பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

குடும்ப புத்தி இது, அப்படித்தான் போகும், ஆச்சரியம் ஒன்றுமில்லை

பொய் புகார் கொடுத்து போலீஸில் மாட்டிக்கொண்ட தீபா. தன் வீட்டு நாற்காலிகளை தானே உடைத்து நாடகமாடியது அம்பலம் : செய்தி அத்தை முன்பு சட்டசபையில் தன் சேலையினை தானே கிழித்துவிட்டு திமுகவினரும், ஜாணகி அணியினரும் கிழித்தனர் என நாடகம் ஆடினாரே எங்கோ அவர் கார் மோதி விபத்தில் சிக்கி, கலைஞர் கொல்லபார்த்தார் என பகிரங்க புகார் சொன்னாரே அப்படி போல‌ குடும்ப புத்தி இது, அப்படித்தான் போகும், ஆச்சரியம் ஒன்றுமில்லை முத்தலாக்’ -3 ஆண்டு சிறைக்கு மு.க.ஸ்டாலின் […]

அரேபிய விருமாண்டி மாவீரன் சதாம் உசேன் : 02

எல்லா அரபு அரசர்களையும் போலவே ஈரானிய மன்னர் ஷாவும் எண்ணெய் கம்பெனிகளிடம் எண்ண முடியாத பணம் வாங்கிகொண்டு, “எண்ணெய் கிடைத்தது எனக்காக “என பாடிக்கொண்டும் ஆடிகொண்டும் இருந்தார். ஈரான் ஷியா இஸ்லாமிய மக்களின் நாடு, நமது பாஷையில் சொல்லவேண்டுமென்றால் கிட்டதட்ட “தாழ்த்தபட்ட” இஸ்லாமியர், அவர்களுக்கு ஒரு அடையாளமிட்டு, தலைவராகி புரட்சி செய்து ஷாவையும், அவருக்கு உதவியாக வந்த நாட்டாமையையும் விரட்டி ஈரானை இஸ்லாமிய குடியரசாக்கினார் அயதுல்லா கோமேனி, என்றென்றைக்கும் அவரே ஷியாக்களின் தன்னிகரற்ற தலைவர்,வழிகாட்டி என சகலமும். […]

ஜெயமோகன் ஒருவரே இலக்கியவாதி????

கம்பன் முதல் இந்த நூற்றாண்டில் செத்துபோன பாரதி, பாரதி தாசன், அகிலன் , மு.வரதராசனார், கல்கி, ஜெயகாந்தன் , அண்ணா, சுஜாதா, கண்ணதாசன் உட்பட பலரை எழுப்பி வைத்து ஒரு விஷயம் சொல்லவேண்டி இருக்கின்றது இந்த உலகில் கவிஞன் என்றால் மனுஷ்யபுத்திரன், எழுத்தாளன் என்றால் ஜெயமோகனும் அவர் குரு சுந்தர ராமசாமியும். நீங்கள் எல்லாம் அவர்கள் முன் அற்ப பதர்கள். புரிகின்றதா? ஒழுங்காக ஒருமுறை வந்து நாங்கள் எல்லாம் கவிஞனோ எழுத்தாளனோ இல்லை ஜெயமோகன் ஒருவரே இலக்கியவாதி […]

இடைத்தேர்தல் வர இடைஞ்சலாக இருப்பது யார்? நமது எம்.எல்.ஏ தான்…

ஆர்.கே நகரில் கொட்டபட்ட பணத்தை பார்த்து தமிழகமெங்கும் ஒருவித விபரீத திட்டம் உருவாகிவிட்டது என்கின்றார்கள் அதாவது இப்பொழுதுள்ள காலகட்டங்களில் விலைவாசி உயர்வாம், ஒரு பண்டிகையினை கூட கொண்டாட முடியவில்லையாம் எப்படி எல்லோரும் மகிழ்வாக இருக்கலாம் என சிந்தித்த பொதுநல வாதிகளுக்கு ஆர்.கே நகர் வழிகாட்டியிருக்கின்றது “ஓஓ …இடைதேர்தல் வந்தால் பணம் கொட்டுமா? இடைத்தேர்தல் வர இடைஞ்சலாக இருப்பது யார்? நமது எம்.எல்.ஏ தான். சனியன் இருந்தும் ஒன்றும் ஆகபோவதில்லை அதனால் அவரை ஏதாவது செய்து அப்புறபடுத்திவிட்டால் நமக்கு […]

ஆர்கே நகரின் 20 ரூபாய்…

உலகிலே மதிப்பு வாய்ந்த பணம் குவைத் மற்றும் பஹ்ரைன் தினார்கள், ஒரு தினார் இந்திய பணம் 200 ரூபாய்க்கு மேல் வரும் ஆனால் அதனையும் தாண்டி சாதனை படைத்திருப்பது ஆர்கே நகரின் 20 ரூபாய் , அதன் மதிப்பு 10 ஆயிரம் ரூபாயாம். பழனிச்சாமி ஆட்சியில் ஆர்.கே நகர் மட்டும் பணக்கார தொகுதியாயிருக்கின்றது ஆச்சரியம் இப்பொழுது சிக்கல் என்னவென்றால் அந்த விவகாரம் விஸ்வரூபமாகின்றது, சொன்னபடி 20 ரூபாயினை மாற்றி 10 ஆயிரம் தரவில்லை என பலர் கொந்தளிக்கின்றனர், […]

ஈராக்கின் விருமாண்டி : மாவீரன் சதாம் உசேன் : 01

இந்த தலைமுறை கண்ட மாவீரனும், ஒரு தலைவன் எப்படி இருக்க வேண்டும் என சொன்னவனும், தன் நாட்டு வளங்களை தன் மக்களுக்கே பயன்படுத்துவேன் என நின்றவனும் , தான் ஆட்சியில் இருந்த காலத்தில் ஈராக்கை தூக்கி நிறுத்தியவனும், இந்தியா என் நட்புநாடு இந்திராகாந்தி என் சகோதரி நாங்கள் இருக்கும்வரை அமெரிக்க ஏகாதிபத்தியம் ஆசியாவில் நுழையமுடியாது என சவால்விட்டவனுமான மாவீரன் அவன் காலம் அவனை மாவீரன் வரிசையில்தான் வைத்திருக்கின்றது, வடகொரியா போல் அணுகுண்டோ அல்லது இன்றைய புட்டீன் போல […]

வெள்ளி சினி மினி

  அந்த ஆள் அப்படித்தான், கோழிகறி கூட தரமாட்டார். கோழி என்ன கோழி? எலிக்கறி கூட தரமாட்டார். நீங்கள் எல்லோரும் சங்கத்தில் சேருங்கள், கிடா என்ன? யானையோ, திமிங்கலமோ எதை வெட்டியாவது கறி சோறு போட சங்கம் தயார்   வேலைக்காரன் படத்தில் என்னை 10 நிமிடம்தான் காட்டினார்கள் : சினேகா வேதனை உங்களையாவது 10 நிமிடம் காட்டினார்கள், எங்கள் தலைவி குஷ்புவினை காட்டவே இல்லை, எங்களுக்கு எவ்வளவு வேதனை இருக்கும்? சோறு போட்ட சினிமாதுறைக்கு நல்லது […]

புலிகள் அழிந்த கதையினை சொல்லும் முன்னாள் புலி

புலிகள் வீழ்ந்த கதையினை ஒரு முன்னாள் போராளி எழுதிகொண்டிருகின்றார், புலிகள் விழ மகா முக்கியமான காரியமாக அவர் சொல்வது புலிகளின் ஆயுத கடத்தல் விவகாரம் கே.பத்மநாபனிடம் இருந்து கேஸ்ட்ரோ என்பவரிடம் வந்தது கேஸ்ட்ரோ என்பவர் சக்கரநாற்காலி வகையறா, வன்னிகாட்டுக்குள் இருந்தவர். இவர் எப்படி ஆயுதம் வாங்குவது என யோசித்தபொழுது தமிழக பாதிரியார் ஒருவர் நான் வாங்கிதருகின்றேன் என முன்வந்தாராம் பாதிரி திருப்பலியில் நற்கருணைதானே வழங்குவார்? ஆயுதமுமா வழங்குவார் என விசாரித்த தரப்பு ஏற்கனவே அந்த தமிழக பாதிரியின் […]

சு.ப உதயகுமாரன் சீமானினிடம் சொன்னால் என்ன?

” ரஜினி என் மதிப்பான நண்பர் ரஜினிக்கு அரசியல் தேவை இல்லை, அவர் இயக்கம் தொடங்கட்டும் , இளைஞர்களை வழிநடத்தட்டும் நான் ஆதரிக்கின்றேன், அரசியல் அவரின் தற்கொலை போன்றது, அதனால் அவர் கட்சி ஆரம்பிப்பதை எதிர்க்கின்றேன்” : சு.ப உதயகுமாரன் ஏன் சார், இதனை அந்த சீமானினிடம் சொன்னால் என்ன? ரஜினிதான் உங்கள் நண்பரா, சீமான் இல்லையா? ஆனால் உங்களோடு சீமானை மட்டும்தான் தமிழகம் பார்த்திருக்கின்றது ரஜினிக்கு மட்டும்தான் இந்த அறிவுரையா? சைமன் எப்படி போனால் என்ன? […]

சன்னி லியோனின் வருத்தம் ….

நான் முன்ன மாதிரி இல்ல, இப்போல்லாம் ஒழுங்காக நடிக்கின்றேன், ஆனால் எல்லோரும் பழைய மாதிரியே பார்ப்பது வருத்தமாக இருக்கின்றது : சன்னி லியோன் நீ திருந்துனதுதானம்மா பிரச்சினை, பழைய மாதிரி இருந்தால் பிடிக்காமல் போகும்?

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications