மனம் உருகி தாயினை பாசமுத்தமிடுகின்றார் ராகுல்
கிட்டதட்ட 23 ஆண்டுகாலம் கட்சியினை காப்பாற்றிவிட்டு , இன்று அதில் சிறு கீறலும் விழாமல் அதற்கொரு தலைவனையும் கொடுத்துவிட்டு செல்லும் பெருமித உணர்வு சோனியா முகத்தில் தெரிகின்றது பெரும் கட்சிக்கு தலைவன் என்றாலும், தன் தாய் பொறுப்பிலிருந்து விலகும்பொழுது, அரசியலுக்கு முழுக்கு என சொல்லி செல்லும்பொழுது மனம் உருகி தாயினை பாசமுத்தமிடுகின்றார் ராகுல் எவண்டா சொன்னது? இந்திராவும் சஞ்சயும் ராஜிவும் இல்லை என்றால் காங்கிரஸ் அழிந்துவிடும் என்றது? அது ஆயிரம்காலத்து பயிர், எந்நாளும் ஆலமரமாய் நிலைத்திருக்கும் அது […]