திமுக, வி.சி.கட்சியினர் கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம்
கடலூரில் கவர்னர் ஆய்வுக்கு எதிர்ப்பு: திமுக, வி.சி.கட்சியினர் கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் அதாவது கவர்ணர் மாநில சுயாட்சியினை மீறுகின்றாராம், இது ஸ்டாலினுக்கும் திருமாவிற்கும் பொறுக்காதாம் நிச்சயமாக இங்கு நடப்பது பழனிச்சாமி ஆட்சி என்றுதான் நம்பபடுகின்றது, எங்கள் சுயாட்சியில் நீங்கள் எப்படி தலையிடமுடியும் என அவர்தான் பொங்க வேண்டும் ஆனால் அவரோ மகா அமைதி ஆட்சியிலே இல்லாமல் மாநில சுயாட்சி என திருமாவும் ஸ்டாலினும் போராடுகின்றார்களாம். பழனிச்சாமி செய்ய வேண்டிய போராட்டத்தை இவர்கள் ஏன் செய்கின்றார்கள்? ஒருவேளை இருவருமே பழனிச்சாமியின் […]