வைரமுத்து கவிதை சொல்லிவிட்டாராம்
வைரமுத்து கவிதை சொல்லிவிட்டாராம் தமிழக குழப்பம், இருக்கும் சிக்கல் போதாதென்று மோடியும் கவிதை படித்துவிட்டாராம் எங்கெங்கு நோக்கினாலும் கவிதை சிக்கலாகிவிட்டது, ஒரே குழப்பம் அதனால் சிலப்பதிகார கவிதை வரிகளுக்கு சென்று வாசித்தாகிவிட்டது, ஆனால் ஆச்சரியம் அந்த அளவு குஷ்புவிற்கு பொருந்தும் வரிகளை எழுதியிருக்கின்றார் “மாசறு பொன்னே வலம்புரி முத்தே! காசறு விரையே கரும்பே தேனே! அரும்பெறல் பாவாய் ஆருயிர் மருந்தே மலையிடைப் பிறவா மணியே அலையிடைப் பிறவா அமிழ்தே” குஷ்புவின் முகத்தைபற்றி அன்றே எழுதியிருக்கின்றார் இளங்கோவடிகள், குஷ்பு […]