பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

தனிபட்ட வாழ்வு பற்றி ஏன் இப்பொழுது எழுதுகின்றீர்கள்?

எங்கள் புரட்சி தலைவி பற்றி, அவரின் தனிபட்ட வாழ்வு பற்றி ஏன் இப்பொழுது எழுதுகின்றீர்கள்? எங்கள் தலைவி உயிரோடு இருந்தபொழுது எவனுக்காவது தைரியம் இருந்ததா? என சிலர் கேட்கின்றார்களாம் ஏண்டா டேய், அந்த பெண்ணுக்கே இப்பொழுதுதான் பேச தைரியம் வந்திருக்கின்றது, அந்த லலிதாவிற்கே இப்பொழுதுதான் வந்திருக்கின்றது, அதை ஏன் ஒரு பயலும் சொல்லமாட்டேன் என்கின்றீர்கள்??

தெய்வம் நின்று கொல்லும்

தென்மாவட்டத்தில் வெள்ளமாம், மிக சரியாக எவனெல்லாம் ஓடைகளை அடைத்து வைத்திருக்கின்றான் என மிக தெளிவாக தெரியும் நேரமிது எவனெல்லாம் இது ஓடை அல்ல, என் நிலம் என அடைத்து வைத்திருந்தானோ, அவனெல்லாம் அய்யய்யோ இது ஓடைதான் என உடைத்து நீரை அனுப்பிகொண்டிருக்கின்றானாம் ஆக இந்த கோர்ட்கள், ஆவணங்களை எல்லாம் காட்டி ஏமாற்றும் மனிதனை இயற்கை மிக சரியாக காட்டிகொடுத்திருக்கின்றது கன்னியாகுமரி மாவடத்தில் எங்கெல்லாம் அனுமதிபெறாத செல்போன் கோபுரங்கள் எல்லாம் முறைகேடாக அமைக்கபட்டிருகின்றது என்பதெல்லாம் இப்பொழுதுதான் தெரிகின்றதாம் இந்த […]

பெரும் புயலை சந்தித்திருக்கின்றது தென்னகம்

கிட்டதட்ட 25 ஆண்டுக்கு பின் பெரும் புயலை சந்தித்திருக்கின்றது தென்னகம். வானிலை அறிவிப்புகள் கனமழை இருக்க கூடும் என்றே அறிவித்தது தவிர புயல் தாக்கும் என அறிவிக்கவில்லை. புயல் உருவாகியிருக்கின்றது என்றார்கள் ஒரு புயல் உருவானால் அது இருநாள் ஆகித்தான் சேதத்தை ஏற்படுத்த கரையேறும், ஆக இது கொஞ்சம் தாமதமாகத்தான் இவர்களால் கண்டுபிடிக்கபட்டிருகின்றது இது நிச்சயம் தவறுதான், தாமதம் தான், ஆனால் இதை பற்றி எல்லாம் யாரும் பேசமாட்டார்கள் கனமழை வருகின்றது எச்சரிக்கை என சொன்னதே பெரிய […]

மறுபடியும் சிக்கலில் சிக்குகின்றார் சிம்பு…

மறுபடியும் சிக்கலில் சிக்குகின்றார் சிம்பு, மனிதர் இப்பொழுது அமைதியா இருந்தாலும் முற்பகம் செய்தால் பிற்பகல் விளையும் அல்லவா அப்படி அ..அ.அ என்றொரு படம் முன்பு வந்தது, தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பனை கிட்டதட்ட புத்த பிட்சு கோலத்தில் நிறுத்தியிருந்தது. எனக்கு 20 கோடி நஷ்டம் ஒரே காரணம் சிம்பு சரியாக ஒத்துழைக்கவில்லை என்பதுதான், அதனால் தயாரிப்பாளர் சங்கத்தில் பிராது கொடுக்க போகின்றேன் என கிளம்பிவிட்டார் அன்னார் கூற்றுபடி சிம்பு இவரிடம் அழுதாராம், உடனே இவரும் பரிதாபபட்டு அவருக்கு வாய்ப்பு […]

இந்த தமிழ்நாடு பாஜகவினை வைத்து என்ன செய்ய?

“எத்தனை ரெய்டுகளை நடத்தி என்னாயிற்று ஒண்ணுமில்லை, இந்த தமிழ்நாடு பாஜகவினை வைத்து என்ன செய்ய, மண்ணுக்குள் இருந்தா தாமரை மலரும்? நாம் இவ்வளவுதான் செய்ய முடியும்? பழனிச்சாமி கோஷ்டியினை மிரட்டி நாங்கள் ஆர்.கே நகரில் நிற்போம் நீங்கள் ஆதரவு தரவேண்டும் என நிற்க வேண்டியது தமிழக பாஜகவினர் செய்ய வேண்டியது அவர்களோ இன்னும் வேட்பாளரை தேடிகொண்டிருக்கின்றார்களாம் ஒரு பயலும் கிடைத்ததாக தெரியவில்லை, கிடைத்தாலும் அதை வைத்து இவர்கள் என்ன கிழிக்க போகின்றார்கள் எனவும் தெரியவில்லை பழனிச்சாமி அரசை […]

சமத்துவத்தையும், சம தர்மத்தையும் விரும்பும் எல்லோரும் கொண்டாடலாம்

அந்த அரேபியாவின் மக்கள் சிதறிகிடந்தனர், அவர்களை வழிநடத்தவோ அவர்களுக்கு நல்வழிபோதிக்கவோ யாருமில்லை. யூதர்கள் ஒருவித உயர் மனப்பான்மையில் அவர்களை தாழ்த்தித்தான் வைத்திருந்தனர். அம்மக்களை ஒருங்கிணைக்கவோ அந்த மூர்க்கமான சமூகத்தில் அமைதி கொண்டுவரவும் யாருமில்லை இந்ந நிலையில்தான் இறைவனின் தூதனாக நபிபெருமான் அவதரித்தார், நிச்சயமாக அவர் அறிவிக்கபட்டு இந்த உலகிற்கு கொடுக்கபட்டவர் அவர் இளமையிலே தனக்கான பாதையினை தேர்ந்தெடுத்தார், அந்த சமூகத்தின் தனக்கான தூயபாதையினை தேர்ந்தெடுத்தார், முதலில் அவரை விரட்டினாலும் பின் சமூகம் அவரை ஏற்றுகொண்டது அவர் பின் […]

அகிலா என்பவரின் சிக்கல் பெரும் சிக்கலாகின்றது…

இந்த அகிலா என்பவரின் சிக்கல் பெரும் சிக்கலாகின்றது, சிலர் உச்சநீதிமன்ற தீர்ப்பினை விமர்சித்துகொண்டிருக்கின்றார்கள் அவருக்கு பிடித்தமான மதத்திற்கு அவர் மாறியிருக்கின்றார், அப்பொழுதுதான் வழக்குகள் பாய்ந்திருக்கின்றன, வழக்கு நடந்துகொண்டிருக்கும்பொழுது இதோ என் கணவர் என்று ஒருவருடன் நீதிமன்றம் ஏறியிருக்கின்றார் நீதிமன்றம் எந்த அடிப்படையில் வழக்கு தொடுக்கபட்டதோ அந்த அடிப்படையில் அவர் படிப்பினை தொடரலாம் என தீர்பளித்திருகின்றது, திருமணம் எல்லாம் அதற்கு பின்பு நடந்திருக்கின்றது ஆனால் ஹதியாவோ நான் சுதந்திரமாக இல்லை, என சொல்லிகொண்டிருக்கின்றார் பெரும் குழப்பமாகவும், ஒரு வித […]

கம்யூனிச உலகிற்கு எவ்வளவு பெரும் இழப்பு இது????

சோவியத் கால விஷயங்களை படித்தால் சில விஷயங்கள் மகா ஆச்சரியமாக இருக்கின்றன, அந்த நாடு அப்படி இருந்திருகின்றது நிலம் எல்லாம் அரசின் வசமம், ஒரு விவசாயி அரசிடம் அனுமதிபெற்று விவசாயம் செய்யலாம். ஆனால் நிலத்தை சொந்தம் கொண்டாடவே முடியாது இது என் பூர்வீகம் எனக்கு தாருங்கள் என்றேல்லாம் கேட்கவே முடியாது, கேட்டால் தரவே மாட்டார்கள், உழைக்கலாம் அதோடு சரி இதனை படிக்கும்பொழுது மகா ஆச்சரியமாக இருந்தது , இந்தியாவிலே இந்த சோவியத் வாழ்வினை நான் வாழ்ந்திருக்கின்றேன் இந்த […]

முள்ளிவாய்க்கால்தான் நடக்கும்

ஒரு சிறிய தீவின் மிக சிறிய போராளி கூட்டத்தின் தலைவன், இந்தியா எனும் பெருநாட்டில் இருந்துகொண்டு எவ்வளவு தலைக்கணமான பேச்சு இந்த தலைக்கணம்தான், இந்த மண்டைகர்வம் தான் அவ்வளவு அழிவுக்கும் காரணம் ஏதோ நிதானமாக போகின்றாராம் இல்லாவிட்டால் இந்தியாவினையே அழித்துவிடுவது போல பேசிகொண்டிருக்கின்றா, அருகில் இருந்து வீரமணி ஆமாம் போடுகின்றார் முரண்டு பிடித்தால் முரண்டு பிடிப்பாராம் பின் என்ன நடக்கும்? முள்ளிவாய்க்கால்தான் நடக்கும் Prabhakaran’s hunger strike in Tamil nadu on 80’s http://www.newkuppilan.com/ பிரபாகரன் 80 […]

தன் பிள்ளையினை விட்டு விட்டு ஊரான் பிள்ளையினை….

என்னய்யா இது? அங்கே ஒரு பெண் நானே மகள் என சொல்லிகொண்டிருக்க இங்கே 28 வயதில் சுதாகரன் என்பவரை தத்தெடுத்து வளர்த்திருக்கின்றது அந்த அம்மா, அவருக்கு உலகம் வியக்க ஒரு திருமணம் வேறு. அதோடும் இல்லை இந்த விவேக் என்பவரை குழந்தையாய் இருந்தபொழுதே வளர்த்ததாம் இது போக அம்மா என்னை வளர்த்தார்கள் என எல்லா அமைச்சர்களும்ம் சொல்லிகொண்டே இருக்கின்றார்கள் ஆக தன் பிள்ளையினை விட்டு விட்டு ஊரான் பிள்ளையினை எல்லாம் ஊட்டி வளர்த்திருக்கின்றது ஊரான் பிள்ளையினை ஊட்டி […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications