பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

தமிழக மக்களின் நாடிதுடிப்பினை உணர்ந்த ஒரே அரசியல்வாதி தினகரனே

ரஜினியினை ஆளாளுக்கு கரித்துகொட்டினாலும் தில்லாக வரவேற்பவர் தினகரன் ஒருவர்தான் இவ்வளவிற்கும் ஒரு நடிகனின் வோட்டு இன்னொரு நடிகனுக்கு சென்றுவிட கூடாது என்ற‌ அச்சம் அவருக்குத்தான் வந்திருக்க வேண்டும், ஆனால் அசரவில்லை ஏன்? தமிழக மக்களிடம் எப்படி வாக்குவாங்க வேண்டும் என்ற வித்தை அவருக்கு அத்துபடி, மக்களை நன்கு புரிந்தவர் அவர் ஒருவர்தான் தமிழக மக்களின் நாடிதுடிப்பினை உணர்ந்த ஒரே அரசியல்வாதி தினகரனே ரஜினி 5 பைசா செலவழிக்கமாட்டார் என தெரிந்தபின் தினகரனுக்கு என்ன சவாலை ரஜினி கொடுத்துவிட […]

மலேசிய டிவியில் ஒரு காட்சி மாறி மாறிவருகின்றது

மலேசிய டிவியில் ஒரு காட்சி மாறி மாறிவருகின்றது அதாவது நடிகர் சங்கம் இங்கு ஜனவரி 6ம் தேதி ஏதோ விழா நடத்துமாம், கல்லா கட்டுமாம் கட்டட்டும் அதற்கு டிரைலர் ஓடுகின்றது, அதில் இந்த ராதாரவி என்பவர் இப்படி பேசுகின்றார் “தமிழ் நடிகர்கள் வளமாக இருக்க ஒரே காரணம் மலேசிய ரசிகர்கள்தானே தவிர, வேறு யாரும் அல்ல” கேட்டீர்களா? மானமுள்ள தமிழ்நாட்டு தமிழன், கொஞ்சமேனும் உணர்வுள்ள தமிழன் அங்கிருந்தால் செய்யவேண்டியதை செய்யட்டும் வடிகட்டிய பொய் என்பதை விட, தமிழ்நாட்டு […]

லண்டனில் ஒரு கிறிஸ்தவ ஆலயம் இந்து ஆலயமாயிற்று

மேல் நாட்டில் இப்பொழுதெல்லாம் பொறுப்பே இல்லாமல் சுகவாழ்வு வாழ்வோர் எண்ணிக்கை அதிகரித்தாயிற்று, பொறுப்பு இல்லை என்றால் சுதந்திரம் அதிகம் என பொருள் அந்த சுதந்திரம் எல்லாவற்றையும் தூக்கி எறிய சொல்லிவிட்டது, மதம் உட்பட‌ பைபிளை ஆளாளுக்கு போட்டு குழப்புவதும், சில மறைமுக சக்திகள் தவறான விளக்கங்களை கொடுத்து பாடாய் படுத்துவதும் விஷயமும் அம்மக்கள் தலையினை பிய்த்துகொண்டு ஓட செய்வதாகவும் சில தகவல்கள் உண்டு வாரம் முழுக்க உழைப்பவர்கள் ஞாயிற்று கிழமையில் நன்றாக உறங்கவே நினைப்பதாகவும், அல்லது சனி […]

ஒரு விஷயத்தில் சீனா அசத்தி இருக்கின்றது

சில செய்திகள் உலகின் பிராதன செய்திகளாகின்றன , முதல் விஷயம் சவுதியிலும், ஐக்கிய அரபு நாடுகளிலும் வரலாற்றில் முதல் முறையாக வாட் வரி விதிக்கபடுகின்றது, வருமான வரி இன்னும் விதிக்கபடவில்லை இதுகாலம் அரேபிய நாடுகள் யார் சென்றாலும் அள்ளிகொண்டுவரும் நிலையில் இருந்தன, சுருக்கமாக சொன்னால் 100 ஆண்டுகளுக்கு முன்பிருந்த மலேயா சிங்கப்பூர் ஹாங்காங் போல திறந்த நாடாக இருந்தது இங்கிருந்து சென்ற 5ம் வகுப்பு தாண்டாதவன் எல்லாம் எப்படியோ அள்ளி தொழிலதிபர் என வலம் வந்துகொண்டிருந்தான் எண்ணெய் […]

ரஜினி கட்சியின் முத்திரை பாபா முத்திரையா?

என்னது ரஜினி கட்சியின் முத்திரை பாபா படத்த்து முத்திரையா? அப்படித்தான் செய்திகள் வருகின்றன‌ அப்படி இருந்தால் சகுனமே சரியில்லை என்பதே முடிவு, பாபா படம் பட்ட பாடு கொஞ்சம் அல்ல‌ அது இருக்கட்டும், ரஜினிக்கு உழைக்க ரசிகர்கள் இருக்கலாம் ஆனால் இவர்கள் என் கட்சியின் அடையாளங்கள், நாங்கள் ஆட்சிக்கு வந்தால் இவர்கள்தான் ஆளபோகின்றார்கள் என எந்த நல்லவர்களை அடையாளம் காட்டபோகின்றார் ரஜினி? அவர் முன் இருக்கும் பெரும் கேள்வியும், தமிழகம் அவரிடம் எதிர்பார்ப்பதும் அதுதான் இந்த தமிழகம் […]

மயிரே போச்சி என வாழவேண்டாமா?

முடி கொட்டியதால் மென்பொருள் பொறியாளர் மதுரையில் தற்கொலை இது உண்மை காரணமா? இல்லையா? என இன்னும் தெரியவில்லை ஆனால் தற்கொலைக்கு வேறு காரணம் இல்லாததால் முடிகொட்டிய பிரச்சினை என சொல்லிவிட்டார்கள் ஒருவேளை உண்மை காரணமாக இருந்தால் இதற்கெல்லாமா சாக வேண்டும்? இப்படியா மயிறு பிரச்சினைக்காக “என்ன மயித்துக்கு வாழவேண்டும்?” என முடிவெடுப்பது? மயிரே போச்சி என வாழவேண்டாமா?

பத்ம விருதுகள் தகுதியானோருக்கு வழங்கபட்டாதா?

கலை, விளையாட்டு , சேவை , கல்வி, இலக்கியம் உட்பட பல துறைகளில் சிறந்து விளங்கும் இந்தியருக்கு வழங்கபடும் பத்ம விருதுகளான பத்மஸிரி, பத்ம பூஷன், பத்ம விபூஷன் ஆகிய விருதுகள் 1954ல் இதே நாளில்தான் அறிவிக்கபட்டன‌ அன்றிலிருந்து இன்றுவரை ஏராளமானோருக்கு கொடுக்கபட்டாயிற்று இந்தியாவின் முதல் பெருமைமிகு விருது பாரத ரத்னா என்றாலும் இரண்டாம் விருது பத்மவிபூஷன், மூன்றாம் விருது பத்ம பூஷன், நான்காம் விருது பத்மஸிரி என்பதே பத்ம விருதின் சிறப்பு இவ்விருது உண்மையில் தகுதியானோருக்கு […]

யார் மூவரசர்கள்?

இந்தியாவில் இருக்கும் கிறிஸ்தவ ஆலயம் ஒன்றுகூட இந்தியருக்கு அர்பணிக்கபட்ட ஆலயமாக இருக்காது, எல்லாமே இஸ்ரேலிய ஐரோப்பிய கிறிஸ்தவருக்கு அர்பணிக்கபட்டதாகவே இருக்கும் அது கத்தோலிக்கமோ, பிரிவினையோ இந்த மண்ணின் மைந்தர் பெயரில் ஒரு ஆலயமும் இல்லை ஆனால் ஒரே ஒரு இடத்தில் அப்படி விசித்திரமாக அமைந்திருக்கின்றது, நெல்லைமாவட்டம் கூத்தன்குழியில் மூவரசர் ஆலயம் யார் மூவரசர்கள்? இயேசு பிறந்தபொழுது மூன்று ஞானிகள் கிழக்கே இருந்து பார்க்க வந்தார்கள் என பைபிள் சொல்கின்றது அல்லவா? அந்த ஞானிகள், வெறும் வால்நட்சத்திரத்தை கண்டு […]

டிரம்பின் இந்த அதிரடி பெரும் சலசலப்பினை ஏற்படுத்துகின்றது

இந்த ட்ரம்ப் என்பவர் சில இடங்களில் படு நேர்மையாகத்தான் இருக்கின்றார், முழுக்க நல்லவர் என சொல்லமுடியாவிட்டாலும் சில இடங்களில் மனிதரை பாராட்டியே தீரவேண்டும் இந்த பாகிஸ்தான் எனும் நாடு இன்றுவரை நீடித்திருக்க அமெரிக்காவின் கடைக்கண் பார்வையே முக்கியம், இரண்டாம் போருக்கு பின்னரான உலகில் கம்யூனிசபூதம் எழும்பிய காலத்தில் ஆசியாவில் அவர்களின் முக்கிய கூட்டாளியாக பாகிஸ்தான் சேர்த்துகொள்ளபட்டது அதனை வைத்து காஷ்மீர், ஆப்கன் , ஈரான் என எத்தனையோ பிரச்சினைகளில் மூக்கை நுழைத்து நான் நாட்டாமை என அமெரிக்கா காட்டிகொண்டே […]

குமரி வள்ளுவர் சிலை வயது இன்றோடு 18…

கன்னியாகுமரி கடற்கரை என்பது கடலில் மூழ்கிய கபாடபுரத்தின் எச்சம், முதல் இரண்டு தமிழ்சங்கம் அங்குதான் இருந்ததாக வரலாறு சொல்கின்றது அந்த கன்னியாகுமரியில் தமிழரின் அடையாளம் ஏதும் உண்டா என்றால் இல்லை, காந்திக்கொரு மண்டபம் கட்டினார்கள், அப்படியே விவேகானந்தருக்கொரு மண்டபம் கட்டினார்கள் உண்மையில் விவேகானந்தருக்கு தமிழகத்தில் சிறப்பான கட்டடம் அமைந்திருக்க வேண்டியது சென்னையிலும் அவர் அமெரிக்கா சென்றுவிட்டு திரும்பி கால்பதித்த பாம்பன் பக்கமுமே ஆகும் ஆனால் அதனை எல்லாம் விட்டுவிட்டு கன்னியாகுமரியிலே அவர்கள் குறியாக இருந்தனர், அதில் சிக்கலும் […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications