பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

மம்முட்டி பார்வதி சர்ச்சை

கேரளாவில் ஒரு சர்ச்சை ஓடிகொண்டிருக்கின்றது, அது மம்முட்டிக்கும் நடிகை பார்வதிக்கும் இடையே ஆனது, விவகாரம் பெரிதாகி விஷயம் சசிதரூர் வரை சென்றிருக்கின்றது அதாகபட்டது மம்முட்டி நடித்த சினிமா ஒன்றில் பெண்களுக்கு எதிரான வசனம் இருந்ததாம், அதனை பார்வதி கண்டித்துவிட்டாராம் மம்முக்கா ரசிகர்கள் பொங்கினால் பார்வதிக்கு ஆதரவாக கேரள நாட்டிளம் பெண்களும் பொங்கிவிட்டார்கள், பார்வதிக்கு மிரட்டல் விடுத்த மம்முக்கா ரசிகர் கைது செய்யபட்டுவிட்டார், நிலமை மோசமாகிகொண்டே செல்கின்றது. இது என்னடா சோதனை? அமித்ஷாவினை கூட அலறிவிட்ட நம் மாநிலத்தில் […]

1885ல் இதே நாளில் தொடங்கியது காங்கிரஸ்….

அந்த மனிதன் ஆங்கில ஐ.சி.எஸ் அதிகாரி. கலெக்டராகத்தான் இந்தியா வந்தார் அவர் 1850ல் தன் பணியினை உத்திரபிரதேசத்தில் தொடங்கினார். அவர் செய்த முதல் வேலை நல்ல பள்ளி ஒன்றை அமைத்தது அவர் கலெக்டராக இருந்த காலத்தில்தான் 1857ல் சிப்பாய் கலகம் ஏற்பட்டது, அதன் முடிவில் கிழக்கிந்திய கம்பெனியின் இந்தியா, பிரிட்டிஷ் அரசின் கட்டுபாட்டில் வந்தது. பிரிட்டிஷ் இந்தியா ஆனது பிரிட்டிஷ் அரசு கடுமையான சட்டங்களை கொடுத்தது, 1859ல் இந்தியருக்கு கல்வி கூடாது என்றொரு கட்டளையினை பிறப்பித்தது, விக்டர் […]

சீமான் & கோ மாற்று மின் பெருக்க கண்டுபிடிப்பு…

என்ன கஷ்டம் இருந்தாலும் வாய்விட்டு சிரிக்க வைக்கும் கலை சீமான் கோஷ்டிகளை தவிர யாருக்கும் வராது மின்சார உற்பத்தி எப்படி என இங்கு சொல்கின்றார்கள் பாருங்கள், ஓடும் ரயிலின் இரு புறமும் காற்றாடி வைப்பார்களாம் , அதிலிருந்து மின்சாரம் தயாரிப்பார்களாம்,, அது யூனிட்டுக்கு 25 பைசா என கூவி கூவி விற்பார்களாம் இது சாத்தியமா? இப்படி ஒரு வாய்ப்பு இருந்தால் அமெரிக்கா முதல் ஜெர்மனி வரை ஏன் வரவில்லை என்றால், அவர்கள் அறிவு அவ்வளவுதான் நாம் தமிழர்கள் […]

ரஜினி செல்பி ஷாட்ஸ்…..

அய்யப்பசாமிக்கு இருக்குற விரதம் 40 நாளில் முடிஞ்சிரும் சார், ஆனா உங்களுக்கு இருக்கிறோம் பாருங்க காவல், ஆயுளே முடிஞ்சிரும் போல இருக்கு சார்…. ராகவேந்திரா கல்யாண மண்டபம் ப்யூர் வெஜிடேரியன். அதனால உங்களுக்கு கிடா வெட்டி கறிசோறு போட முடியல @ ரஜினி அதுவா சார் முக்கியம்? , நீங்க அரசியலுக்கு வராம எங்களால் வோட்டு போட முடியல, அதுதான் சார் விஷயம் கடவுள் மற்றும் தாய் தந்தையின் காலில் மட்டும்தான் விழ வேண்டும் – ரஜினிகாந்த் […]

பெரியார் இன்று இருந்தால் திருமணம் செய்துகொள்வேன் : ஒரு இளம்பெண்

பெரியார் இன்று இருந்திருந்தால் திருமணம் செய்துகொள்வேன் என ஒரு இளம்பெண் இல்லை இல்லை பெண் சொல்கின்றார் ஒரு கூட்டம் கைதட்டுகின்றது இப்பொழுது இப்படி பல பெண்கள் கிளம்பியிருப்பதாக சொல்லபடுகின்றது , கிளம்பட்டும் ஒருவேளை இது தெரிந்துதான் கலைஞர் அமைதி ஆகிவிட்டாரோ என்னமோ, பெரியாருக்கு இப்படி ஒரு மாஸ் என்றால் கலைஞர் மீது அவர் மனைவியருக்கு அச்சம் வருமா வராதா? சாதரணமா அவர்?. அதுவும் கலைஞர் எழுத்திலே மயங்கிய ராசாத்தி அம்மாளுக்கு உள்ளூர ஒரு அலாரம் அடித்திருக்காதா? கலைஞர் […]

நனவாகும் கலைஞரின் நினைவுகள்….

ஸ்பெக்டரம் வெற்றி கொண்டாட்டம் என திமுக நடத்திகொண்டிருக்கின்றது, அந்த விவகாரத்தில் வலி அதிகம் அதனால் வெற்றிகுரலும் அதிகமாக இருப்பதில் வியப்பில்லை இன்று சோகம் எல்லாம் கடந்த ஆரவார நிலை, ஆனால் தொடக்கம் அப்படி அல்ல‌ ஆளாளுக்கு எழுதினார்கள், ஒருவன் கிட்டதட்ட 2 லட்சம் கோடியினை கலைஞர் வீட்டில் அடுக்கி வைத்தார் என்றான், இன்னொருவன் இந்தோனேஷியாவின் 15 ஆயிரம் தீவில் 5 ஆயிரம் தீவினை கனிமொழி வாங்கிவிட்டார் என்றான் இது 4லட்சம் கோடி அமுக்கிய வழக்கு என்றார்கள் திடீர் […]

மல்லையா லலித்மோடி சந்திப்பு….

“கேட்டீரா லலித்மோடி, இன்னைக்கும் தினகரன் மீது ரெய்டாம், எப்படியும் ஒன்றும் சிக்காது நாமெல்லாம் எவ்வளவு படித்து, எவ்வளவு தொழில் செய்து என்ன பிரயோசனம் ஒன்றுமே இல்லை. இத்தனை வெளிநாட்டு படிப்பு ஆடிட்டர்களுக்கு கொட்டி கொடுத்து கட்டி அழுது என்னாயிற்று? இந்த ஆடிட்டர், வக்கீல்ஸ் எல்லாம் சுத்த வேஸ்ட்டுப்பா அந்த மன்னார்குடி குடும்பத்துகிட்ட ஐடியா கேட்டிருதோம்ணு வசிக்க, ஒரு பய இந்தியாவில நம்மள தொட்டிருக்க முடியாது லலித்து.. இன்னும் வாய்ப்பிருக்கு , தினகரன் கிட்ட ஐடியே கேக்குறோம் இந்தியா […]

சசிகலா உறவினர் வீடுகள், மிடாஸ் ஆலையில் மீண்டும் வருமான வரித்துறை சோதனை : செய்தி

சசிகலா உறவினர் வீடுகள், மிடாஸ் ஆலையில் மீண்டும் வருமான வரித்துறை சோதனை : செய்தி சாலையில் லைசென்ஸ் சரிபார்க்கும் காவல்துறை சோதனை போல இந்த சசிகலா குடும்பத்து மீதான சோதனை வழக்கமாகிவிட்டது கடற்கரையில் அலையினை கடந்து போகும் மீணவன் போல இந்த ரெய்டுகளை அசால்ட்டாக கடந்து செல்கின்றது சசிகலா கோஷ்டி கிட்டதட்ட 300 இடங்களுக்கு மேல் சோதனை செய்தாயிற்று ஒரு தடயமும் உறுதியாக இல்லை, ஒரு சோதனையிலும் யாரையும் கைது செய்யும் அளவோ, முடக்கும் அளவோ ஒன்றுமே […]

அழகிரி அவர்போக்கில்தான் இருந்தார்…

அழகிரி அவர்போக்கில்தான் இருந்தார், இந்த முரசொலி அறக்கட்டளைக்கு என்று உதயநிதி ஸ்டாலின் தலைவர் என அறிவிக்கபட்டாரோ அன்றிலிருந்தே சலசலப்பு தொடங்கி இன்று வெடித்திருக்கின்றது அந்த வெங்கடப்பா நாயக்கன் சொத்துக்கள் பெரியார் அறக்கட்டளைக்கு வந்து இன்று வீரமணி கையில் சிக்கியதை போல முரசொலி அறக்கட்டளைக்கு ஒரு நிலை வந்துவிடுமோ என அழகிரி யோசித்திருக்கலாம். பெரியாருக்கு வாரிசு இல்லை, அதனால் சிக்கல் இல்லை. நிச்சயம் முரசொலி அறக்கட்டளை என்பது முழுக்க முழுக்க கலைஞரால் உருவாக்கபட்டு இன்று பெரும் சொத்து மதிப்போடு […]

சித்திரம் பேசுதடி.. சிந்தை மயங்குதடி…

இந்த ஓவியர் யார் என தெரியவில்லை, ஆனால் சங்கம் மகா தீவிரமாய் இவரை தேடுகின்றது . தலைவியின் முகத்தை அப்படியே வரைந்திருக்கின்றார், ரவிவர்மன் இருந்தால் எப்படி வரைவானோ அப்படியே வரைந்திருக்கின்றார், வியப்பான‌ வாழ்த்துக்கள். விருது கொடுக்க மிக தகுதியான படம் என்பதால் இப்படத்தினை சங்கத்தின் பொது குழு, செயற்குழு, விருது வழங்கும் குழு எல்லாம் நெடுநேரம் ஆய்வு செய்த பின் அறிக்கை சமர்பிக்கபட்டது, அது இப்படி சொன்னது. தலைவி படத்தில் ஒரே ஒரு சிறு குறை, அதாவது […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications