ஆருத்ராவின் மனைவி கே.ராமலஷ்மி என்பவர் ஒரு பேட்டி
தெலுங்கில் மிக பிரபலமான எழுத்தாளர்கள் உண்டு, அதில் சாகித்ய அகாடமி விருதுக்குரியவருமான ஆருத்ராவின் மனைவி கே.ராமலஷ்மி என்பவர் ஒரு பேட்டி அளித்திருக்கின்றார் அநேகமாக உடன்பிறப்புக்கள அந்த ராமலஷ்மி கொடும்பாவி எரிக்கும் அளவு கோபமூட்டும் விஷயம்தான், ஆனால் சசிகலா சரியில்லை, ஜெயா பாவம், கலைஞர் கிரேட், ஸ்டாலின் சீ சீ என்ற அளவில் பேசிவிட்டதால் உடன்பிறப்புகள் தவிக்கின்றார்கள் என்ன சொல்லிவிட்டார் ராமலஷ்மி ஜெயா மிக மென்மையானவராம், நற்குணம் கொண்டவராம். சோபன்பாவுவின் மனைவிக்கு துரோகம் செய்ய மனமின்றி அவரை திருமணம் […]