கௌசல்யா கணவர் சங்கர் கொலை வழக்கில் 6 பேருக்கு தூக்கு
கவுசல்யா என்பவரின் கணவர் சங்கர் என்பவர் கொல்லபட்ட வழக்கில் 6 பேருக்கு தூக்கு. ஒருவருக்கு ஆயுள். ஒருவருக்கு 5 ஆண்டு சிறை தண்டனை என தீர்ப்பளித்துள்ளது நீதிமன்றம் இனி மேல்முறையீடு கருணைமனு என ஏகபட்ட விஷயங்கள் உண்டு, கூடுமானவரை யாரும் தொங்க வாய்ப்பில்லை பல்லாண்டு கழித்து வாழ்த்தி அனுப்புவார்கள். அவர்கள் வந்து அடுத்த கலப்பு திருமணத்தை மிரட்டுவார்கள் இந்த 6 பேரில் கவுசல்யாவின் தந்தையும் ஒருவர் என்பதுதான் பெரும் சோகம் நீதிபதி தன் தீர்ப்பில் இது திட்டமிட்ட […]