பத்மாவதி என்பது நடந்த கதை
பத்மாவதி என்பது நடந்த கதை, ஒரு வரலாற்று சம்பவம். அதனை அடிப்படையாக கொண்டு ஏகபட்ட திரைபடங்களும், புத்தகங்களும் வந்தாயிற்று இப்பொழுது குதியோ குதி என குதிக்கின்றார்கள், எப்படியும் குதிக்கட்டும் நடந்த வரலாற்றை மறக்கடிக்கவா முடியும்? இதற்காக தீபிகா படுகோனேவினை கொல்வோம் என்பதும், தலைவெட்டுவோம் என்பதும் என்ன மாதிரி தேசம்? அந்த தீபிகாவின் அழகினை கூட ரசிக்க தெரியாத காட்டுமிராண்டி தேசம் ஆகிவிட்டதா? கொல்லவேண்டிய நபரா அவர்? அட பதர்களா? ஒருவன் நாக்கை வெட்டுவேன் என்கின்றான், ஒருவன் தலையினை […]