பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

ஜெயாவிற்க்கு மகள் இருக்கிறார்.. அதிர்ச்சி கிளப்பும் அண்ணன்…

முன்பெல்லாம் சசிகலா குடும்பத்தில் இருந்துதான் புதிய புதிய ஆட்களாக அறிமுகம் ஆனார்கள் திவாகரன், பாஸ்கரன், தினகரன், ராவணன், சிவகுமார், வெங்கடேஷ், மகாதேவன் என வந்து வந்து குதித்தார்கள் மிகபெரிய அந்த வரிசை விவேக் வரை வந்து முற்றுபுள்ளி பெறும் நிலையில் இருக்கின்றது இது முடிந்ததால் இப்பொழுதுதான் ஜெயா பக்கத்து வரிசை தொடங்குகின்றது தீபா, மாதவன், தீபா கார் டிரைவர் காமெடிகளை தாண்டி அம்ருதா வந்து, இப்பொழுது ஜெயலலிதாவிற்கு ஒரு சகோதரி இருந்தார், அவர் பெயர் சைலஜா என்ற […]

திருக்குறுங்குடி புது பாலம் வெள்ளத்தில் உடைந்தது

நெல்லை மாவட்டம் திருக்குறுங்குடி அருகே கட்டபட்ட புது பாலம் வெள்ளத்தில் உடைந்தது அதே திருக்குறுங்குடி மலைமேல் கட்டபட்டுள்ள மன்னர்காலத்து கோவிலான நம்பியாண்டவர் கோவிலும் அதன் சுவர்களும் எத்தனையோ வெள்ளத்தை தாக்கு பிடித்து நிற்கின்றது ஏன் என்றால் அக்காலத்தில் தொழில் சுத்தம் அப்படி இருந்திருக்கின்றது, பொது காரியங்களை அவ்வளவு சிரத்தையோடு கவனமாக செய்திருக்கின்றார்கள். இதோ இந்த பாலம் கூட பொது சொத்துதான், ஆனால் சொத்தையாக கட்டியிருக்கின்றார்கள் இதற்கு ஆயிரம் காரணங்கள் எத்தனையோ செய்திகள் வருகின்றன, பொதுபணிதுறை கட்டிய எத்தனையோ […]

கார்த்திகை தீபமேற்றபோகும் அனைவருக்கும் வாழ்த்துக்கள்

தமிழ் மாதங்களில் தனிசிறப்புமிக்கது கார்த்திகை மாதம் பல வகையான சிறப்புக்களை கொண்டது, கார்த்திகை தீபமும், சொக்கபனையும் இன்னும் பலவகையான தனிசிறப்புக்களையும் கொண்டது. கார்த்திகை தீப தத்துவம் மிக மிக எளிதானது, அதாவது இறைவன் ஒளிவடிவானவர் என்பது சகல மதங்களின் நம்பிக்கை, அந்த நம்பிக்கை இல்லாத மதங்கள் இல்லை, அந்த நம்பிக்கையின் இந்துமத வடிவமே கார்த்திகை தீபம். புகழ்பெற்ற திருவண்ணாமலை தலம் அதனை உலகுக்கெல்லாம் மெய்பிக்கின்றது, சிவபெருமானின் ஆதிஅந்தத்தை காணமுடியாத நிலையில் அவர் மாபெரும் ஜோதியாக தன்னை வெளிபடுத்தினார் […]

தேர்தலில் நிற்க நம்ம கட்சிக்கு ஒருத்தன் கூட கிடைக்கல‌

“ஆமாங்க.. தேர்தல்ல நிற்க நம்ம கட்சிக்கு ஒருத்தன் கூட கிடைக்கல‌ சென்னை கோட்டையில் காவி கொடி பறக்கும், தாமரை தமிழகத்தில் மலரும்ணு சொன்னதெல்லாம் தாமசுன்னு எல்லோருக்கும் தெரிஞ்சி போச்சி.. கடைசி வரைக்கும் உபியில் ஜெயிச்சிட்டோம், மபியில் ஜெயிச்சிட்டோம்னு லட்டு கொடுத்துட்டே கட்சி நடத்த வேண்டியதுதான் போல…..”  

தோண்ட தோண்ட விவகாரம் ஆவது ஜெயா மகள் விஷயம்தான்

தோண்ட தோண்ட விவகாரம் ஆவது ஜெயா மகள் விஷயம்தான் இப்பொழுது ஜெயா அண்ணன் வாய் திறந்திருக்கின்றான், மனிதர் 80 வயதை கடந்திருக்கின்றார், எங்கள் குடும்பத்தில் யாரும் 60 வயதினை கடக்கவில்லை என்பது ஜெயா சொன்ன கடைசி பொய்யாக இருக்கின்றது ஆம் ஜெயாவின் அப்பாவின் முதல் மனைவி மகன் வாசுதேவன் அவர்தான் விவகாரத்தை கிளப்புகின்றார். ((இதில் கிளைகதையும் வருகின்றது, சந்தியாவிற்கு சைலஜா என்று இன்னொரு மகளும் இருந்திருக்கின்றாராம் அதாவது உண்மையான உடன்பிறவா சகோதரியும் இருந்திருக்கின்றார்) அவர் என்ன சொல்கின்றார் […]

“குதிரை பேர அரசு” என சொல்லி கொண்டிருப்பது எரிச்சலை கொடுக்கின்றது

இந்த செயல் தலைவர் எதற்கெடுத்தாலும் இந்த பழனிச்சாமி அரசினை “குதிரை பேர அரசு” என சொல்லிகொண்டிருப்பது எரிச்சலை கொடுக்கின்றது குதிரை பேரத்திற்கு ஒரு காலம் இருந்தது, இப்பொழுது அதனை எல்லாம் கடந்து மத்திய அரசினை சுமக்கும் குதிரை வாகனமாக அது மாறிவிட்டது அது புரியாமல் இந்த செயல் தலைவர் அது குதிரை பேர அரசு என சொல்லிகொண்டே இருக்கின்றார் காலத்திற்கு ஏற்ப மாற்றி சொல்ல வேண்டாமா? முன்பு குதிரை பேர அரசாக இருந்த இந்த அரசு இப்பொழுது […]

இப்போது வந்திருக்கும் புயலுக்கு ஒக்கி என பெயராம்

புயலுக்கு பெயர் எப்படியும் பெயர் சூட்டட்டும், அதெல்லாம் பன்னாட்டு வானிலை நிபுணர்கள் கூடி புயல் விவரங்களை பதிவு செய்ய செய்திருக்கும் ஏற்பாடு பல பெயர்கள் இருக்குமாம், அடுத்து வர கூடிய பல புயல்கள்ளுக்கு இப்பொழுதே பெயர் ரெடியாக வைத்திருகின்றார்களாம் இப்போது வந்திருக்கும் புயலுக்கு ஒக்கி என பெயராம், வங்க மொழியில் கண் என்று பெயராம். என்ன பெயர் வைத்தாலும் சரிவராது போல, மிக பொருத்தமாக வரவே வராது போல‌ இல்லாவிட்டால் 1991ல் தென் தமிழ்நாட்டை தாக்கிய புயலுக்கு […]

இதுதான் உணவு உலகம் கண்டுவிட்ட முன்னேற்றமாம்…

வயது ஏற ஏற பலவிதமான கலக்கங்கள் ஏற்படுகின்றன, திடீரென கல்லூரியில் கூட படித்தவன் காலி என திகைப்பூட்டும் செய்திகள் வருகின்றன, அதை தாண்டி செல்வதற்குள் பள்ளியில் கூட படித்தனுக்கு ஹார்ட் அட்டாக் தெரியுமா, அவனுக்கு மஞ்சள் காமாலை இருவருமே இல்லை என வரும் செய்திகள் திகைப்பூட்டுகின்றன‌ சந்தேகமே இல்லை இன்றுள்ள உணவு பழக்கமும், எண்ணெயும், உடற்பயிற்சி இல்லாமையுமே இவற்றிற்கு எல்லாம் காரணம். இவைகளில் கொஞ்சமேனும் கவனம் வேண்டும் என்ற அச்சம் வந்துவிட்டது நல்ல மருத்துவரிடம் கேட்டால் ஆடோ […]

நர்ஸிங் படித்துவிட்டு எங்கு செல்வார்கள்?

இந்த நாட்டில் அரசுபணி விவகாரங்களில் எல்லோருக்கும் இழைக்கபடும் அநீதி போல நர்சுகளுக்கும் இழைக்கபடுகின்றது, நர்சுகள் போராடுகின்றார்கள் நீதிமன்றமும் சம்பளம் போதவில்லை என்றால் கிளம்புங்கள் என சொல்லிவிட்டதாம், நர்ஸிங் படித்துவிட்டு எங்கு செல்வார்கள்? நீதிபதி பக்கம் அமர்ந்து தீர்ப்பா எழுதமுடியும் இந்நாட்டில் இந்த நீதிபதிகளும் அவர்கள் உரிமைக்காக போராட ஒரு காலம் வரும் அப்பொழுது கேட்க வேண்டிய கேள்விகள் நிரம்ப இருக்கின்றன, இப்பொழுது பேசினால் நீதிமன்ற அவமதிப்பு என்பார்கள் அந்த நர்சுகள் ஒரு பக்கம் போராடுகின்றார்கள் என்றால், இப்பொழுது டாக்டர்களும் […]

தலைவி மிக பாதுகாப்பாக இருக்க சங்கம் பிரார்த்திக்கின்றது

புயலில் இம்முறை தென்மாவட்டங்கள் பாதிக்கபட்டிருக்கின்றதாம், வடக்கே சிக்கல் இல்லை அதனால் தலைவி குஷ்பு மிக பாதுகாப்பாக இருப்பார் என்பதில் சங்கம் நிம்மதியும், மகிழ்வும் அடைகின்றது தலைவி மிக பாதுகாப்பாக இருக்க சங்கம் பிரார்த்திக்கின்றது ஆனாலும் இப்பொழுதெல்லாம் அமைதியாகிவிட்ட தம்பி Sadhu Sadhathஎன்பவருக்கு சங்கம் அழைப்பு விடுக்கின்றது தம்பி வா..  தலமை ஏற்க வா..  தலைவிக்காக வா..  தரணியினை தலைவிக்கு  தாரைவார்ப்போம் வா.. எகிப்தின் கிளியோபாட்ரா, இந்திய ராணி சம்யுக்தா, பிரான்சின் ஜொன் ஆப் ஆர்க் என்ற மூன்று அழகிகளும் […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications