பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

பண்டிகை காலங்கள் உலகம் முழுக்க சிக்கலாகிவிட்டன

உலகில் தற்காலிகமாக நடைபெறும் மனித இடப்பெயர்வில் எது மிகபெரியது என்ற ஆய்வில் சீனாவில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக நகரங்களிலிருந்து கிராமங்களை நோக்கி மக்கள் ஓடி பின் திரும்புவது என அறியபட்டது அந்த அளவு ஏராளமான மக்கள் கிராமங்களை விட்டு நகரங்களில் இருக்கின்றார்கள், அப்பண்டிகைக்காக கிராமங்களுக்கு செல்ல அத்தனை கோடி பேர் தயாராவார்கள், புல்லட் ரயில் உட்பட பல விஷயங்களை செய்திருந்தாலும் அந்நேரத்தில் சீனா திணறத்தான் செய்யும் பொது பேருந்து என்றால், கார் வைத்திருப்பவர்கள் எல்லாம் சாலையில் அணிவகுத்தால் என்ன […]

பழனிச்சாமிக்கோர் மோடி, மோடிக்கோர் டிரம்ப் …

காங்கிரஸ் வெளிநாட்டு தொழிலதிபர்களை இங்கு சம்பாதிக்க விட்ட கட்சி, சொனியா அவர்களின் ஏஜெண்ட் என பலர் சொல்லிகொண்டிருந்தான், அவர்களை எல்லாம் கம்பத்தில் கட்டி வைத்து பாஷா ஸ்டைலில் அடித்து சொல்ல வேண்டிய செய்தி இது அமெரிக்க அதிபர் டிரம்ப் அங்கு இந்தியரை கழுத்தை பிடித்து வைத்திருக்கின்றார், எப்பொழுது வேண்டுமானாலும் வெளிதள்ளலாம், இதற்கு மேல் அமெரிக்க பொருளை வாங்கு, அமெரிக்கனை வேலைக்கு அமர்த்து என சுதேசி கொள்கையினை ஆங்கிலத்தில் சொல்லிகொண்டிருக்கின்றார் அங்கு அமெரிக்க பொருள் மட்டும் விற்பார்களாம், ஆனால் […]

பொங்கலுக்கு 12ம் தேதி முதல் விடுமுறை

பொங்கலுக்கு 12ம் தேதி முதல் விடுமுறை அப்படியே 17ம் தேதி ராமசந்திரனுக்கு 101 வயது பிறக்கின்றது என அதற்கும் விடுமுறை விடுவார்கள் மழைக்கு விடுமுறை, தேர்தல் வந்தால் விடுமுறை, பொங்கலுக்கும் விடுமுறை அதற்கு முந்தையநாளும் விடுமுறை எப்படிபட்ட நல்ல அரசு இது?. படித்தால் இவர்கள் காலத்தில் அல்லவா தமிழக பள்ளியில் படித்திருக்க வேண்டும்? நல்ல வேளையாக பள்ளி குழந்தைகளுக்கு வோட்டு உரிமை இல்லை, இருந்திருந்தால் பழனிச்சாமி அரசினை அசைத்துகொள்ளவே முடியாது.

இஸ்ரோ தலைவராக தமிழர் சிவன்பிள்ளை நியமனம்

விண்வெளித்துறை செயலாளர் மற்றும் இஸ்ரோ தலைவராக தமிழர் சிவன்பிள்ளை நியமனம். கலாம், மயில்சாமி அண்ணாதுரை, ரவி அருணன் வரிசையில் இந்திய விண்வெளிதுறையில் சாதனை படைத்து மிக உயர்பதவிக்கு வரும் தமிழர் சிவன்பிள்ளையினை வாழ்த்துவோம் இத்தேசத்தில் தமிழர்கள் புறக்கணிக்கபடுகின்றார்கள் என்றும், தமிழனுக்கு உயர்வே இல்லை அவன் அடிமை என சொல்பவர்கள் எல்லாம் எங்கே என தெரியவில்லை இம்மாதிரி செய்திகளை வெளிநாட்டு ஊடகம் சொல்கின்ற அளவுக்கு தமிழ்நாட்டு ஊடகங்கள் சொல்லாது அந்த பதவியின் பெருமை அவர்களுக்கு தெரிந்திருக்கின்றது, தமிழக பத்திரிகைகள் […]

இனியாவது தேசம் விழித்து கொள்ளட்டும்

ராஜிவ் கொலை மர்மத்தை உடைக்க போகின்றார், முன்னாள் புலி ரவி புத்தகம் வருகின்றது என்றெல்லாம் படம் காட்டினார்கள் அவர் யாரென ராஜிவ் கொலைவழக்கு விசாரணையில் மிக முக்கிய அதிகாரியான Jebamani Mohanrajசொல்கின்றார் இப்படியாக‌ “இந்த ரவி யாரென பார்த்தால் தமிழ்தேசிய மீட்புபடை தலைவர் என சொல்லிகொண்டு, ஈழம் சென்று 1990களில் பிரபாகரனை பார்த்து வந்திருக்கின்றார் புலிகளின் பணம் அவருக்கு தங்ககட்டி உட்பட பல வழிகளில் கொட்டியிருக்கின்றது, பின் எல்லா வேலைகளையும் பார்த்திருக்கின்றார், சிவராசன் சிக்கும்பொழுது சிக்கியிருக்கின்றார் சிவராசனை அவர்தான் […]

ஒருவழியாக பஸ் ஸ்ட்ரைக் முடியபோகுது

ஒருவழியாக பஸ் ஸ்ட்ரைக் முடியபோகுது , இதிலிருந்து நமக்கு என்ன தெரிகின்றது? இனி மருத்துவர்கள் போராட்டம் வந்தாலும், அரைகுறை மருத்துவர்கள், பெயிலான மருத்துவமாணவர்களை வைத்து மக்களுக்கு சிகிச்சை கொடுக்கலாம்” என்பது தெரிகின்றது சூப்பர் ஐடியா பாஸ், புரட்சிதலைவி வாழ்க..”

தெய்வீக குரலோனுக்கு இன்று பிறந்தநாள் 

எத்தனை பாடகர்களும் வரலாம் பாடலாம் ஆனால் தெய்வீக குரல் என்பது சிலருக்கே வாய்க்கும், வெண்கல குரலை வெண்ணையில் வடிகட்டியது போன்ற அக்குரல் அமைவது அபூர்வம் அவ்வகையில் ஜேசுதாஸ் மகா அற்புதமான பாடகர், கிட்டதட்ட 40 வருடங்களுக்கு மேலாக பாடிகொண்டிருப்பவர் மலையாள உலகில் இருந்துவந்து இசையால் எல்லா இந்தியரையும் கவர்ந்த பாடகர் அவர் சினிமாவில் அழியாத பல பாடல்களை பாடியிருக்கின்றார், கண்ணதாசன், வாலி போன்றோரின் வரிகள் அவரின் குரலால் கல்வெட்டாக பதிந்து நிற்கின்றன‌ பாடல் அவர் குரலில் வரும்பொழுது […]

ஆண்டாள் பாடல் சர்ச்சை வந்தால், “ஐயகோ இந்து மதம் ஆபாசம், இந்து கதைகள் ஆபாசம், ச்சீ எல்லாம் சைத்தானியம்..” என சொல்பவர்களில் பாதிபேர் அழிச்சாட்டிய கிறிஸ்தவர்களாக இருக்கின்றார்கள் ஆனால் பழைய ஏற்பாட்டில் இருக்கும் ஆபாசங்களை மறைக்கின்றார்கள் இவர்களால் அசிங்கம் என சொல்லபடும் ஏகபட்ட ஆபாசங்களும், அசிங்கங்களும் அங்குதான் இருக்கின்றன, அக்கால வாழ்வுமுறை அப்படி இருந்திருக்கின்றது பைபிளில் இருந்தால் விட்டுவிடுவார்களாம், அடுத்த மதத்தில் இருந்தால் பொங்குவார்களாம் அடுத்தவன் மனைவியோடு பெறும் வாரிசு நிலைக்காது, அது சாபக்கேடு என சொல்வது […]

ராஜிவ் கொலை பற்றி புலி கோஷ்டியின் இம்சை

அந்த புலி கோஷ்டியின் இம்சை ஆரம்பித்துவிட்டது, ராஜிவ் கொலை புலிகள் செய்யவில்லை எனும் பொய்யினை என நிறுவ படாத பாடு படுகின்றார்கள் ராஜிவினை கொன்றபின் சிவராசன் ஏன் இலங்கை செல்லாமல் பெங்களூர் சென்றான் என வாதிடுகின்றார்களாம் சிவராசனுக்கும் பொட்டு அம்மானுக்கும் நடந்த வயர்லெஸ் உரையாடல்படி ராஜிவ் கொலையினை உள்ளூர் ஆட்களை வைத்து செய்யவேண்டாம், அவர்களோடு ஒரு தொடர்பும் வேண்டாம், நம் ஆட்களை மட்டுமே வைத்து செய் என்பது சிவராசனுக்கான உத்தரவு ஆனால் அவனுக்கோ அது எளிதாகபடவில்லை, பத்மநாபாவினை […]

கதை விடுவதில் கில்லாடி மனுஷ்யபுத்திரர்

  ஒன்றும் அறியாதவர்களிடத்தில் கதை விடுவதில் சிலர் கில்லாடிகள், அதில் மனுஷ்யபுத்திரர் என்பவர் மகா கில்லாடி “ஏய் தேவதாசி முறையினை ஆரம்பித்தது இந்துக்கள், அதனை ஒழித்தது திராவிட இயக்கம்..” என தொடங்கிவிட்டார், வைரமுத்துத்துவிற்கு ஆதரவாம் அதாவது ஒரு சொம்பு இன்னொரு சொம்பிற்கு சொம்பு தூக்கும் தருணம் தேவ தாசிகளின் வரலாறு என்ன? அக்காலத்தில் இந்துக்கள் என்று அல்ல, எல்லா ஆலயங்களிலும் பணி செய்ய பெண்களை சிறுவயதிலே நேர்ந்துவிட்டிருக்கின்றார்கள் யூத வரலாறு அதனை சொல்கின்றது, ஆனால் யூத மரபுபடி […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications