இந்து ஆலயங்களை பாதுகாப்பது எப்படி?
இந்து ஆலயங்களை பாதுகாப்பது குறித்து Badri Seshadri சொல்லியிருக்கும் கருத்துக்களை பலர் விமர்சிக்கின்றார்கள், எம்மை பொறுத்தவரை அதில் சில கருத்துக்கள் உடன்பாடானவை ஆலயங்களை பொறுத்தவரையில் உள்ளூர் மக்கள் அதனை நிர்வகிக்க வேண்டும், அரசின் பெரும் கட்டுபாடு கூடாது என்பது ஏற்றுகொள்ளவேண்டிய விஷயமே சிலர் கொதிக்கலாம், ஆனால் கிறிஸ்தவ ஆலயங்கள் எப்படி நிர்வகிக்கபடுகின்றது என பாருங்கள், அவை எல்லாம் உள்ளூர் மக்களாலே பராமரிக்கபடும், வேளாங்கண்ணி போன்ற மிக சில இடங்களில் கிறிஸ்தவ தலமை பீடம் ஆளலாம், மற்றபடி பெரும்பாலான ஆலயங்களில் உள்ளூர் […]