சாமியார் + தொழிலதிபரான பாபா ராம்தேவ் ஐஐடியில் சிறப்புரை
நாடு மிக நாசமாய் சென்றுகொண்டிருக்கின்றது என்பதற்கு பெரும் உதாரணம் சமீபத்தில் நடந்திருக்கின்றது அதாகபட்டது இந்தியாவின் பெரும் அறிவு களஞ்சியமாக கருதபடுபவை ஐஐடிக்கள், வெளிநாடுகளால் இந்தியாவில் மதிக்கபடும் கல்விநிலையங்களில் முதலிடம் அதற்குத்தான் அப்படிபட்ட தரம்வாய்ந்த கல்வி நிலையத்தில் ஒரு விஞ்ஞானியினை பேச அழைத்தார்கள், இப்பொழுது இந்தியாவில் விஞ்ஞானிகள் இரண்டே ரகம் ஒன்று யோகா சாமிகள் இன்னொன்று பசுமாட்டின் ஹோமிய ஆராய்ச்சியாளர்கள் இதில் இப்போதைய சாமியார் + தொழிலதிபரான பாபா ராம்தேவினை ஐஐடியில் சிறப்புரை ஆற்ற அழைத்தார்களாம், அந்த பிரபல […]