பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

பத்மாவதி என்பது நடந்த கதை

பத்மாவதி என்பது நடந்த கதை, ஒரு வரலாற்று சம்பவம். அதனை அடிப்படையாக கொண்டு ஏகபட்ட திரைபடங்களும், புத்தகங்களும் வந்தாயிற்று இப்பொழுது குதியோ குதி என குதிக்கின்றார்கள், எப்படியும் குதிக்கட்டும் நடந்த வரலாற்றை மறக்கடிக்கவா முடியும்? இதற்காக தீபிகா படுகோனேவினை கொல்வோம் என்பதும், தலைவெட்டுவோம் என்பதும் என்ன மாதிரி தேசம்? அந்த தீபிகாவின் அழகினை கூட ரசிக்க தெரியாத காட்டுமிராண்டி தேசம் ஆகிவிட்டதா? கொல்லவேண்டிய நபரா அவர்? அட பதர்களா? ஒருவன் நாக்கை வெட்டுவேன் என்கின்றான், ஒருவன் தலையினை […]

மோடி என்பவருக்கு நிச்சயமாக நேரம் சரியில்லை

மோடி என்பவருக்கு நிச்சயமாக நேரம் சரியில்லை. அதிர்ஷ்டவசமாக அவருக்கு தேர்தலில் அசுரபலம் வாய்த்தது, ஆனால் அமைச்சர்கள் அமரும் கட்டம் எல்லாம் சனிபகவான் அமர்ந்துகொண்டார் அருண் ஜெட்லியினை தவிர சொல்லிகொள்ள கூடிய அமைச்சர்கள் அங்கு எவருமில்லை, சுஷ்மா சுவராஜூம் எதிர்பார்த்த அளவில்லை. அதிரடியாக பேசிகொண்டிருந்த ஸ்ருமதி ராணியும் டம்மியாக்கபட்டார் மீதி இருக்கும் அமைச்சர்கள் வாயினை கஷ்டபட்டு பொத்திகொண்டிருக்கின்றார் மோடி, திறந்துவிட்டால் ஏய் இஸ்லாமியரே பாகிஸ்தான் போங்கள், அந்த மசூதியினை இடியுங்கள், பள்ளிகூடம் எல்லாம் பசுமாடு கட்டுங்கள் என்ற ரீதியில் […]

பாரதியார் வேடத்தில் கமல்ஹாசன்

பாரதியார் வேடத்தில் கமல்ஹாசன், படம் வெளியீடு வேடம் போடுவது அவருக்கு கஷ்டமா என்ன? அவர் போடாத வேடங்களா? அது இருக்கட்டும், “தாடிகள் எல்லாம் தாகூரா,  மீசைகள் எல்லாம் பாரதியா,  வேடத்தில் ஏமாறாதே தோழா” என அமைச்சர்  ஜெயக்குமார் பதிலுக்கு பாடுவாரா?  ·  

கென்னடி : அமெரிக்கர்களின் கனவு தலைவர்

எத்தனையோ அதிபர்கள் அமெரிக்காவில் வரலாம், ஆளலாம். ஆனால் கென்னடி அளவு ஒரு துணிச்சல் மிக்க தலைவர் அவர்களுக்கு கிடைக்கமாட்டார்கள் இன்றளவும் அமெரிக்கர்களின் கனவு தலைவர் அவர். அவர் காட்டிய பாய்ச்சல் அப்படி, அமெரிக்காவினை உலக அரங்கில் உயர்த்து காட்டிய பெரும் துணிச்சலான காரியங்கள் பிரசித்திபெற்றவை அன்றைய செம்பூதம் ரஷ்யா, ஹிட்லரை ஒழித்துகட்டி தானே உலகின் ராஜா என சொல்லிகொண்டிருந்தது, ஸ்புட்னிக் என விண்வெளிக்கு ராக்கெட் விட்டு, நாயினையும் பின் மனிதனையும் அனுப்பி, வானில் கடவுளை காணோம் என […]

நவம்பர் 22ம் தேதி மறக்கமுடியாத நாள்

இந்ந நவம்பர் 22ம் தேதி மறக்கமுடியாத நாள், இத்தேசம் 1962ல் சீனாவிடம் தோற்று பணிந்த நாள் 1962 அகோடபரில் தொடங்கிய சண்டை, நவம்பர் 21 நள்ளிரவில் முடிந்து, இந்தியா தோல்வி என்ற செய்தியுடன் நவம்பர் 22ல் முடிந்தது எப்படி தோற்றோம்? முதலாவது விஷயம் நேரு வைத்திருந்த நம்பிக்கை, மாவோவின் சீனா இந்தியா மீது பாய சோவியத் யூனியன் அனுமதிக்காது, உலக யதார்த்தபடி இங்கொரு யுத்தம் வராது என நம்பிகொண்டிருந்தார் அதில் உண்மையும் இருந்தது, மாவோ எனும் நரி […]

கந்துவட்டி சாவு சினிமா உலகில் …

நெல்லை கந்துவட்டி கொடுமை சில உயிர்களை பறித்த வலி ஆறா நிலையில் அடுத்த கந்துவட்டி சாவு சினிமா உலகில் நடந்திருக்கின்றது தயாரிப்பாளர் அசோக்குமார் என்பவர் வட்டி கொடுமையால் தற்கொலை செய்திருக்கின்றார் இது எதனை காட்டுகின்றது என்றால், நெல்லையில் நடந்த பரிதாப கொடுஞ்சாவு கொஞ்சமும் அரசின் மனசாட்சியினை உலுக்கவில்லை, எந்த கடும் நடவடிக்கையும் எடுக்கபடவில்லை என்பதை காட்டுகின்றது. இப்பொழுது அசோக்குமாரின் வாக்குமூல கடிதம் சுட்டிகாட்டும் அன்புசெழியன் என்பவர் ஜி.வி தற்கொலையிலே கடுமையாக குற்றம்சாட்டபட்டார் ஆனால் அப்பொழுது சசிகலா ஜெயலலிதா […]

அ.தி.மு.க. அணி இணைப்பில் ஏமாந்து போனவர் ஓ.பி.எஸ். இன்னும் சில ….

கடை வாடகையை சென்னை மாநகராட்சி உயர்த்தியதை ரத்து செய்யக்கோரும் லதா ரஜினிகாந்தின் டிராவல் எக்சேஞ்ச் ஏஜென்சி மனுவை தள்ளுபடி செய்தது நீதிமன்றம். இந்த அம்மணிக்கு பிடிக்காத ஒரே வார்த்தை வாடகை போல, எங்கு சென்றாலும் வாடகை கொடுக்கமாட்டேன் என அடம் பிடிக்கின்றது இப்பொழுது கோர்ட்டுக்கே சென்று முகத்தில் கருப்பு மை வாங்கி இருக்கின்றது. ரஜினி மட்டும் சம்பளத்தை கூட்டி கொண்டே செல்லலாம், ஆனால் வாடகை மட்டும் கூடவே கூடாது என்பது அம்மணியின் கொள்கைகயில் ஒன்று ரஜினி ஏன் […]

இன்று உலக மீணவர் தினம்

இன்று உலக மீணவர் தினம், உலகெல்லாம் கொண்டாடுகின்றார்கள் தமிழகத்தில் தமிழிசை தலமையில் ஆரம்பித்துவிட்டார்கள். சமீப காலமாக அக்கா அமைதியாகிவிட்டார் என நினைத்தால் அக்கா மீணவர் நாளை எப்படி கொண்டாடுவது என்ற திட்டத்தில் இருந்திருக்கின்றார் என்பது இப்பொழுதுதான் புரிகின்றது அக்கா இன்று காலை தன் அடிப்பொடிகளுடன் மெரினா சென்றுவிட்டார், ஒரு திருக்கை மீனை அவர் எடுத்துகொள்ள அவரின் அடிப்பொடிகள் ஆளாளுக்கு ஒன்றை எடுத்து போஸ் கொடுத்தார்கள் தன் திரு கையில் திருக்கை மீனோடு நின்றார் தாமரை இருக்கை தலைவி. […]

என்னய்யா பத்மாவதி சிக்கல்?

என்னய்யா பத்மாவதி சிக்கல்? அதே கதையினை சித்தூர் ராணி பத்மினி என என்றோ படமாக எடுத்துவிட்ட தமிழகம் இது வட இந்தியரால் இப்பொழுது கூட‌ முடியவில்லை திராவிட பூமி என்றால் சாதாரணம் அல்ல. இங்கு ஏற்பட்டிருக்கும் புரட்சி அப்படி. கோவை என்றால் விஞ்ஞானி ஜி.டி நாயுடு போன்றவர்கள், பெரும் தொழிலதிபர்கள் எல்லாம் இனி நினைவுக்கு வர கூடாதாம் ஜக்கி சாமி என்பவர்தான் நினைவுக்கு வரவேண்டுமாம் இந்தியா பக்கம் வந்துவிட்டு திரும்பிய அலெக்ஸாண்டர் இது சாமியார் தேசம் என […]

புலிகள் கொடி அறிமுகபடுத்தியபொழுது சீமான் எங்கிருந்தார்?

அமைதிபடை வெளியேறிய பின் ஈழத்தின் ஏகபோக சக்தியான புலிகளின் கொடி எங்கும் பறந்தது யாழ்பாண அரசராக முடிசூடிகொண்டார் பிரபாகரன், அரசன் ஆனால் போதுமா கொடிவேண்டாமா? ஏற்கனவே இருந்த புலிகளின் கொடியில், விடுதலை புலிகள் என்ற பெயரை எடுத்துவிட்டு இதுதான் இனி ஈழத்திற்கே கொடி என அறிவித்தனர் இதே நவம்பர் 21ல் அறிவித்தனர் அங்கிளுக்கும் அவர் பின்னால் உள்ள மங்கிகளுக்கும் இது தெரியாது என்பதில் ஆச்சரியமில்லை, அவர்களுக்கு எதுதான் தெரிந்தது? (சொல்லிவிட்டோம் அல்லவா? இன்னும் கொஞ்ச நேரத்தில் குதிப்பார்கள், […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications