கடலூரில் காபரே… இன்னும் பிற ….
அது 1982ம் ஆண்டு, மதுகடை திறப்பால் தாய்குலங்களிடம் இமேஜ் சரிந்திருந்த ராமசந்திரன் ஜெயலலிதாவினை வலுகட்டாயமாக அழைத்து வந்து கட்சியில் சேர்த்து கடலூர் மாநாட்டிலும் பேசவைத்தார் அதன்பின் அலங்கார வாகனத்தில் ஜெயலலிதா கடலூர் தெருக்ககளில் அழைத்துவரபட்டார். அதிமுகவிலே சர்ச்சை வெடித்தது, ஆர்.எம் வீரப்பன் கோஷ்டி குதித்தது இன்னும் ஏராளமான சர்ச்சை பேச்சுக்கள் வந்தன முரசொலி தனக்கே உரித்தான ஸ்டைலில் செய்தி வெளியிட்டது, எப்படி? “கடலூரில் காபரே” அந்த அட்டகாச முரசொலி இப்பொழுது முழுக்க தன் இடிமுழக்கத்தை இழந்து நிற்கின்றது. […]