குமரகுருபரர் நீதி நெறி விளக்கம் : 95
“மெலியார் விழினு மொருவாற்றா னுய்பவலியார்மற் றொன்றானு முய்யார் – நிலைதப்பிநொய்ய சழக்கென வீழாவாம் வீழினும்உய்யுமா லுய்யா பிற” மெல்லிய பொருள் ஒன்று மேலிருந்து கீழே விழுந்தால் அது நொறுங்காது, ஆனால் கனமான பொருள் கீழே விழுந்தால் உடைந்துவிடும் , அப்படி ஒன்றுமில்லா சாமானியனோ பெரும் அறிவில்லாதவனோ வீழ்ந்தால் அவனுக்கு ஏதுமில்லை ஆனால் கற்றறிந்த பெரியோர்கள் வீழ்ந்தால் அந்த பாதிப்பு கடுமையானதாக இருக்கும் எழமுடியாதவாறு இருக்கும் என்பது பொருள் ( சழக்கு என்றால் தளர்ச்சி அல்லது சறுக்கல் என […]