நாடக தமிழுக்காக வாழ்ந்த ஆர்.எஸ். மனோகரனுக்கு இன்று நினைவு நாள்… ஆழ்ந்த அஞ்சலிகள்
நாடக தமிழே சினிமா ஆனது , தமிழ் சினிமாவின் முன்னோடி நிச்சயம் நாடகமே சிவாஜி முதல் கமல்வரை அங்கிருந்துதான் வந்தார்கள், பாலசந்தர் முதல் ஏராளமான இயக்குநர்கள் அங்கிருந்துதான் வந்தார்கள் அதனால்தான் மிக சிறந்த படங்களை அவர்களால் கொடுக்க முடிந்தது, இன்றைய படங்கள் காணாமல் போக காரணம் யாரும் நடிக்கலாம், யாரும் இயக்கலாம் என திறந்துவிடபட்ட அமைப்பே காரணம் கூத்துபட்டறை போன்ற சில அமைப்புகள் நடிப்பினை சொல்லிகொடுக்கின்றன என்றாலும், நாடக அனுபவம் போல வராது ஆனால் சினிமாவிற்கு வந்தபின், […]