மீன்களை போலவே மீணவரின் அழுகையும்
கன்னியாகுமரிக்கும் எங்கள் ஊருக்கும் வெறும் 30 கிமீட்டர்தான் தூரம், ஆனால் இன்னும் பல குளங்கள் அப்பகுதியில் நிரம்பவில்லை என்றால் அப்பகுதி எப்படி என நீங்களே முடிவு செய்துகொள்ளுங்கள் அப்படியும் சில பகுதிகள் இருக்கின்றன, இயற்கை சதி, பராமரிப்பு இல்லா கால்வாய்கள், அணை கட்டுகின்றேன் என கிளம்பிய அரசுகள் என இதற்கு பல காரணங்கள் குளங்களை நிரப்பி விவசாயத்திற்கு எத்தனை பேர் தயார் என்றால் அது யோசிக்க வேண்டிய விஷயம், தெரிந்தே தற்கொலை செய்ய பலர் தயாராக இல்லை […]