காலத்திற்கு ஏற்ப மாறாத எதுவும் நிலைக்காது
என்னமும் சொல்லுங்கள், நான் ஆர்.எஸ்.எஸ் ஏஜண்ட் என்று கூட திட்டுங்கள் உண்மை இதுதான் எல்லா ஆலயங்களும் நிரம்பி வழிகின்றன. அது இந்துமத ஆலயம் என்றல்ல கிறிஸ்தவ ஆலயமோ அல்லது ஜெப கூட்டங்களோ மசூதிகளோ எல்லாம் எப்பொழுதும் தமிழகத்தில் ஹவுஸ் புல் இந்துக்களின் அடையாளமான திருப்பதி முதல் கன்னியாகுமரி வரை கூட்டம் இல்லா ஆலயம் என எதை காட்ட முடியும்? எல்லா இந்துக்களின் வீடுகளும் காலையில் திருபள்ளி எழுச்சி பாடலோடே விடிகின்றது, சடங்கு சம்ப்ரதாயம் விரதம் கொண்டாட்டம் என்றே […]