நவராத்திரி சிந்தனைகள் : 08
நவராத்திரி சிந்தனைகள் : 07 மானிட வாழ்வில் கல்வி கலைகள் முக்கியம் என்றும் அதனால் உருவாகும் செல்வம் முக்கியம் என கவனித்த இந்துமதம் அதை காக்க வீரம் மகா அவசியம் என்பதை உணர்ந்தது அணை இல்லா நதியும், வேலி இல்லா பயிறும், காவல் இல்லா செல்வமும் வீணாகும் என்பதை அது உணர்ந்திருந்தது இதனால் கல்வி, செல்வம் போலவே வீரமும் தைரியமும் மகா அவசியம் என சொன்ன மதம் அதற்கொரு தெய்வத்தினையும் சொன்னது மானிட உலகில் எல்லோரும் வீரர்களாவதில்லை, […]