லை, ஜெயலலிதா தெய்வமாக ஆட்சி செய்கின்றார்” : பழனிச்சாமி உருக்கம் தெய்வம் எந்த காலத்தில் ஆண்டது மிஸ்டர் பழனிச்சாமி? ஆனாலும் தமிழகத்தை நான் ஆளவில்லை என […]

ரஞ்சித் என்னதான் சொல்ல வராரு…

கருப்புசட்டை போட்டு நாயோடு அமர்ந்து போஸ் கொடுத்தவர் எல்லாம் சாதி ஒழிக்க வந்த பெரியாராகிவிட முடியாது பா.ரஞ்சித் என்பவர் விஷமமாக ஏதோ செய்கின்றார் என்பது மட்டும் புரிகின்றது      

தீபா மாதவன் காமெடிகள் …..

நாட்டில் மகா சீரியசான விஷயங்கள் நடந்தாலும் காமெடி விஷயங்களுக்கும் பஞ்சமில்லை இந்த தீபா என்பவர் காமெடி ரகம் என்றால் அவரை சுற்றி நடப்பவைகளும் அதே ரகம். ஜெயலலிதா சாகும்வரை தீபா தெரியாது, மாதவனும் தெரியாது அதுவரை தமிழகம் அறிந்ததெல்லாம் “ஜாணி” தீபா அலைபாயுதே “மாதவன்”, தமிழகம் அதுவரை அறிந்திருந்த தீபாவும் மாதவனும் அவர்கள்தான் ஜெயா செத்தபின் தீபா வந்தார், அத்தையின் கட்சியும் நாற்காலியும் எனக்கு என்றார், பலவிதமான காமெடிகள் நடந்தன‌ இதில் உச்ச காமெடியாக தீபாவின் கணவரும் […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications