மீனாட்சியம்மனுக்கு அப்படி என்ன கோபம்?
சமீபதித்திய செய்திகளிலே கலக்கமும் அதிர்ச்சியும் கொடுத்த செய்தி, மதுரை ஆலயத்தில் ஏற்பட்ட தீ விபத்து எப்படிபட்ட ஆலயம் அது? தமிழரின் பாரம்பரியத்தில் தஞ்சை கோவில் போலே கலந்துவிட்ட ஆலயம் அது. வைகை காய்ந்தாலும் மதுரையின் பெரும் பாரம்பரியமாய் வீற்றிருக்கும் ஆலயம் அது அங்குதான் சிவபெருமானின் திருவிளையாடல் முதல் திருக்குறள் சோதனை, சமண சைவ மோதல் என ஏராள புனிதமான வரலாறுகள் நடந்தேறின, வெள்ளை கலெக்டர் ஒருவனை இடியிலிருந்து மீனாட்சியம்மன் காப்பாற்றி தான் அந்த ஆலயத்தில் எக்காலமும் குடிகொண்டிருக்கின்றேன் […]